போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு! 

A member elected as mayor without competition! Is he the reason? DMK circles talk!

போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு! இன்று(ஆகஸ்ட்6) கோவையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் ரங்கநாயகி அவர்கள் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மேயராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் என்று திமுக வட்டாரங்கள் கூறியுள்ளதாம். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் கோவை மாவட்டத்தின் மேயராக கல்பனா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மேயர் கல்பனா அவர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் … Read more

ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் புதிய மாற்றம்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

new-change-in-distribution-of-ration-goods-action-order-put-by-the-government

ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் புதிய மாற்றம்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!! நியாய விலைக்கடைகளில் புதிய திட்டமாக பொருட்கள் பாக்கெட் முறையில் வழங்கப்பட உள்ளது. 234 தொகுதிகளில் சேலத்தில் ஒரு ரேசன் கடையில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தாங்கள் வாங்கும் பொருட்களின் எடை தொடர்பான முறைகேடுகள்  தவிர்க்கபடுகிறது. நுகர்வோரின் நீண்டநாள் புகார்கள் பாக்கெட் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில், பொது விநியோகத்தில் மக்கள் அளவு சரியான மற்றும் … Read more

நீச்சல் குளத்தில் மூழ்கிய வாய்பேச முடியாத 10 வயது சிறுவன்! பயிற்சியாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம்! 

A 10-year-old boy drowned in a swimming pool and could not speak! The incident occurred due to the negligence of the coach!

நீச்சல் குளத்தில் மூழ்கிய வாய்பேச முடியாத 10 வயது சிறுவன்! பயிற்சியாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம்! சென்னை கொளத்தூரில் பயிற்சியாளரின் அலட்சியத்தால் நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயதுடைய வாய் பேச முடியாத சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்னகுமார் மற்றும் இராணி என்ற தம்பதிக்கு வாய் பேச முடியாத 10 வயதான மகன் கீர்த்தி சபரீஸ்கர் இருந்துள்ளார். சிறுவன் கீர்த்தி சபரீஸ்கருக்கு வாய் பேச முடியாததால் … Read more

அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும்! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி! 

GPS must be installed in those vehicles! Chennai Corporation Commissioner action!

அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும்!! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி!! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அதாவது தூய்மை பணியில் ஈடுபடும் சென்னை மாநகராட்சியின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அவர்கள் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் பொக்லைன், மெக்கானிஸ் ஸ்வீப்பர், குப்பை லாரிகள் ஆகிய வாகனங்களை தூய்மை பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது தமிழகம் … Read more

சேலம் மாவட்டத்தில் விநோதம்!! கோவில் கட்ட ஏலியன்களிடம் பெர்மிஷன் வாங்கிய நபர்!!

https://tamil.oneindia.com/news/chennai/why-is-tangedcos-eb-working-hard-to-service-the-sectors-in-tamil-nadu-626855.html

SALEM: சேலம் மாவட்டத்தில் விநோதமாக ஒரு நபர் ஏலியன்களுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார். மேலும் வருங்காலங்களில் இனிமேல் எல்லாமே ஏலியன்கள்தான் என்று அந்த நபர் கூறியுள்ளார். ஏலியன்களுக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் இந்த விநோதமான நிகழ்வு சேலம் மாவட்டம் மல்லமுப்பம்பட்டியில் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் சித்தர் பாக்கியா என்பவர் இந்த விநோதமான கோயிலை கட்டியுள்ளார். மேலும் இவர் கட்டியுள்ள கோயிலில் வித்தியாசமான முறையில் விநோதமான முறையில் கடவுளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சிவலிங்கத்தின் … Read more

மேட்டூர் அணை நடுவே 3 நாட்களாக சிக்கி தவிக்கும் நாய்!! கண்டுகொள்ளாத மீட்பு படையினர்!!

Dog stuck in the middle of Mettur Dam for 3 days!! Undiscovered rescuers!!

கர்நாடகாவை சுற்றி இந்த ஆண்டு மழை பொழிவு அதிகமாக இருந்த காரணத்தினால் காவேரி நீர் படுகையானது நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அனுமதித்தது. அதன்படி மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 40 அடியிலிருந்து 120 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் சம்பா சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி சேலம் மாவட்டம் சுற்றியுள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், … Read more

FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!!

FLASH: No more parking charges for vehicles standing on roads!! A new announcement has arrived!!

FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய இருப்பதாக மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பே கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ராஜவீதி, மணிக்கூண்டு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அதேபோல பெரிய கடை, வீதி ரோஸ்கோர்ஸ், கிராஸ் கட், வெரைட்டி ஹால், பாரதி பார்க் … Read more

போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க! சுட்டிக்காட்டிய கூகுள் மேப்! 

Put your helmet on because the police are there! Pointed Google Map!

போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க! சுட்டிக்காட்டிய கூகுள் மேப்! சென்னை நகரத்தில் ஹெல்மெட் போடாமல் செல்லும் அனைவரும் சுதாரித்துக் கொள்ளும் வகையில் கூகுள் மேப்பில் போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என்ற வாசகம் உள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் தற்பொழுது பல வகையான செயல்கள் வருகின்றது. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தால் மக்களின் உதவிக்காக கூகுள் மேப் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் மேப் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பல வகையான அப்டேட்டுகளை கூகுள் நிறுவனம் வழங்கி … Read more

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. தலைநகரில் வரப்போகிறது செல்லப்பிராணிகளுக்காக விளையாட்டு பூங்கா!!

Try this home remedy to get rid of severe headache in 5 minutes!!

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. தலைநகரில் வரப்போகிறது செல்லப்பிராணிகளுக்காக விளையாட்டு பூங்கா!! இன்றைய காலகட்டத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.பொதுமக்கள் பூனை,நாய் போன்ற செல்லப்பிராணிளை தங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர்.செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. ஆனால் செல்லப்பிராணிகள் வீடுகளிலேயே வளர்க்கப்படுவதால் அவற்றை நடைப்பயிற்சியின் போது அழைத்து செல்லும்பொழுது உரிமையாளரை தவிர மற்ற நபர்களை கண்டால் கடிக்க செல்கிறது.இதனால் செல்லப்பிராணிகளை கண்டால் மக்கள் பயப்படும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆகஸ்ட் 05 ஆம் தேதி விடுமுறை!! 

Good news for school and college students! August 05 is a holiday!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆகஸ்ட் 05 ஆம் தேதி விடுமுறை!! தூத்துக்குடி மாவட்டத்தில் 442வது பனிமய மாதா பெருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 05 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுருக்கிறார். பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகும்.இந்த பனிமய மாதா அலயத்தில் வருகின்ற ஜூலை 26 அன்று திருவிழா தொடங்கி அடுத்த மாதம் … Read more