விவசாயிகளுக்கு அக்கவுண்டுக்கு வரும் ரூ 15000!! கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு!!

Rs 15000 to farmers account!! Announcement issued by the Collector!!

விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் உடன் கூடிய பம்பு செட்டுகளை வாங்க ரூ.15,000 – மோ அல்லது மின் மோட்டாரின் பம்புசெட்டின் மொத்த விலையில் இருந்து 50% சதவீதமோ இதில் எது குறைந்த தொகையில் உள்ளதோ அதை மானியமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க நினைக்கும் விவசாயிகள் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்து இருக்கிறார். விவசாயிகளுக்காக பல மானியங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அவை, விதைக்கான … Read more

சென்னையில் தங்கபதக்கம் வென்ற பிரபல கல்லூரி மாணவர்கள் கைது!! வெளியான காரணம் பகீர் தகவல்!!

Famous college students who won gold medals in Chennai arrested!! The reason for the release is shared information!!

சென்னையில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது அதில் இன்ஜீனியரிங் பட்டதாரிகள் மற்றும் வேதியல் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவகள் போதைப்பொருகள் தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.  இதில் 4 பேர் கல்லூரி மாணவர்களும் மற்றும்  அவர்களுக்கு உதவியாக இருந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகமாக போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞர்கள் குற்றச்சம்பவம் மற்றும் அவர்களது வாழ்க்கை சீரழிவதால் முதல்வர் உத்தரவின்படி போதை பொருட்களை  முற்றிலும் ஒழிக்கும் “போதை பொருட்களுக்கு எதிரான … Read more

சேலம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து!! உயிரை பறித்த தீபாவளி.. 9 மாத குழந்தை பலி!!

Horrible accident in Salem district!! Diwali took lives.. 9 months baby died!!

Salem: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சேலம் திரும்பிய குடும்பத்தினர் விபத்தில் சிக்கி 9 மாத குழந்தை பலியானது. தீபாவளி பண்டிகை காரணமாக வெளியூரில் பணிபுரியும் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் வாழப்பாடியில் நடந்த சம்பவம் அனைவரது மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான சேலத்திற்கு (அழகாபுரம்) காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய குடும்பம். அந்த கார் தரை பாலத்தின் பக்கவாட்டு சுவரில் … Read more

சேலம் பிரபல ஓட்டலில் சிக்கன் கிரேவியில் கிடந்த மனித பல்!! ஓட்டலுக்கு சீல்!!

Human tooth found in chicken gravy at famous restaurant in Salem!! Seal for the hotel!!

சேலம் 5 ரோடு அருகே உள்ள பிரபல அசோகா பரோட்டா ஓட்டலுக்கு நேற்று மாலை 4:30  மணிளவில் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி சேர்ந்த நாகராஜன் (35 வயது) என்பவர் சாப்பிட வந்தார். அவர் 2 பரோட்டா மற்றும் சிக்கன் கிரேவி வாங்கியுள்ளார். அதை சாப்பிடும் போது அதில் மனித பல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியானர். மேலும் இது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் மனிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சிக்கன் கிரேவியயை யாருக்கும் பரிமாற வேண்டாம் … Read more

இன்று பள்ளிக்கு போக வேண்டாம்!! மாணவர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

Don't go to school today!! Important announcement about student holidays!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு ஒட்டிய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிகழ்கிறது.இதனைத் தொடர்ந்தும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நேற்று தேனி மாவட்டத்திற்கு கனமழைககான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் கலெக்டர் இன்று ( 26.10.2024 ) தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை … Read more

தனி ஆளாக தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்பி!! உடனடியாக கைது செய்த காவல்துறை!!

AIADMK MP who participated in dharna as a single person

Politics: முன்னாள் அமைச்சர், எம் பி சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் தான் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள வந்த முன்னாள் அமைச்சரும், எம் பி யுமான சி.வி.சண்முகம் இன்று காலை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தார் அவர் வந்தபோது அங்கு எஸ் பி இல்லாத காரணத்தால் அங்குள்ள பார்வையாளர் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் எஸ் பி வராததால் விழுப்புற ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.அதுகுறித்து அவர் … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிலங்களை விற்பனை செய்த தீட்சிதர்கள்!!

Dikshitars who sold the lands of Chidambaram Nataraja Temple!!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறி அதற்கான ஆதாரங்களை அறிக்கையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலைத் துறை தாக்கல் செய்துள்ளது. கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சுரேஷ்குமார், சவுந்தர் ஆகியோர்  அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்களிடம் இல்லை என கூறினார். இந்த கோயில் நிலத்தை விற்பனை செய்தது என்பது … Read more

தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம்!! இனிமேல் பணக்காரர்களுக்கு தான் கோவில் தரிசனம் போல!!

Thousands of fees for darshan!! From now on temple darshan is only for the rich!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மக்கள் சாமி கும்பிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் 2-வது படைவீடாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான … Read more

 பிரசவத்தை வீடியோ எடுத்த இர்ஃபான்!! மருத்துவமனை மீது பாய்ந்த நடவடிக்கை!!

Irfan videotaped the delivery

Media: இர்ஃபான் வெளியிட்ட தொப்புள்கொடி வீடியோவால் மருத்துவமனைக்கு தடைவிதித்த சுகாதாரத்துறை. உணவு ரிவ்யு செய்து ஊடகங்களில் பதிவிட்டு  பிரபலமானவர் இர்ஃபான். இவர் உணவகங்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு ரிவ்யு செய்து யூ டியூபில் பதிவிடுவார். இவருக்கு யு டியுபில் 4.57 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர் தற்போது நடிகர்கள், அரசியல்வாதிகள் போன்ற மிகவும் பிரபலமானவர்களுடமன் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு இன்னும் பிரபலமானார். ஆனால் இவர் எவ்வளவு பிரபலம் ஆகிறாரோ அந்த அளவிற்கு சர்ச்சையும் சிக்குவார். இதற்கு முன் குழந்தை … Read more

மதுபோதையில் நடந்த விபரீதத்தால் ஏற்பட்ட உயிர் பலி!

The death caused by the tragedy that happened under the influence of alcohol!

நாகர்கோவில்:மது போதையில் சகோதரர்கள் சண்டையிடும் போது  நடந்த சம்பவத்தால் ஒரு உயிர் பலியானது. நாகர்கோவில் கோட்டார் ஆசாரிமார் பகுதியில் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான்  சுபாஷ். இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார். அவர் பெயர் சுந்தர். சுபாஷ் தனியார் துறை நிறுவனங்களில் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு .  தினமும் மது அருந்திவிட்டு தனது பெற்றோருடன் தகராறு செய்வது வழக்கமாம். இந்த நிலையில்  … Read more