மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை! மாவட்ட ஆட்சியாளர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை! மாவட்ட ஆட்சியாளர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த வருடத்திற்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் வருகிற 30-ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்த முகாம் ஏப்ரல் மாதம் 1ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கவும், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு சென்று வர இலவச பேருந்து பயண அட்டை விண்ணப்பம் செய்யலாம் … Read more

8th படிச்சிருக்கீங்களா? தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு அருமையான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்க!

8th படிச்சிருக்கீங்களா? தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு அருமையான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்க!

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாகவுள்ள office assistant, night whatchman வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள்www.scdic.tn gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் – Tamil Nadu State Consumer Disputes … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்! தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! இளைஞர்களே முந்துங்கள்!

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! இளைஞர்களே முந்துங்கள்!

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக வுள்ள junior research fellow வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது தகுதியும் விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் www.tnjfu.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்காக விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான முழுமையான விபரங்கள் கீழே விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. TamilNadu Government New job Notification released at TNJFU Vacancy 2022-one junior … Read more

காதலன் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை! ராசிபுரம் அருகே சோகம்!

காதலன் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை! ராசிபுரம் அருகே சோகம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டிலிருக்கின்ற குளியலறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்த ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு காவல்துறையினர் … Read more

மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவால் அதிர்ச்சியில் ஆழ்ந்த மாவட்ட ஆட்சியரகம்!

மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவால் அதிர்ச்சியில் ஆழ்ந்த மாவட்ட ஆட்சியரகம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து அந்த கட்சி தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவரும் திட்டங்கள் ஒவ்வொன்றும் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டுகளை பெற்று வருகின்றன.அதிலும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று வாழ்க்கை தேர்தலின்போது வழங்கியிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்தநிலையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அன்றைய தினமே இதற்கான ஒப்புதலையும் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.இதனால் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.இவ்வாறான சூழ்நிலையில், தற்சமயம் இந்த இலவச பேருந்து … Read more

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! திமுக நிர்வாகி உள்ளிட்ட பலர் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! திமுக நிர்வாகி உள்ளிட்ட பலர் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! திமுக நிர்வாகி உள்ளிட்ட பலர் கைது திருமணம் செய்து கொள்வதாக ஆசையை காட்டி உல்லாசம் அனுபவித்து விட்டு அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி நண்பர்களுக்கும் தன்னுடைய காதலியை விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த 22 வயதுடைய பெண்ணுடன் அதே பகுதியில் இருக்கும் பெருமாள் நகரை சேர்ந்த 27 வயதுடைய ஹரிஹரன் என்ற வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில் … Read more

ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் பணி புரிய விருப்பமா? உடனே முந்துங்கள்!

ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் பணி புரிய விருப்பமா? உடனே முந்துங்கள்!

ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக இருக்கின்றன. sinior Resident வேலைக்காக பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது தகுதியும், விருப்பமுமிருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். www.esic.nic.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கான விண்ணப்ப கடைசி தேதி மார்ச் மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கிட்டு இருக்கிறது மேலும் இது தொடர்பான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பெயர் பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் – Employees State Insurance Corporation (ESIC) அதிகாரப்பூர்வ … Read more

புயலின் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!

புயலின் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!

புயலின் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!! நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது இன்றிரவு புயலாக வலுப்பெற்று அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் கடற்கரையை … Read more

புயல் உருவாகிறது! வானிலை மையம் எச்சரிக்கை!! மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!!!

புயல் உருவாகிறது! வானிலை மையம் எச்சரிக்கை!! மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!!!

புயல் உருவாகிறது! வானிலை மையம் எச்சரிக்கை!! மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!!! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த … Read more