நேருக்கு நேர் விவாதம்!! எடப்பாடி பழனிசாமி சவால்!! ஏற்ற உதயநிதி !!

Deputy Chief Minister Udhayanidhi Stalin said why he is ready for a direct discussion with Edappadi Palaniswami

DMK-AADMK:முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி விவாதத்துக்கு தயார் ஏன் கூறியுள்ளார்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் பதவியிலும்  இருந்து வருகிறார்.(நவம்பர் -11) இன்று  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கான 15 கோடி மதிப்பீட்டில் நிதி வழங்கி இருக்கிறார். மேலும்  மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு  6 கோடி … Read more

“உங்க வீட்டு வேலைக்காரன”..சேலத்தில் மருத்துவர் போலீஸ் இடையே கடும் வாக்குவாதம்!!

"Unga house servant" heated argument between doctors and police in Salem!!

Salem: சேலம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் கைதிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறிய போலீஸ் மற்றும் மருத்துவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் போலீசை கீழே தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் வீராணம் அருகே வெள்ளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளார்கள். இந்த வழக்கு காரணமாக 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனை … Read more

கண்ட கனவு நிறைவேறியது!! கிராம மக்கள் நெகிழ்ச்சி!! நடிகர் பாலா தந்த சர்ப்ரைஸ்!!

Actor Bala has bought an ambulance for Kedar village

Actor Bala:நடிகர் பாலா கெடார் கிராமத்திற்கு  ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள  (ஆணைவாரி) கெடார் கிராமத்திற்கு  ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின்  6 வது சீசனில் அறிமுகமானவர் பாலா. மேலும்  விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து உள்ளார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது நடிப்பிற்கான அங்கீகாரத்தை பெற்றார். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் கால் … Read more

ஈரோடு அருகே.. இன்ஸ்டா நண்பருடன் அவுட்டிங்!! சிறுமிக்கு நடந்த விபரீதம்!!

Near Erode.. Outing with insta friend!! Tragedy happened to the girl!!

கொரோனா காலகட்டத்தில் இருந்தே இந்த சமூக வலைதளங்களில் சிறுவர், சிறுமிகள் என பலரும் அடிமையாகிவிட்டனர். பெற்றோர்கள் எவ்வளவு தான் எடுத்துகூறினாலும் ஸ்மார்ட் போன்களுக்கு பலர் அடிமையாகியுள்ளனர். அந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தயிர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி. இவர்களுக்கு 16 வயது மகள் இருக்கிறார். அந்த சிறுமி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் RN புதூர் பகுதியை சேர்ந்த … Read more

அதிமுக அமைச்சர் மீது திட்டமிட்ட திடீர் தாக்குதல்!! உசிலம்பட்டி அருகே நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம் !!

Planned surprise attack on AIADMK minister

politics: முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது திடீர் தாக்குதல் ஏற்படுத்திய டிடிவி தினகரன் ஆதரவாளர்கள். : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அவருடன் சென்ற சிலர் திடீர் கும்பலால் வாகனங்கள் மறிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் 3 பேர் காயம் மற்றும் 4 வாகனங்கள் சேதம். நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

கஞ்சா குடிக்கிகளை கட்டம் கட்டிய காவல்துறை!! கொத்து கொத்தாக மாட்டிய கல்லூரி மாணவர்களும் கஞ்சா பொட்டலங்களும் !!

Police in Coimbatore arrested 6 kg of ganja and arrested 7 people including college students

Coimbatore:கோவையில்  போலீசார் நடத்திய சோதனையில்  சிக்கிய 6 கிலோ கஞ்சா மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது கோவை , சென்னை போன்ற மாநகரங்களில் மாணவர்கள் கல்விக்காக தங்கி படித்து வருகிறார்கள்.  இது போன்ற மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். இந்த போதை பழக்கம் பிடி , சிகரெட்டில் ஆரம்பித்து கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, கஞ்சா சாக்லேட் , மெத்தா பெட்டமைன்  என்ற அளவுக்கு அதிகரித்து மாணவர்களின் … Read more

கலெக்டரிடம்  மக்கள் கொடுத்த  மனுக்கள்!! பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த  அவலம்!!

It is unfortunate that the petitions presented by the people in the collector's office were lying in the garbage at the bus stand

SALEM:சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம். தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள் அல்லது வார நாட்களில் குறிப்பாக ஒரு நாள் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கொடுப்பார்கள் . அவ்வாறு கொடுத்த மனுக்கள் இரண்டு நாட்களில் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த மக்கள் மீது  அலச்சிய மற்ற  செயல் சேலத்தில் நடந்துள்ளது. அதாவது, சேலம் மாவட்டம் … Read more

சென்னையில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழக அரசின் புதிய திட்டம்!!

Good news for students studying in Chennai!! Tamilnadu government's new scheme!!

தமிழக அரசு கல்விக்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் தற்பொழுது சென்னையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு தங்குவதற்கு விடுதி கிடைக்காமல் அவதிப்படும் நிலையினை மாற்ற புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் உயர்கல்வி படிக்க வரும் மாணவர்களுக்கு விடுதி கிடைக்காமல் தனியே ரூம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான வாடகையில் ரூம் எடுப்பதுடன் உணவிற்கு தனியாக பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்காக தமிழக அரசு இலவச தங்கும் … Read more

கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! பயத்தில் உறைந்த மக்கள்!!

Earthquake in Krishnagiri!! People frozen in fear!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 3.3 டிரெக்டராக பதிவாகியுள்ளது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களிடையே பதற்றமான சூழ்நிலை உண்டாகியுள்ளது. நேற்று பிற்பகலில் சரியாக 1.32 மணி அளவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டாலும் மக்களுக்கு பெரிதளவில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். … Read more

இன்ஸ்டா நண்பருடன் பைக் ரைடு!! 16 வயது சிறுமிக்கு  நடந்த கொடூரம்!!

A 16-year-old girl died in an accident while outing with an Instagram friend in Erode district.

erode :ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்டா நண்பனுடன்  சுற்றுலா சென்றபோது   விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயது  சிறுமி. ஈரோடு மாவட்டம் தயிர்பாலயம் பகுதியை சேர்ந்தவர்கள்  சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி தம்பதி. இவர்களது 16 வயது  மகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு    ஈரோட்டில் உள்ள டெக்ஸ்டைல் வளாகத்தில்  உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இத் தம்பதியின் மகள்  இன்ஸ்ட ரீல்ஸ் மோகத்தில் ஆழந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் … Read more