பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை! உடந்தையாக இருந்த தாய் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை! உடந்தையாக இருந்த தாய் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுமளவிற்கு பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் என்னதான் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தற்போதும் குறைந்தபாடில்லை. இதற்குக் காரணம் என்னவென்றால். ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அது நிரூபிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனை கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் என தெரிவிக்கிறார்கள். இதற்கு உதாரணமாக கடந்த 2012ஆம் வருடம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய நிர்பயா வழக்கு ஒரு மிகப்பெரிய சாட்சியாக விளங்குகிறது. … Read more

மாதம் 18000 சம்பளம் சென்னையில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

மாதம் 18000 சம்பளம் சென்னையில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

தேசிய தொற்றுநோய்யியல் நிறுவனத்தில் காலியாகவுள்ள project scientist வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.nie.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான விண்ணப்ப கடைசி தேதி மே மாதம் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை தெரிவிக்கப்பட்டுள்ளனர். Per month Rs 18000 to Rs 1,75000 salary at NIE chennai jobs 2022-20 project scientist – B,c Vacancies- apply … Read more

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு! சினிமாவை மிஞ்சிய அதிரடி காட்சிகள்!

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு! சினிமாவை மிஞ்சிய அதிரடி காட்சிகள்!

சமீபகாலமாக மாணவர்களிடையே கல்வி கற்கும் திறன் மங்கி வருவதோடு ரவுடிசம் தலைதூக்கி வருகிறது. குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக, மாணவர்களை எந்த காரணத்தை கொண்டும் அடிக்கக் கூடாது, துன்புறுத்தக் கூடாது, என்று அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அரசு போட்ட இந்த உத்தரவை மாணவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். சமீபகாலமாகவே அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அந்தந்த பள்ளி நிர்வாகம் மேல் இடங்களில் … Read more

ஓரடி நிலத்திற்காக பகைத்துக் கொண்ட குடும்பம்! மாமா என்ற ஒற்றை குரலுக்காக ஓடோடி வந்து உயிரிழந்த உறவு! தஞ்சை தேர்விபத்தில் நடைபெற்ற துயர சம்பவம்!

ஓரடி நிலத்திற்காக பகைத்துக் கொண்ட குடும்பம்! மாமா என்ற ஒற்றை குரலுக்காக ஓடோடி வந்து உயிரிழந்த உறவு! தஞ்சை தேர்விபத்தில் நடைபெற்ற துயர சம்பவம்!

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் 94 ஆவது குருபூஜை விழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்று வந்தது. அப்போது ஆப்பர் வீதி உலா நடைபெற்ற நிலையில், வீதிகளில் மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சப்பரம் உரசியதால் அதன்மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தார்கள். சிலர் காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சோகத்தை எழுப்பியிருக்கிறது. மேலும் இது … Read more

தஞ்சை அருகே நடந்த தேர் விபத்து 11 பேர் பலி! விபத்தின் காரணமென்ன?

தஞ்சை அருகே நடந்த தேர் விபத்து 11 பேர் பலி! விபத்தின் காரணமென்ன?

தஞ்சை அருகேவுள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் என்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் மடம் உண்டாக்கப்பட்டது. அந்த அப்பர் சுவாமிகள் இங்கே ஓய்வெடுத்து சென்றதன் நினைவாக இந்த மடம் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த மடத்தில் வருடம்தோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா 3 நாட்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே இந்த வருடத்திற்கான 94வது ஆண்டு அப்பர் விழா நேற்றுமுன்தினம் காலை ஆரம்பமானது. இதனை தொடர்ந்து நேற்று … Read more

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள வேலைவாய்ப்பு! +2 படைத்திருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள வேலைவாய்ப்பு! +2 படைத்திருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள skilled assistant வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கான ஆட்சேர்ப்பு க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே மாதம் 9 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான தகவல்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. TANUVAS jobs 2022 for skilled assistant post-apply now நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு கால்நடை … Read more

முற்றிப் போன வாய்த்தகராறு! மாணவிகளிடையே குடுமிப்பிடி சண்டை சென்னையில் பரபரப்பு!

முற்றிப் போன வாய்த்தகராறு! மாணவிகளிடையே குடுமிப்பிடி சண்டை சென்னையில் பரபரப்பு!

கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகளிடையே முன்பெல்லாம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் தற்சமயம் அந்த ஆர்வம் தலைகீழாக மாறியிருக்கிறது. எப்படியிருந்தாலும் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரையில் படிப்பில் எப்போதும் சுட்டி தான். பெண்பிள்ளைகளை பொருத்தவரையில் அவர்கள் சரியாக பாடத்தை கவனிக்காதது போல் தெரிந்தாலும் கூட அவர்கள் மிகவும் சரியான பதில் வழங்கியிருப்பார்கள். ஆனால் மாணவர்களிடையே கற்றல் திறன் எப்போதுமே குறைவாகத்தான் இருந்திருக்கிறது. பள்ளியானாலும் சரி, கல்லூரியானாலும் சரி, நன்றாக படிக்கும் மாணவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். … Read more

மாணவர்களுக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்! மீறினால் இது தான் தண்டனை!

Collector who gave warning to students! This is the penalty for violation!

மாணவர்களுக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்! மீறினால் இது தான் தண்டனை! ஆசிரியர்கள் மேல் உள்ள பயத்தால் படித்த காலம் போய் தற்பொழுது மாணவர்களை பார்த்து  ஆசிரியர்கள் அச்சம்முறும் காலம் வந்துவிட்டது.பள்ளிக்கு செல்போன் எடுத்து வருவது தடை செய்யப்பட்டாலும் அத்துமீறி செல்போன் எடுத்து வந்து உபயோகித்து வருகின்றனர்.திருப்பத்தூர் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் தாவரவியல் ஆசிரியராக சஞ்சய் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் பாடம் எடுக்கும் வகுப்பில் இருக்கும் மாணவர் இவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் படிக்க … Read more

திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் அளித்த பாலியல் தொல்லை! கண்டுகொள்ளாத போலீசார்!

Sexual harassment of students for 30 years! The author who got comfortable in one post!

திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் அளித்த பாலியல் தொல்லை! கண்டுகொள்ளாத போலீசார்! பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவயதிலேயே பல ஆண்களின் சொல்லுக்கு மயங்கி தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். பள்ளிக்கு சென்று படிக்கும் வயதினில் இந்த பாலியல் துன்புறுத்தலால் மனவேதனைக்கு உள்ளாகிவிடுகின்றனர். குறிப்பாக இந்த ஆன்லைன் கல்வி முறை ஆரம்பித்த காலத்தில் பல பெண் குழந்தைகள் பல இன்னல்களில் சிக்கி விடுகின்றனர். சமூக வலைத்தள பக்கத்தில் முதலில் நண்பராக … Read more

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை!

BJP Women General Secretary

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை! போலீசாரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் நகர காவல் ஆய்வாளர் பெருமாள் பகலில் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிப்பது போல மக்கள் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு,இரவில் தனியார் விடுதியில் கஞ்சா கடத்தல் தலைவன் சிலம்பு செல்வன் என்பவருடன் பிரியாணி சாப்பிட்ட புகைப்படம் தற்போது தமிழகத்தில் பரவாலக பேசப்பட்டு வருகிறது.அவ்வாறு அடுத்த சம்பவம் ஒன்று … Read more