தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் 61 நாட்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.   தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப் பெருக்கக்காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! படித்த இளைஞர்களே தயாராய் இருங்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! படித்த இளைஞர்களே தயாராய் இருங்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்சமயம் காலியாகவுள்ள assistant professor, application programmer, வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம் – (Anna University) அதிகாரப்பூர்வ இணையதளம் www.annauniv.edu … Read more

தீப்பிடித்து எரிந்த வீட்டினுள் 3 மாத கர்ப்பிணி பெண்ணின் பிணம்! கொலையா தற்கொலையா காவல்துறையினர் தீவிர விசாரணை!

தீப்பிடித்து எரிந்த வீட்டினுள் 3 மாத கர்ப்பிணி பெண்ணின் பிணம்! கொலையா தற்கொலையா காவல்துறையினர் தீவிர விசாரணை!

நாட்டில் எத்தனையோ வளர்ச்சிகள் ஏற்பட்டு அறிவியல், விஞ்ஞானம், என்று அனைத்தும் முன்னேறிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், ஒரு சில விஷயங்கள் மட்டும் இன்னமும் எந்தவிதமான மாற்றமும் காணப்படாமல் அப்படியே இருந்து வருகிறது. நாட்டில் பெண்கள் கல்வியில் முன்னேற்றமடைந்தால் நாடு உடனடியாக முன்னேறும் என்றுதான் பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது மத்திய, மாநில, அரசுகள். ஆனால் கிராமப்புறங்களில் எவ்வளவுதான் வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தாலும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை இதுவரையில் யாரும் தெரிந்து கொண்டதைப் போல தெரியவில்லை. பெண் குழந்தைகள் … Read more

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

ration-rice-smuggling in Ettaiyapuram

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (10.04.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் மூட்டைகளில் ஏதோ வாங்கி வைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த காவலர்களை கண்டதும் சம்பந்தப்பட்ட … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! குதூகலத்தில் பள்ளி மாணவ மாணவிகள்!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! குதூகலத்தில் பள்ளி மாணவ மாணவிகள்!

சமீபகாலமாகவே கோடைக்காலம் தொடங்கி விட்ட சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி, வதைத்து வருகிறது.அதோடு மட்டுமல்லாமல் இந்த வெயில் காரணமாக, விவசாய பெருங்குடி மக்கள், விவசாய கூலி வேலை செய்து வருபவர்கள், கட்டிட வேலை செய்து வருபவர்கள், உள்ளிட்டோர் இந்த வெயிலினால் மிகக்கடுமையாகப்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு விவசாயமும் கடுமையாக பாதிப்பை சந்தித்து இருக்கிறது.எப்போதும் பங்குனி மாதத்தில் வெயில் சற்று கடுமையாக இருக்கும் என்பது நிதர்சனம். ஆனால் பங்குனி மாத தொடக்கத்தில் இந்த வெயில் சற்று அதிகரித்து … Read more

Sslc படிச்சிருக்கீங்களா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு இப்போதே முந்துங்கள்!

Sslc படிச்சிருக்கீங்களா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு இப்போதே முந்துங்கள்!

இந்திய கடலோர காவல் படையில் காலியாகவுள்ள enrolled follower (sweeper/safaliwala) பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.tndiancostguard.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு மே மாதம் 30ஆம் தேதி வரையில் கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. Indian Coast Guard to be filled by direct recruitment basis per recruitment rules at … Read more

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி - 2 பேர் கைது

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என ₹37 லட்சம் வரை மோசடி செய்த 2 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தூத்துக்குடியில் பலரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என்று கூறி ரூபாய் 37 லட்சம் பணம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த திலீபன்ராஜ் மனைவி … Read more

இலவச பயிற்சி உடனடி வேலை! சேலம் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Free training instant work! Jackpot for the people of Salem! Sudden notice issued by the Collector!

இலவச பயிற்சி உடனடி வேலை! சேலம் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! நமது இந்தியாவில் படித்து விட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அவரவர் படிப்பிற்கு ஏற்ற வேலையையும் செய்வதில்லை.கிடைத்த வேலையை நோக்கி தங்களின் வாழ்வாதாரத்திற்காக வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.இவ்வாறு இருக்கையில் சேலம் மாவட்ட மக்களுக்கு ஜாக்பாட் ஆப்பர் அடித்துள்ளது.அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தற்பொழுது ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த அறிவிப்பு வேலை இல்லாத நபர்களுக்கு ஊர் வரபிரசாதமாக இருக்கும். நமது … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.   இலங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.   இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு … Read more

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்!

Ration flour is for these restaurants in Salem! Convenient Trapped Suppliers!

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்! சேலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் கடத்தல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த மாதம்தான் சேலத்தில் 34 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவிற்கு கடத்த முயன்றனர். தகவலறிந்த சூரமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினர். தற்பொழுது மீண்டும் ரேஷன் அரிசி கடத்துவது தொடங்கியுள்ளது. சேலத்தில் பொன்னம்மாபேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் … Read more