தனி ஆளாக தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்பி!! உடனடியாக கைது செய்த காவல்துறை!!
Politics: முன்னாள் அமைச்சர், எம் பி சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் தான் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள வந்த முன்னாள் அமைச்சரும், எம் பி யுமான சி.வி.சண்முகம் இன்று காலை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தார் அவர் வந்தபோது அங்கு எஸ் பி இல்லாத காரணத்தால் அங்குள்ள பார்வையாளர் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் எஸ் பி வராததால் விழுப்புற ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.அதுகுறித்து அவர் … Read more