திருவெறும்பூரில் கலைஞர் சிலை திறப்பு!. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!!…
கலைஞர் கருணாநிதியின் சிலை இன்று திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ,மு. க. ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இன்று ஆகஸ்டு 7 ஆம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் ஆகும். இந்நிலையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முழு உருவ சிலை திருவெறும்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் இன்று தமிழக முதல்வர் மு. க . ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி … Read more