தீபாவளியை முன்னிட்டு இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!

Metro train service extended till 12 midnight on the occasion of Diwali!! Metro Administration Notice!!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் பணிபுரிவோர் தங்கள் குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் மிகுந்த கூட்ட நெரிசலாக காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ சேவை இருக்கும் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி பண்டிகையை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் … Read more

தீபாவளிக்கு விமானத்தில் படையெடுக்கும் மக்கள்!! கட்டணம் அதிரடி உயர்வு!! அதிர்ச்யில் பயணிகள்!!

People invade Diwali by plane!! Fee hike!! Passengers in shock!!

Diwali: தீபாவளி காரணமாக தனது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை அனைவருக்கும் உள்ளது. இந்த நிலையில் விமான கட்டணம் கிடுகிடுவென மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. தீபாவளி இன்னும் இரண்டு நாட்களில் வர உள்ள நிலையில் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாராகுகிறார்கள். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பிரச்சனை வர கூடாது என எண்ணி தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் தரை வழியாக செல்லும் பேருந்துகளில் … Read more

கைதியை இந்த வேலைக்கெல்லாம் பயன்படுத்துவீர்களா!! உச்சநீதிமன்றம் கடும் நடவடிக்கை!!

Will you use the prisoner for all this work!! Supreme Court takes strict action!!

Chennai: ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் எப்போதும் அதற்கு தண்டனை உள்ளது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை டிஐஜி வீட்டு வேலை செய்ய அழைத்து சென்று, அங்கு பணம் திருடியதாக கூறி அவரை லாக்கப்பில் வைத்து அடித்தனர். இந்த தகவலை அறிந்த அவரது அம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். … Read more

தீபாவளிக்கு அடுத்த நாள் மூடப்படும் இறைச்சி கடைகள்!! மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!

Butcher shops will be closed on the day after Diwali!! Corporation Order!!

இந்தியர்கள் அனைவரும் கொண்டாடக்கூடிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற வியாழக்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்துடனும் ஆர்வத்துடனும் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை தங்களது இல்லங்களுக்கு வாங்கி செல்கின்றனர். மேலும் சென்னையில் உள்ள பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மையானவர்களின் வீடுகளில் தீபாவளி அன்று மாமிச உணவுகளும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தீபாவளி திருநாளுக்கு … Read more

மாநாட்டுக்கு சென்று பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர்வு!! அதிர்ச்யில் தவெக தலைவர்!!

The number of people who died after going to the conference increased!! The leader in Athira!!

TVK: தவெக கட்சி முதல் மாநாட்டில் கலந்து கொண்ட மேட்டுர் பகுதியை சேர்ந்த 74 வயது மூதாட்டி லாரி மோதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தவெக கட்சி முதல் மாநாடு 27.10.2024 அன்று விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அந்த மாநாட்டில் எண்ண முடியாத அளவுக்கு தொண்டர்கள் குவிந்தார்கள். தவெக கட்சி தலைவர் ஏற்கனவே தனது மாநாட்டுக்கு யாரெல்லாம் வர வேண்டாம் என ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் உங்களின் ஒருவனாக இதை ஏற்று … Read more

வாரிசு அரசியலை விரும்பாத மக்கள்!! தூக்கி எறிந்த இளைஞர்கள் விஜய் மாநாடு சொல்லும் செய்தி பரபரப்பை கிளப்பிய முன்னாள் அமைச்சர்!!

People who don't like succession politics!! The former minister created a stir with the news of the thrown youth Vijay conference!!

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாடு பற்றி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களும், கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமாரும்  தமது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், திமுகவை தூக்கி எறிவதற்கு இளைய சமுதாயம் தற்போது தயாராகி விட்டது என்பதுதான் விஜய் … Read more

பொதுமக்களுக்கு உஷார்!! இனிமேல் திறந்த வெளியில் இந்த காரியத்தை செய்தால் உடனடி அபராதம்!!

Public alert!! If you do this thing in the open from now on, you will be fined immediately!!

திறந்தவெளியில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் காரியத்தில்  ஈடுபடுபவருக்கு அபராதம் வதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக எந்த இடம் என்று பாராமல் சிறுநீர் கழிக்கும் பணியை தயக்கம் இல்லாமல் செய்வார்கள். திறந்தவெளியில் இது போன்ற செயல்களை செய்தால் சுகாதார சீர்கேட்டினால் ஏராளமான தொற்றுநோய் பரவும் என தெரிந்திருந்தும் இந்த செயலில் ஈடுபடுவோர் அதிகம். இதையடுத்து இது போன்ற தகாத செயல்களை செய்பவர்களை தடுக்க நெல்லை … Read more

முன்னாள் எம்.எல்.ஏ, காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

Former MLA passed away!! Condolences to political leaders!!

வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ,  தண்டபாணி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர் எம் .தண்டபாணி (75). இவர், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல்  பயணத்தை தொடங்கினார். 1996-ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்தார். 1998 ஆண்டு முதல் 2013 வரை திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். 2006 முதல் 2011 வரை வேடசந்தூர் எம்.எல்.ஏ, வாக … Read more

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!

Happy news for public!! Special Announcement of Transport Department for Diwali Festival!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்காக போக்குவரத்து துறை சிறப்பு வசதியை செய்து கொடுத்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில்     பணி நிமித்தமாக இருக்கும் வெளியூர் பயணிகளுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து எப்போதும் இயக்கப்படும் 4900 சிறப்பு பஸ்களுடன் … Read more

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Special train services on the occasion of Diwali!! Southern Railway Notice!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக இருக்கக் கூடாது என்று மதுரை மற்றும் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் விடப்பட்ட ரயில் சேவைகள் :- வண்டி எண்: 06076/06075 மதுரை – தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். வரும் 29, 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் என்றும், மதுரைக்கு அடுத்த … Read more