விருப்பம் இல்லாமல் செய்ததன் காரணமாக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

The paranoid allusions of the critics of this process were completely substantiated.

விருப்பம் இல்லாமல் செய்ததன் காரணமாக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! சென்னையில், ஆவடியை அடுத்த நந்தவனம் மேட்டூர், காந்தி தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் திருநின்றவூரில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மே மாதம் மணிகண்டனுக்கும், வேலூரைச் சேர்ந்த நாகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் தம்பதியினர் இருவரும் வசித்து வந்தனர் இதனிடையே நாகேஸ்வரியின் அம்மா செண்பகவல்லி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை … Read more

14 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம்! சிறுமியின் தாய் கைது!

14 year old girl gets married and gets pregnant The girl's mother arrested!

14 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம்! சிறுமியின் தாய் கைது! வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் என்னும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பெண் அந்தப் பெண்ணின் கணவன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தனது 14 வயது மகளுடன்  தனியாக வசித்து வந்தார்.அந்த பெண்ணுக்கு வேலூர் கருகம்பத்தூரைச் சேர்ந்த 35 வயதுடைய ஞானசேகர் என்பவர் உடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. தன்னை விட ஐந்து வயதில் சிறியவனாக … Read more

இந்த விலையில் இவளோ சூப்பரான ஸ்மார்ட்போனா??  4GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்!! இந்தியாவில் புதிய லாஞ்ச்!!

Is this a super smartphone at this price ?? Smartphone with 4GB RAM and 64GB storage !! New launch in India !!

இந்த விலையில் இவளோ சூப்பரான ஸ்மார்ட்போனா??  4GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்!! இந்தியாவில் புதிய லாஞ்ச்!! மலிவு விலை சந்தையை அசைக்க POCO M3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இப்போது POCO M3 அதன் புதிய மாடலை வெளிப்படுத்தியுள்ளது. POCO M3 இன் புதிய மாடல் 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரெஜ் கொண்டுள்ளது. இந்த மாறுபாடு அசல் 6GB + 64 GB / 128 GB … Read more

கொரோனா நிலவரம்!! வெகு நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா!!

Corona status !! At least Corona after a long day !!

கொரோனா நிலவரம்!! வெகு நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா!! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது நாடு முவதும் தீவிரமாக பரவி திடீர் உச்சம் அடைந்தது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாகியது. இதை அடுத்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக தொடங்கியது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுபாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 125 நாட்களுக்குப் பிறகு … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி., 5 லட்சம் பரிசு!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி., 5 லட்சம் பரிசு!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

5 லட்சம் பரிசு.,தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு: நெல் சாகுபடி மூலமாக அதிக மகசூல் கிடைக்கும் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் இதனை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘செம்மை நெல் சாகுபடியை ஊக்குவிக்க அரசு பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும், அந்த வகையில் மாநில அளவில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பரிசாக … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் நிலவரம்!!

Today's petrol and diesel price situation !!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் நிலவரம்!! பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்றும் எந்த விதமான மாற்றமும் இல்லை நேற்றைய விலைக்கே விற்பனையாகி வருகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கச்சா எண்ணெயின் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கச்சா எண்ணெய் நிறுவனங்களேப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருகின்றன.கடந்த சில … Read more

பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னா தனது மகளுடன் யார் படத்தை பார்த்தாங்கனு தெரியுமா?? உலக அளவில் பேமஸ் ஆன நடிகர்!!

Do you know who famous cricketer Raina is watching the movie with her daughter? World famous actor !!

பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னா தனது மகளுடன் யார் படத்தை பார்த்தாங்கனு தெரியுமா?? உலக அளவில் பேமஸ் ஆன நடிகர்!! தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை இவரின் ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வருகின்றார்கள். இளையதளபதி விஜய் அவர்கள் இதுவரை தமிழ் சினிமாவில் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிக்கும் அனைத்து படமுமே இவரது ரசிகர்களால் போற்றப்படும். மேலும் இவரின் அனைத்து படமுமே பெரிய அளவில் … Read more

அணிலுக்காக தன் பைக்கையே விட்டுக்கொடுத்த மருத்துவர்!! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

அணிலுக்காக தன் பைக்கையே விட்டுக்கொடுத்த மருத்துவர்!! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

மதுரையில் தன் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பிரசவமான அணில் குட்டிகளுக்காக மாற்று வாகனத்தை உபயோகித்து வந்தார் கால்நடை மருத்துவர். மேலும், இதனை பொதுமக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். மதுரை ஆனையூர் கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த மெரில்ராஜ் என்பவர் ஒரு அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருப்பது வழக்கம். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைகள் அடிக்கடி வந்து வந்து சென்று … Read more

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!!

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!!

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!! திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் பாஸ்கர் என்ற ஒருவர் வசித்து வருகிறார். மேலும், இவருக்கு கனிமொழி என்கிற ஒரு மனைவியும் இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக பாஸ்கர் வெளியூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து, கனிமொழி தன் குழந்தைகளுடன் வீட்டில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு … Read more

46 வருடத்திற்கு பிறகு மகளுக்கு தந்தை இவர் தான் என நிரூபணம்!! கண்ணம்மா வெர்ஷன் 2.0!!

46 வருடத்திற்கு பிறகு மகளுக்கு தந்தை இவர் தான் என நிரூபணம்!! கண்ணம்மா வெர்ஷன் 2.0!!

கோலிவுட் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற ஒரு தொடரானது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மேலும், அதில் பாரதி கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது அல்ல என்று நினைக்கிறான். எனவே இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இதுவே இந்த நாடகத்தின் கதையாகும். ஆனால் நிஜத்தில் இதேபோல கண்ணம்மாவின் போராட்டங்களை போல புதுப்புது பிரச்சினைகளுடன் சென்னையில் நடந்துள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொளத்தூர் பகுதியில் முருகன் நகரை சேர்ந்தவர் தான் இளவரசி. மேலும், இவர் 1975ஆம் ஆண்டில் தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் … Read more