போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு!
போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு! இன்று(ஆகஸ்ட்6) கோவையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் ரங்கநாயகி அவர்கள் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மேயராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் என்று திமுக வட்டாரங்கள் கூறியுள்ளதாம். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் கோவை மாவட்டத்தின் மேயராக கல்பனா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மேயர் கல்பனா அவர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் … Read more