திருவண்ணமலை மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது!!

Climbing the mountain is not allowed when the Thiruvannamalai Mahadeepam is lit!!

திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ  தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். மேலும்  கார்த்திகை … Read more

இனி ராபிடோ, ஓலா-வில் பயணிக்க முடியாது!! புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!!

Tamil Nadu government orders to test commercial two-wheelers as per Motor Vehicle Rules

Bike taxi: மோட்டார் வாகன விதிப்படி வணிக ரீதியாக பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு. ஆட்டோ மற்றும் கார்களில் உள்ளது போல பைக் டாக்ஸிகள் செயல்பட்டு வருகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மிக விரைவாக செல்லவும், வாகன போக்குவரத்தில் சிக்காமல் பணிக்கவும் பொது மக்கள் பெரும்பாலும் பைக் டாக்லியை பயன்படுத்த விரும்புகிறார்கள். இந்த பைக் டாக்ஸி வருகைக்கு பிறகு சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த  பைக் … Read more

சென்னையில் தொடர் மர்ம மரணம்!! இளம்பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!! இருட்டின் மர்ம என்ன?

Serial mysterious death in Chennai!! 4 people including young women were killed!! What is the mystery of darkness?

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விடுதியில் தங்கிய இளம்பெண்கள் உள்பட 4 பேர் மர்மமான முறையில் இறந்தனர். கடந்த மாதம் 26-ம் தேதி வேளச்சேரி 100 அடி சாலையில் அமைத்துள்ளது ஒரு பிரபல தனியார் தங்கும் விடுதியில் 60 வயது ஆண் அவருடன் தங்கி இருந்த 27 வயது பெண் தங்கி இருந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு இருந்தார். மேலும் இந்த மாதம் 7-ம் தேதி சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள தனியார் … Read more

கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

Today, gold is up by Rs 640 per swar. A Sawaran gold is selling for Rs 58,280

gold price: இன்று, தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58,280க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம்  தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது . அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலைய மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சமாக விலை உயர வாய்ப்பு இருக்கிறது என பொருளாதார … Read more

பெஞ்சால் புயலின் தாக்கம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்!!

Due to the impact of Cyclone Benjal, schools are closed until further notice!

விழுப்புரம் மாவட்டத்தில் “பெஞ்சல் புயல்” காரணமாக வரலாறு காணாத மழை அங்கு பொழிந்துள்ளது. இதனால் அங்கு ‘நிறைய வெள்ளச் சேதம்’ ஏற்பட்டுள்ளது. இப்புயலினால் ‘கடந்த 26 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது’. “விடுமுறைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் திறக்கப்பட்ட நிலையில் ஏழு அரசு பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது”. வெள்ளத்தால் ‘சேதமடைந்த … Read more

திடீரென 3 நாட்கள் விடுமுறை விடப்பட்ட டாஸ்மார்க் கடைகள்!! டிசம்பர் 12 ஆம் தேதயிலிருந்து ஆரம்பம்!!

Tasmark shops suddenly closed for 3 days!! Starting from 12th December!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு பட்டிமன்றி டாஸ்மார்க் கடைகளுக்கும் விடுமுறை தேதிகளை அறிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறை நாட்கள் :- கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறையை அம்மாவட்ட ஆட்சியர் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார். குறிப்பாக, கார்த்திகை தீப திருநாளை ஒட்டி உள்ள நாட்களில் … Read more

தமிழகமே அதிர்ந்து போன திருவண்ணாமலை நிலச்சரிவு!! அறியாமல் இருந்த ரஜினிகாந்த்!!

Thiruvannamalai landslide that shook Tamil Nadu!! Rajinikanth was unaware!!

தமிழகத்தில் பெஞ்சல் புயலின் மூலம் பல்வேறு இடங்களில் அதீத கனமழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனை அறிந்து கொள்ளாமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இருந்திருக்கிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த‌ 4 பேர் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 சிறுமிகள் என மொத்தம் 7 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். பெஞ்சல் புயலின் போது திருவண்ணாமலையில் பலத்த … Read more

நீயும் ஒரு பொண்ணுதான!! 9 பள்ளி மாணவர்கள் செய்த பாலியல் கொடூரம்..தோழியின் உதவியோடு நடந்தேறிய பரிதாபம்!!

atrocities-committed-by-school-students

சென்னை: மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் நன்றாக பழகி தனியாக அழைத்து சென்று பாலியல் செய்த பள்ளி மாணவர்கள். சென்னையில் உள்ள அயனாவரம் கணேஷ் என்பவரின் மகள் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் அவர் சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் தினமும் ஆட்டோ மூலம் தினமும் சென்று வருவது வழக்கம் இவர்  சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என் மனைவி 2022 ம்  ஆண்டு இறந்த பின்பு தனது மகளை பார்த்து வருகிறார். … Read more

ஏடிஎம் இல் வந்த பணமழை!! ரூ.2000 எடுக்க சென்றவர்களுக்கு ரூ .5000!!

Rain of money in the ATM!! Rs.5000 for those who went to withdraw Rs.2000!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மாநகராட்சியில் உள்ள பொன்னேரி என்ற இடத்தில் உள்ள ஏடிஎம் மிஷினில் 2000 ரூபாய் எடுக்க சென்ற அனைவருக்கும் 5000 ரூபாய் வந்துள்ளது. இது குறித்து தகவல் அளித்த இளைஞரின் செயல் :- இளைஞர் ஒருவர் ஏடிஎம் சென்று 2000 ரூபாய் பணம் எடுக்க முயற்சித்த பொழுது 5000 ரூபாய் வந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர் மீண்டும் 2000 ரூபாய் பணம் எடுக்க முயற்சி செய்த பொழுதும் 5000 ரூபாய் வந்துள்ளது. … Read more

உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை இந்த லிங்க் மூலம் செலுத்தவும்!! மோசடிக்காரர்களின் புதிய முயற்சி.. பறிபோன 4.60 லட்சம்!!

Pay your house electricity bill through this link!! Fraudsters' new attempt.. 4.60 lakh lost!!

ஆன்லைன் மூலமாக பல்வேறு வகையில் மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், சைபர் கிரைமும் மக்களை விழிப்புணர்வோடு வைத்துக் கொள்ள பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஒருவருக்கு மின்கட்டணம் செலுத்தவில்லை என்று ஏமாற்றி லிங்க் அனுப்பி ரூ.4½ லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரின் செல்போனுக்கு லிங்க் ஒன்று வந்திருக்கிறது. அதில் உங்கள் வீட்டினுடைய மின்கட்டனமானது செலுத்தப்படவில்லை என்றும் இந்த … Read more