தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாதம் 55000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

55000 per month employment in Thanjavur Agricultural University!!

தென்மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்ன் காலியாக உள்ள Teaching Assistance பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம்(TAMIL NADU AGRICULTURE COLLEGE AND RESEARCH UNIVERSITY, THANJAVUR (TNAU)) பணி: *Teaching Assistance காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் … Read more

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் மட்டும் 90 லட்சம் பேர் பயணம்!!

90 lakh people traveled in Chennai Metro Rail last month alone!!

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளர்னர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் அதிகமாக Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கு பெரும் வரபிரசாதமாக அமைந்துள்ளது. மேலும் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதி அளித்து … Read more

சிதம்பரத்தில் தீட்சிதர்கள் போராட்டம்!! ஆட்சியரின்  அதிரடி நடவடிக்கை!!

At Chidambaram Nataraja Temple, the Dikshitars are protesting not to let them maintain the flagpole.

CHIDAMBARAM:சிதம்பரம் நடராஜர்  கோவிலில் தீட்சிதர்கள் கொடிமரத்தை பராமரிக்க விடாமல் போராட்டம் செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. அக்கோவிலின் சந்நிதானத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த தொடர் கோரிக்கை விடுத்து  வருகிறார்கள் தீட்சிதர்கள் குழு. இந்த கோவில்  தமிழக இந்து சமய அறநிலைய துறையின் கீழ் வருகிறது. கோவிந்தராஜ் பெருமாள் சன்னதி முன் உள்ள கொடி மரமானது மிகவும் சேதமடைந்து இருக்கிறது. அக் கொடிமரத்தை  புதுப்பிக்க … Read more

தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!!

Chance of very heavy rain for 10 districts in Tamil Nadu!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளத்து. இதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் பருவமழை சரியாக பொய்யாமல் பொய்த்துப்போனது. ஆனால் தற்போது கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பொய்த்து வருகிறது. மேலும் இந்த மழை தென் … Read more

துணை முதல்வரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடு!! பரிதாபமாக பறிபோன உயிர்!

A laborer tragically died due to electrocution at a program attended by Deputy Chief Minister Udayanidhi.

TAMILNADU:துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். துணை முதலமைச்சர் உதயநிதி, தஞ்சை மாவட்டத்திற்கு முதல் முதலாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகிறார். இந்த நிகழ்ச்சி வருகிற 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நிகழ்ச்சி பணிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கோவிந்தராஜன் என்பவர் ஒப்பந்தம் அடிப்படையில் பணி செய்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதியை வரவேற்கும் பொருட்டு நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள் நடுவதற்காக நாகராஜ் … Read more

வானிலை மையத்தின் புதிய அப்டேட்!! தென் மாவட்டங்களை புரட்டிப் போடபோகும் மழை!!

India Meteorological Department has given new information about rainfall.

Weather:மழை பொழிவு பற்றிய புதிய தகவலை கொடுத்து உள்ளது, இந்திய வானிலை மையம். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தமிழகத்தில் தொடங்கியது. தமிழத்தில் பரவலாக கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றுழுத்தத் பகுதி உருவாகி இருக்கிறது என்றும் மேலும் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது தமிழகத்தை நோக்கி நகரும் … Read more

விஜய்யின் நெக்ஸ்ட் டார்கெட்!! தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்!! உற்சாகத்தில் தவெக தொண்டர்கள் !!

Tamil Nadu Victory Kazhagam Party President Vijay is going on a political tour across Tamil Nadu.

Politics: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார், தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய். முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி இருக்கிறார் நடிகர் விஜய்.கடந்த மாதம் நடிகர் விஜய் அவர்கள் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வி சாலையில் (27-10-2024) அன்று நடத்தினார். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து பல லட்ச கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தவெக … Read more

மீண்டும் தடம் புரண்ட பயணிகள் ரயில்!! பயணிகளின் நிலை என்ன!!அதிர்ச்சியில் மக்கள்!!

Passenger train derailed again!! What is the condition of passengers!!People in shock!!

Madurai:சென்னையில் இருந்து போடி வரை இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 31ம்தேதி திடீரென மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த சம்பவம் ஊழியர்களின் கவனக்குறைவால் என அறியப்பட்டது. சென்னையில் இருந்து போடிக்கு ரயில் சேவை என்பது தேனி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது. இதனால் போடி-மதுரை வரை ரயில் பாதை அகலம் படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேலம், கரூர்,மதுரை வழியாக போடிக்கு செல்கிறது. இந்த ரயில் … Read more

கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது!!

Gandashashti festival started in Tiruchendur with Yagasala Puja!!

திருந்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது. இதற்காக அதிகாலை 1 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு சுமார் 1:30 மணியளவில் விஸ்வருப தீபாராதனை முடித்து, 2 மணியளவில் உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அதிகாலை 5:30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். அதன் பின்னர் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாக தொடங்கியது. இதனை அடுத்து கடலில் பத்தர்கள் புனித நீராடி … Read more

159வது சேலம் மாவட்ட தினம்!! கொண்டாட்டத்தில் தமிழக மக்கள்!!

Salem District Day is celebrated on November 1

நவம்பர் 1 சேலம் மாவட்ட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 159 வது சேலம் மாவட்டம் தினம் ஆகும். இந்தியாவில் மொத்தம் இன்று வரை 787 மாவட்டங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவின் முதல் மாவட்டம் எது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் சேலம் தான் இந்தியாவின் முதல் மாவட்டம் . இந்தியாவின் முதல் மாவட்டமாக சேலம் 1792 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது திப்பு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பாக சேலம் மாவட்டம் இருந்தது. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியினால் திப்பு … Read more