கிணற்றின் மேல் போதையில் தகிட ததுமி ஆடிய வாலிபர்! மதுவால் நேர்ந்த பரிதாபம்!

The young man who played the drunken Takita Tadumi on the top of the well! Awful of alcohol!

கிணற்றின் மேல் போதையில் தகிட ததுமி ஆடிய வாலிபர்! மதுவால் நேர்ந்த பரிதாபம்! கரூர் மாவட்டம் தோகைமலை ஊரின் அருகே உள்ள போத்துவரவுதான் பட்டியைச் சேர்ந்தவர் சின்னதுரை.இவரது மகன் பெயர் மகேஷ்வரன்.இவருக்கு வயது 33 ஆகிறது.மகேஷ்வரனுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது.இந்த நிலையில் இவர் தனியார் துணிக்கடையில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.இவர் மதுவுக்கு அதிமையானவர் என அனைவரும் கூறுகின்றனர்.அந்தவகையில் நேற்று பணி முடிந்ததும் மது கடைக்கு சென்று மது வாங்கிவிட்டு,போத்துவரவுபட்டி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகிலிருக்கும் கிணற்றுக்கு தனது … Read more

காபியால் கையும் களவுமாக மாட்டிய போலீஸ்! தொடர்ந்து அரங்கேறும் காவல் அதிகாரிகளின் அராஜகம்!

Police caught stealing coffee! The anarchy of the police officers that continues to unfold!

காபியால் கையும் களவுமாக மாட்டிய போலீஸ்! தொடர்ந்து அரங்கேறும் காவல் அதிகாரிகளின் அராஜகம்! நாளுக்குநாள் போலீசாரின் அரஜாகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது. அந்தவகையில் போலீசார் சாதாரண மக்களிடம் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.கொரோனா காலக்கட்டத்தில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு கடைகள் நடத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.அந்தவகையில் சில வாரங்களுக்கு முன் தான் கோவையில் அரசு கூறிய நேரத்திற்கு மேலாக கடையை நடத்தியதால் கடை உரிமையாளரிடம் கட்டுப்பாடுகளை எடுத்துக்கூறாமல் சட்டென்று கடை உரிமையாளர் … Read more

BREAKING: சிறுமி பாலியல் வன்கொடுமை! 10ஆண்டு சிறை,2.5 லட்சம் நிதி!

BREAKING: Girl sexual abuse! 10 years imprisonment, 2.5 lakh funds!

BREAKING: சிறுமி பாலியல் வன்கொடுமை! 10ஆண்டு சிறை,2.5 லட்சம் நிதி! வரும் காலங்களில் அதிக அளவு பெண்களுக்கு வன்கொடுமைகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.அந்தவகையில் தற்சமயம் பாதுகப்புக்கொடுக்க வேண்டிய பெண் எஸ்.பி க்கே அவரது மேல் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேல் அதிகாரி அந்த பெண் எஸ்.பி யை பாட்டுப்பாடும் படி கூறி அவர் கைகளை பிடித்துக்கொண்டு விடாமல் பாலியல் தொல்லைக் கொடுத்தது அதிக அளவு சர்ச்சையை உண்டாக்கியது. இப்பிரச்சனை ஆறும் … Read more

சாத்தன்குளம் வழக்கை கேரளாவுக்கு மாற்றம்! குற்றவாளி உயிருக்கு ஆபத்து என கோரிக்கை!

Sathankulam case transferred to Kerala! Demand as the life of the offender!

சாத்தன்குளம் வழக்கை கேரளாவுக்கு மாற்றம்! குற்றவாளி உயிருக்கு ஆபத்து என கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கொலை வழக்கு ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது.தனியார் செல்போன் கடை வைத்திருத்த மகன் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தையான ஜெயராஜ் ஆகிய இருவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொல்லப்பட்ட சம்பவம் பேர் அதிர்வுகளை ஏற்படுத்தியது.அந்தவகையில் அந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது.மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த … Read more

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? வெளிவந்த முடிவுகள்!

No night curfew in Tamil Nadu? Released results!

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? வெளிவந்த முடிவுகள்! கொரோனா பாதிப்பானது கடந்த வருடம் பரவ ஆரம்பித்தது தற்போது வரை விடாமல் மக்களை அச்சுறுத்தி வருகிறது.அந்தவகையில் மக்களிடம், இந்த வருடம் கொரோனா தொற்றானது தனது 2 வது அலையை உருவாக்கி அதிக அளவு தொற்றை பரப்பி வருகிறது.மக்களின் நலன் கருதி கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து பல்வேறு கட்டுபாடுகள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்தினாலும் கொரோனா தொற்றானது சிறிதளவும் குறையாமல் … Read more

பெண் போலீசுக்கு மீண்டும் பாலியல் தொல்லை! தொடர்ந்து அரங்கேறும் வன்கொடுமைகள்!

Female police sexually harassed again! Continuing atrocities!

பெண் போலீசுக்கு மீண்டும் பாலியல் தொல்லை! தொடர்ந்து அரங்கேறும் வன்கொடுமைகள்! தற்சமயம் அதிக அளவு பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்து வருகிறது.அந்தவகையில் பெண் போலீசாருக்கு,அவர்களின் மேல் அதிகாரிகள் மற்றும் தன்னுடன் இதர பணிபுரியும் ஆண்கள் அதிக அளவு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். தற்சமயம் பெண் எஸ்.பி.யிடம் அவரது மேல் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்தது தமிழகத்தையே உலுக்கும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவலர்களே இவ்வாறு செய்தால் பெண்களுக்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும் … Read more

மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி!

மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி!

மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி! தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் உலகபிரசித்திபெற்ற கோயிலாக விளங்கி வருகிறது அதோடு யுனஸ்கோவால் உலகபாரம்பரிய சின்னமாக அங்கிகரிக்கபட்டிருக்கிறது. அதோடு இந்த கோவிலுக்கு வெளிநாட்டு நபர்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றன. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனுவை இந்து முன்னனி இயத்தின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் வழங்கினார்.அதில் இந்தாண்டு கோவிலின் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாவை நடத்திட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இந்த திருவிழா சென்ற ஆண்டே நடைபெறவில்லை ஆகையால் இந்த … Read more

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பட்ட மின் தடை! அச்சத்தில் திமுக ஆட்சியரிடம் மனு

Thanga Tamil Selvan

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பட்ட மின் தடை! அச்சத்தில் திமுக ஆட்சியரிடம் மனு தேனி வடக்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளரும் தேனி சட்டசபை தொகுதியில் திமுகவின் வேட்பாளருமான தங்க தமிழ்செல்வன் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனிடம் இரண்டு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்ததாவது, தேனி தேனி அருகே கொடுவிலார்பட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மின் தடை உண்டானது. அந்த சமயத்தில் … Read more

கோழி பிரியாணி மற்றும் 500 ரூபாய் பணமால் காணமல் போன அம்மா! கண்ணீர் மல்க அவரது மகன்!

Chicken biryani and mother who went missing with 500 rupees in cash! Malka her son in tears!

கோழி பிரியாணி மற்றும் 500 ரூபாய் பணமால் காணமல் போன அம்மா! கண்ணீர் மல்க அவரது மகன்! கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் முடிந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் அதற்கு முன் பரப்புரையில் ஈடுப்பட்டனர்.கட்சி தலைவர்கள் பரப்புரை நடத்தும் போது கூட்டம் அதிகமாக கூடியது என எதிர்கட்சிக்கு பந்தா காட்டுவதற்கு காசு மற்றும் உணவு கொடுப்பதாக கூறி வீட்டிலிருக்கும் பெண்மணிகளை அழைத்து வந்து கூட்டத்தில் சேர்ப்பர்.அவ்வாறு  சேலம் மாவட்டம் புத்தூர் பகுதியில்பரப்புரையில் … Read more

வரலாற்று சிறப்புமிக்க கோவில் மூடப்பட்டது! அதிர்ச்சியில் பக்தர்கள்!

The historic temple is closed! Devotees in shock!

வரலாற்று சிறப்புமிக்க கோவில் மூடப்பட்டது! அதிர்ச்சியில் பக்தர்கள்! கொரோனா அதிக அளவு பரவுவதால் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கூறினர்,அதில் மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.அதற்கடுத்து அதிக அளவு கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்துள்ளது.அந்தவகையில் திருமணங்களுக்கு 100 பேர் உட்பட்டவர்கள் மட்டும் கலந்துக்கொள்ள வேண்டும்,அதே போல் இறுதி சடங்கிற்கு 50 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். கட்டுப்பாடுகளையும் மீறி அதிக அளவு கொரோனா தொற்றானது … Read more