மர்மமான பக்தர்கள்.. ஈஷா மையத்தில் தகன மேடை!! போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

Mysterious Devotees.. Cremation Platform at Isha Centre!! Bagheer information released in the police investigation!!

ஈஷா யோகா மையத்திற்குச் சென்று பலர் காணாமல் போனதாக குற்ற சாட்டு எழுந்த நிலையில் அம்மாவட்ட  ஆட்சியர் அதனை விசாரிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் காவல் துறை காணாமல் போனவர்களை கண்டறிய முடியவில்லை என்று  கூறி அதற்கான காரணம் என்ன என்று கூறியுள்ளது. ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வின் இருப்பிடம் என  ஈஷா யோகா மைய நிர்வாகிகள் கூறுகின்றன. ஆனால் காவல் துறை விசாரணை   வழக்கில்   ஈஷா யோகா மையம் தகன மையாமாக செயல்பட்டு … Read more

தண்ணீரில் மிதக்கும் சோலார் பேனல் ! கோவை மாநகராட்சியின் புதிய முயற்சி !

Solar panel floating in water! New initiative of Coimbatore Corporation!

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் சோலார் பேனல் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு கோவை மக்களின் மின்சாரா தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் முதன் முதலாக தண்ணீரில் மீதக்கும் சோலார் பேனல்களை கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்க விட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க உள்ளதாக கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்ட நிலையில் அதற்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மன்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த சோலார் … Read more

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

The income tax department raided the house of the owner of Purvika Mobiles!

பூர்விகா மொபைல்’ஸ் தமிழ்நாடு , கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் தனது பல கிளைகளைத் திறந்துள்ளது. இந்நிலையில் , பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ( 17.10.2024 ) காலை 7 மணி முதல் மொத்தம் மூன்று இடங்களில் 15 வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் கிடைக்கும் தகவல்களை பொறுத்து பூர்விகா மொபைல்ஸ் கிளைகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் என  அதிகாரிகள் கூறியுள்ளனர். … Read more

இதுதான் இப்பொழுது வருகின்ற திடீர் மழைக்கு காரணம்!! மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்!!

This is the reason for the sudden rain coming now!! Madurai Adeenam Sensational Information!!

தற்பொழுது நாட்டில் பெய்து வரும் திடீர் கனமழைக்கான காரணத்தினை மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் மேலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில்  சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225- வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே … Read more

நீங்க இன்னும் ரேஷன் கார்ட் வாங்கவில்லையா? தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்!

Haven't you bought a ration card yet? Good news published by Tamil Nadu government!

தமிழகத்தில் ரேசன் கார்டு வாங்குவதற்காக பல லட்சமக்கள் காத்து இருக்கும் நிலையில் ,ரேசன் கார்டு வாங்குவது தொடர்பாகவும் , அக் கார்டில் பெயர் சேர்த்தல் , நீக்குதல், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற அக்டோபோர் 19ம் தேதி நடைபெறும் என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 குடும்ப அட்டைகள்  (ரேசன் கார்டு) உள்ளது .  இதன் மூலம் 7 கோடியே 2 லட்சம் … Read more

அம்மா உணவகங்களில் முற்றிலும் இலவசம்!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

Absolutely FREE at Amma Restaurants!! Chief Minister Stalin's action announcement!!

DMK: அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் அதிக பாதிப்பை சந்திக்கும் முக்கிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மஞ்சள் அலர்ட்  கொடுத்துள்ளனர். அந்த வகையில் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மக்களுக்கு இந்த பேரிடரில் அடிப்படை தேவை அனைத்தும் கிடைக்க … Read more

வாகனங்களுக்கு அபராதம் ! வதந்தியை நம்ப வேண்டாம் போக்குவரத்து காவல்துறை!

Penalty for vehicles! Don't believe the rumor traffic police

சென்னையில் (15,16,17) ஆகிய நாட்களில்  மிக கனமழை காரணமாக ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக கார் உரிமையாளர்கள் போட்டி போட்டுகொண்டு முந்தியடித்து  அவர்களுக்கு அருகில் உள்ள வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பாலங்களின் மீது பார்கிங் செய்தனர்.காவல்துறை அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் காரணத்தினால் வாகனத்தை அங்கிருந்து எடுக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கார் உரிமையாளர்கள் கூறுகையில் சென்ற ஆண்டு இதே போன்று கன மழை காரணமாக இது போன்று முன்னெச்சரிக்கை சரியாக … Read more

எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Govt jobs in Namakkal district for 8th class passers!! Don't miss this opportunity!!

நாமக்கல் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள டிரைவர்,மருத்துவ பணியாளர்,கிளீனர் உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிகளுக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: நாமக்கல் மாவட்ட நல வாழ்வு சங்கம் பணியிடம்: நாமக்கல் பணி: 1)மருத்துவ பணியாளர் 2)கிளீனர் 3)டிரைவர் காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது … Read more

இனி குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல்!! போக்குவரத்து துறை அடுத்து மாநகராட்சியின் மாஸ் அப்டேட்!!

Fines for littering will now be collected digitally!! The next update of the Corporation after the Transport Department!!

  #Chennai: சென்னை மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களிடம் அபாரதம் வசூலிக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கருவியை அறிமுகப்படுத்த உள்ளனர். சென்னையில் ஒரு நாளில் 7000 டன் குப்பையானது எடுக்கப்படுகிறது. குறிப்பாக பல இடங்களில் விதிமுறைகளை மீறி பலரும் குப்பைகளை சாலைகளிலேயே கொட்டி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விதிமுறைகள் அமல்படுத்தியும் எந்த ஒரு மாறுதலும் இல்லை. மேற்கொண்டு மாநகராட்சியானது ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியது. இருப்பினும் மக்கள் பொது … Read more

2 வீலரில் செல்லும் மாணவர் மாணவிகளே அலர்ட்!! காவல்துறை போட்ட அதிரடி ரூல்ஸ்!!

2 wheeler students alert!! Action rules put by the police!!

  #Coimbatore: கோவை மாவட்டத்தில் ஹெல்மட் அணியாமல் செல்லும் படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு புதிய விதிமுறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்துகளால் உயிர் சேதமாவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இதை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் பல கட்டுப்பாட்டு நெறிமுறைகளை விதித்தாலும் எதுவும் குறைந்த பாடில்லை. அந்த வகையில் சென்னை கோயம்பத்தூர் அனைத்து மாவட்டங்களில் தினசரி பாதிப்பானது முன்பை விட அதிகரித்துள்ளது. இவை இரண்டும் தொழில் ரீதியாக வளர்ந்து வரும் பெரிய மாவட்டம். இதில் போக்குவரத்து நெரிசல் என்பது சற்று … Read more