தொடர்ந்து 3 வது நாளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! கனமழையின் எதிரொலி!!
வங்கக்கடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை இது வருகிறது. இதனால் தொடர்ந்து 3 வது நாளாக இன்றும் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள் :- ✓ திருநெல்வேலி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ தென்காசி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ தூத்துக்குடி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ … Read more