திருச்சி விமான நிலையத்தில் கோடி கணக்கில் தங்க நகைகள் பறிமுதல்!!

Gold jewelery worth crores seized at Trichy Airport!!

சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து வந்த இரண்டு விமானங்களில் நேற்று முன்தினம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பரிசோதனை செய்த போது அதில் இரண்டு பயணிகள் தங்கள் துணிகளில் கடத்தி மறைத்து வைத்திருந்த 1488 கிராம் எடை கொண்ட தங்கத்தை 8 தங்கச் சங்கிலிகள், மற்றும் 2 தங்க வளையல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1.16 கோடி என கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த பயணியிடம் … Read more

விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்: நிவாரண நிதி அறிவித்த முதலமைச்சர்

Woman Special Assistant Inspector of Police who died in accident: Chief Minister announced relief fund

கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக முதலமைச்சர் அறிவித்த அறிக்கையில் கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் சிறப்பு ஆய்வாளராக பணிபுரியும் கிருஷ்ணவேணி (வயது 51) என்பவர் நேற்று (31.10.2024) மாலை அங்கலக்குறிச்சியிலுள்ள தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தபோது,  … Read more

கிருஷ்ணகிரி அருகே பயங்கரம் – தீபாவளி நாளன்று நடந்த இரட்டை கொலை!!

Payangaram near Krishnagiri - Double murder on Diwali!!

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணன், அண்ணியை  தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (37 வயது). இவரது  மனைவி ருக்குமணி (30 வயது).  இவரது தம்பி முருகன்  (28 வயது).  இவ்விருவருக்கும் நீண்ட நாட்களாக நிலப்பிரச்சனை இருந்து உள்ளது. சம்பவத்தன்று இப் பிரச்சனை முற்றியுள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள். இந்த நிலையில் முருகன் தனது அண்ணன் மாரிமுத்துவை  கொலை செய்ய … Read more

இறப்பிலும் இணைபிரியாத நண்பர்கள் டூவீலர் சாகசத்தால் பறிபோன 3 உயிர்கள்!!

3 lives lost due to two-wheeler adventure of friends who were not united even in death!!

கூடலூர் ஆசாரி தெருவை சேர்ந்தவர்கள் லிங்கேஷ் (24), சேவாக் (23), சஞ்சய் (22), மோனிஷ் (22), கேசவன் (22). நண்பர்களான ஐந்து பேரும் வெவ்வேறு வெளியூரில் தங்கி வேலை செய்கிறார்கள். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர்கள் நேற்று மாலை கம்பம் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் விளையாட்டில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் ஒரு  பைக்கிலும், மூன்று பேர் ஒரு பைக்கிலும் ஏறிச்சென்றனர். இந்த பைக் சாகசங்களில் முன் வீலை தூக்குவது, சடன் பிரேக் … Read more

சிவகாசியில் இந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை!!

6 thousand crores worth of firecrackers sold in Sivakasi this year!!

உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் பொது மக்கள் புத்தாடை மற்றும் பட்டாசு வெடித்தும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்தினம் முதல் பட்டாசு வெடித்து மற்றும் தீபாவளி அன்று எண்ணை தேய்த்து குளித்து பட்டாசுகள் வெடிக்க தொடங்கினர். இந்த நிலையில் சீனா பட்டாசுகளை தவிர்த்து இந்த வருடம் நம் தமிழனால் உற்பத்தி செய்யப்பட சிவகாசி பட்டாசுகளுக்கு அதிகம் விற்பனை செய்யப்பட்டது. இது உலகம் முழுவதும் இந்த வருடம் விற்பனை அதிகம் செய்யப்பட்டது சிவகாசி … Read more

தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி

தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி

தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோவிலில் பக்தர்கள் அர்ச்சகர்கள் தட்டில் போடும் பணத்தை பறிக்கும் நோக்கில் உண்டியலில் போட அறநிலையத்துறை அதிகாரிகள் வற்புறுத்துவது குறித்து பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழனி முருகன் கோவிலுக்கு அதைச்சுற்றி 30 க்கு மேற்பட்ட உப கோவில்கள் உள்ளன. அதில் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் அமைந்துள்ள குழந்தை வேலப்பர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அர்ச்சகர்கள் தட்டில் காணிக்கை … Read more

சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்!! சூட்கேஸில் அழுகிய  பெண் சடலம்!!

The brutal incident in Salem!! Dead body of a woman in a suitcase!!

Salem:சேலம் சங்ககிரி (HIGHWAY) ரோட்டின் பாலத்தின் கீழ் கார் ஒன்று வந்து சென்றதை கண்காணிப்பு கேமராவில் போலீசார் பார்த்தனர். அதனை விசாரிக்க சென்றதில் அதிர்ச்சி அடைந்த போலீசார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பாலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி கடுமையான துர்நாற்றம் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதனை விசாரித்த போலீசார் அந்த சூட்கேஸில் பாலித்தீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றி … Read more

வானிலை மையம் வார்னிங்!! தீபாவளியையொட்டி நாளை கொட்டும் மழை!!

Weather Center Warning!! It will rain tomorrow on the occasion of Diwali!!

Chennai: தீபாவளி நெருங்க உள்ள நிலையில் இன்று சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நாளை அக்டோபர்31 அன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை அன்று மழை வராமல் இருந்தால் அது மிகப்பெரிய அதிசயம். ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று கண்டிப்பாக மழை பெய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் நாளை இரண்டு வளிமண்டல மேலடுக்கு … Read more

தீபாவளி எதிரொலியாக பாதுகாப்பு பணியில் போலீசார்!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

Police on security duty in echo of Diwali!! Tamil Nadu government action!!

Diwali: தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே இடங்களில் கூடும்போது பலவிதமான பிரச்சனைகள் நிகழலாம். அது மட்டும் அல்லாமல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், என அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக அரசு 4 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. இந்த விடுமுறை நாட்களில் தேவை … Read more

தீபாவளிக்கு முன் தமிழக அரசின் தரமான சம்பவம்!! மக்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!

A quality incident of Tamil Nadu government before Diwali!! Surprise waiting for people!!

Chennai: தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். அந்த வகையில் அரசு, மக்கள் பிரச்சனை இல்லாமல் செல்ல சிறப்பு பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2,31,363 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். இதை தொடர்ந்து மொத்தம் தீபாவளி பண்டிகை காரணமாக 4059 பேருந்துகள் இயங்கியது. … Read more