COME BACK கொடுத்த செந்தில் பாலாஜி!! முதல்வர் ஸ்டாலின் அடுத்த ஸ்கேச்!!

Participated in a program in Coimbatore Chief Minister Stalin welcomed Minister Senthil Balaji.

DMK:கோவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி-யை  வரவேற்று பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலின், 2021 தமிழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாவட்டங்களில் நேரில் சென்று பல திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார். அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தார். பின்பு  பள்ளி கல்வித்துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள … Read more

இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!

Districts declared local holidays for schools today!! Happy students!!

நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று (06.11.2024) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதுஅறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை கல்வியாண்டில் சரி செய்வதற்காக வருகிற நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என்றும் அம்மாவட்டத்தின் கலெக்டர் ப.ஆகாஷ் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, காவிரி துலா … Read more

திருவண்ணாமலை பரணி தீபம் மற்றும் மகா தீபம்!! இத்தனை பேருக்கு மட்டுமே அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Tiruvannamalai Parani Deepam and Maha Deepam!! Only so many people are allowed - District Collector Notification!!

நம் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற திருத்தளங்களில் ஒன்று அண்ணாமலையார் கோயில்.இது தமிழகத்தின் வட மாவட்டமான திருவண்ணாமலையில் அமைந்திருக்கிறது.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 01 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மேலும் டிசம்பர் 04 அன்று … Read more

தவெகவுடன் கூட்டணியில் இணையும் பிரபல கட்சி! பாஜக கொடுத்த ரியாக்ஷன் 

tvk-vijay-copying-former-chief-minister

கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி திட்டமிட்டபடி நடிகர் விஜய் ஆரமித்த தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநாடு நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விஜய் மத்திய மாநில ஆளுங்கட்சிகளாக இருக்கும் பாஜக மற்றும் திமுக என இரு கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்திருந்தார். நடிகர் விஜய் யாரை ஆதரித்து மற்றும் எதிர்த்து அரசியல் செய்ய போகிறார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தவர்களுக்கு இதன் மூலமாக தெளிவானது. இந்நிலையில் தங்களை … Read more

கணவர் செய்த வெறிச்செயல் இளம்பெண் கழுத்தில் சுத்துப்போட்ட அவரிவாள்!!

The young girl was stabbed in the neck by her husband's frenzy!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தா கீழத்தெருவை சேர்ந்தவர் செல்லகணேஷ் மகன் சுரேஷ் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு சிவனம்மாள் (30) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு வழக்கம்போல சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆந்திரம் அடைந்த மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றவே … Read more

சேலம் பேருந்து நிலையத்தில் காவலரை செருப்பால் அடித்த பெண்!!மத்திய சிறையில்!!

salem news in tamil today

Salem: கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை ஒரு பெண் செருப்பால் அடித்த சம்பவம் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் தங்கை கமலேஸ்வரி உட்பட மூன்று பேர் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்தவரை மீண்டும் கரூர் அனுப்புவதற்காக நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்றுள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சரவணவேலன் காரை நிறுத்தி குரங்கு … Read more

சேலம் சப்இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்த பெண் !! புதிய பேருந்து நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Woman hits Salem sub-inspector with sandal

சேலம்: பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்த பெண் நடந்த அதிர்ச்சி சம்பவம். நேற்று சேலம் புதிய பேருந்து நிலையத்தில்  பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை சப் இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை. சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் இவர் டிரைவராக வேலை செய்கிறார். அவரின் தங்கை கமலேஸ்வரி மற்றும் இவர்களின் உறவினர் ஹரி கிருஷ்ணன். இதில் கமலேஸ்வரி … Read more

ஒற்றை தலைமையில் ஈபிஎஸ் ஆலோசனை கூட்டம்!!

eps

வருகிற 2026-ஆம் ஆண்டில்  சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில்  அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பேசக்கூடிய கருத்துக்கள், எடுக்கக்கூடிய முடிவுகளும் அதிமுகவின் எதிர்காலத்தை … Read more

சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவி உட்பட 12 பேர் கைது!!

12 people, including a college student, arrested for drug possession in Chennai!!

சென்னையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருகள் அதிகமாக கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகிறன்றனர். அதனை இரகசிய படையினர் கண்டுபிடித்து கைது செய்கின்றனர். அதோ போல் கேரளாவில் முன்னணி நடிகை விட்டில் போதைப்பொருள் வைத்துள்ளதாக ரகசிய தகவல் மூலம் சோதனை செய்தது. அதில் தடை செய்யப்பட மருத்துகளை பயன்படுத்தி வந்தது தெரிந்தது. கேரளா போலீஸ் அவரை கைது செய்துத்து. இந்த போதைப்பொருள் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிக்கு எந்த சமூக விரோதிகள் விநியோகம் செய்கின்றனர் என்பதை … Read more

சந்து கடைக்கு லஞ்சம் வாங்கிய நான்கு போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!!

Four police officers sacked for taking bribe from alley shop!!

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் பணம் பெற்று வருவதாக கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் வந்தது. அதனை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் விசாரனை நடத்த உத்தரவிட்டனர். மேலும் விசாரணையில் சட்டவிரோதமாக   மது மற்றும் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் பணம் பெற்ற சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு … Read more