31 சவரன் நகைகளை பறிமுதல் செய்த வழிப்பறி இளைஞர் ஒருவர் கைது!

31 shaved jeweler arrested for seizing jewelery

31 சவரன் நகைகளை பறிமுதல் செய்த வழிப்பறி இளைஞர் ஒருவர் கைது! அரியாலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். இதையடுத்து அம்மாவட்டத்தில் பல வழிப்பறி கொள்ளைகள் நடந்திருக்கிறது.  அப்பகுதில் பெண்கள் வழியில் செல்லும் போது வழிப்பறி கொள்ளையர்கள் நகைகளை பறித்து செல்வார்கள்.இது குறித்து  காவல்நிலையத்தில் ரகசிய தகவல் ஒன்று வந்தது. ஜெயம் கொண்டம் ,ஆண்டிமடம் மற்றும் அரியாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளை நடந்ததையொட்டி மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா குற்றவாளிகளைப் … Read more

தலை நகரம் இல்லாத நாடு எது தெரியுமா?? இவ்வளவு சின்ன நாடா ஆது??

Do you know any country without a capital city? What is such a small ribbon ??

தலை நகரம் இல்லாத நாடு எது தெரியுமா?? இவ்வளவு சின்ன நாடா ஆது?? நம்மில் பலருக்கு இந்த உலகில் உள்ள சில விடயங்களை பற்றி தெரிந்திருக்கும். ஆனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தலைநகரம் என்ற ஒன்று உள்ளது. கட்டாயமாக நாடு என்று இருந்தால் அதற்கு தலைநகரம் என்று ஒன்று இருக்கும். ஆனால் இந்த உலகில் தலை நகரமே இல்லாத ஒரு நாடு இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் இந்த உலகில் தலைநகரம் இல்லாத ஒரு … Read more

இனி வரும் காலங்களில் ஒரு நாளைக்கு 25 மணி நேரமாக இருக்குமாம்!! எப்படினு தெரிஞ்சுக்கோங்க!!

It will be 25 hours a day in the future !! Find out how !!

இனி வரும் காலங்களில் ஒரு நாளைக்கு 25 மணி நேரமாக இருக்குமாம்!! எப்படினு தெரிஞ்சுக்கோங்க!! உங்களிடம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் ஒரு நாள் என்பது எத்தனை மணி நேரம் என்று கேட்டாள் அதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? கண்டிப்பாக நாம் அனைவருமே ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்று தான் கூறுவோம். ஆமாம் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் தான். … Read more

அட நம்ம டிடி-யா இது?? கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை!!

Is this our DT-ya ?? Actress in a sexy outfit !!

அட நம்ம டிடி-யா இது?? கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை!! விஜய் தொலைக்காட்சி உலக புகழ் பெற்று தொலைக்காட்சி என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை சுருக்கமாக டிடி என்று அழைக்கிறார்கள். அவ்வபோது திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்தவர். மேலும் எம்ஃபில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவர் விஜய் … Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு!! விரைந்து விண்ணப்பம் செய்யுங்கள்!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு!! விரைந்து விண்ணப்பம் செய்யுங்கள்!!

திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரவு நுழைவு ஆப்ரேட்டர் மற்றும் உதவியாளர் காலி இடங்களுக்கான வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் உதவியாளர் காலி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு பாஸ் மற்றும் டிப்ளமோ ஆகியன கல்வித் தகுதியாக கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருவள்ளூர் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தகுதி … Read more

தூய்மைப் பணியாளர்கள் தாம்பூலத் தட்டு வைத்து வேலைக்கு அழைப்பு! பட்டதாரிகளின் பகட்டு!

Cleaners call for work with a copper plate! The pride of the graduates!

தூய்மைப் பணியாளர்கள் தாம்பூலத் தட்டு வைத்து வேலைக்கு அழைப்பு! பட்டதாரிகளின் பகட்டு! கோவை மாநகரத்தில் 100 வார்டுகள் உள்ளது இங்கு 2520 நிரந்தர துப்பரவு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.கடந்த ஆண்டு இதில் காலயிடமாக இருந்த 325 பணியிடங்களும் இப்பொழுது முழுமையாக நிரப்பப்பட்டது.இந்த பணிகளில் படித்த பட்டதாரிகள் மென் பொருள் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு பலரும் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். இந்திய அளவில் இது மிகவும் பெருமையான விஷயம் என்று மக்களிடையே சிறப்பாகப் பேசப்பட்டது,ஆனால் அவ்வாறு பணிக்கு … Read more

சேலத்தில் நடத்துனர் செய்த செயல்! பயணிகளின் அதிர்ச்சி!

The action taken by the conductor in Salem! Passenger shock!

சேலத்தில் நடத்துனர் செய்த செயல்! பயணிகளின் அதிர்ச்சி! பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு வசதி செய்துள்ள கொடுத்துள்ள நிலையில் அதை தவறாக சில நடத்துனர்கள் பயன்படுத்து கிறார்கள். அது தற்போது அம்பலமாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்பது தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அதை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த வாக்குறுதி நடைமுறைக்கு … Read more

மேட்டூர் அணையில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது!!

Mettur dam water level has suddenly increased !!

மேட்டூர் அணையில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது!! தென்மேற்குப் பருவமழையின் காரணமாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடியக் கனமழை தொடர்ந்துப் பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் என்ற அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகின்றன.இந்த இரண்டு அணிகளிலும் இருந்து அதிக அளவுத் தண்ணீர் தமிழகத்தில் உள்ள காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது மெய்யினருவி மற்றும் ஐந்தருவியில் சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் தாறுமாறாகக் கொட்டி வருகிறது.இந்த … Read more

திமுகவின் சதியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

CV Shanmugam who showed victory despite losing the election! Celebrating coalition parties

திமுகவின் சதியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை மேற்கொண்டு தொடருமா அல்லது முடக்கி விடுமா? என்று பொது மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது.ஆனால் திமுக தலைமையே அதிமுகவின் அரசில் தொடங்கப்பட்ட சில நல்ல திட்டங்களை தொடர நினைத்தாலும் அந்த கட்சியின் தொண்டர்கள் அதை ஏற்று கொள்வதாக தெரியவில்லை.அந்த வகையில் தான் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்கும் … Read more

ஒரே இடத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் சசிகலா! தொண்டர்களின் ஓயாத அலை!

Former CM and Sasikala in one place! The relentless wave of volunteers!

ஒரே இடத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் சசிகலா! தொண்டர்களின் ஓயாத அலை! நீண்ட காலமாக திமுகவின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் அவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் அவரின் … Read more