மாஸ்க் அணியாததால் லாக்கப்பிற்கு சென்ற தம்பதிகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

The couple who went to the lockup for not wearing a mask! District Collector's Action Order!

மாஸ்க் அணியாததால் லாக்கப்பிற்கு சென்ற தம்பதிகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! கொரோனா  தொற்று பரவி வரும் நிலையில் தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.அந்தவகையில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திரமோடி கண்டு காணொளி  காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.நம் தமிழ்நாட்டில் பேருந்து,திரையரங்குகள்,கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே இருக்கும் படி அனுமதி தந்துள்ளனர். அத்தோடு உழவர்சந்தைகளில் சில்லரை … Read more

சென்னை ரயில் நிலையத்தில் பெண் கற்பழித்து கொலை? வெளியான திடுக்கிடும் தகவல்

Girl Raped in Chennai Railway Station

சென்னை ரயில் நிலையத்தில் பெண் கற்பழித்து கொலை? வெளியான திடுக்கிடும் தகவல் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கஞ்சா கும்பலைச் சேர்ந்த சில நபர்களை விசாரித்துள்ளனர். அப்போது கஞ்சா போதையிலிருந்த அந்த நபர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றை காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சென்னை கிரீன்வேய்ஸ் சாலை ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆரம்பத்தில் போதையில் … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா? வெளியான அதிரடி அறிவிப்பு

Updates about 12th Public Exam

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா? வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும்,மாணவர்களின் கல்வியையும் கடுமையாக பாதித்துள்ளது.இந்நிலையில் அடுத்தடுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பினர். இதன் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இவ்வாறு கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஆரம்பித்துள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்று பலரும் சந்தேகத்துடன் … Read more

தொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு!

The police anarchy that continues to unfold! Strike among the public!

தொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு! சமீபகாலமா போலீசாரின் அராஜகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது.தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திரமோடியுடன் தொற்று அதிகமுள்ள முதலமைச்சர்கள் கலந்தோசித்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.அந்த ஊரடங்கு  கட்டுப்பாட்டில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் நடத்த அனுமதி தந்துள்ளனர்.அந்தவகையில் கோவையில் ஓர் ஹோட்டலில் இரவு 10 மணிக்கு மேலாக உணவகம் நடத்தி வந்துள்ளனர். அங்கு சென்ற காவல் ஆய்வாளர் கடையை … Read more

நடு ரோட்டில் 8 மாத கர்ப்பிணிக்கு நடந்த கொடூர செயல்!! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

The brutal act that happened to the 8 month old Karbini on Nadu Road !! Heartbreaking incident !!

நடு ரோட்டில் 8 மாத கர்ப்பிணிக்கு நடந்த கொடூர செயல்!! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!! இந்தியாவில் கொலை கொள்ளை போன்ற சம்பவத்திற்கு பஞ்சம் இல்லை.குறிப்பாக மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் ஓரளவு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவ்வப்போது சில குற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது. குறிப்பாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதிலும் சென்னையில் இது போன்ற பல சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளது. குழந்தைகளை கடத்துதல், பெண்களின் … Read more

பரிதாபமாக தீயில் கருகிய 2000க்கும் மேற்பட்ட கோழிகள்!

More than 2000 chickens miserably burnt in the fire!

பரிதாபமாக தீயில் கருகிய 2000க்கும் மேற்பட்ட கோழிகள்! செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வேட்டூர் ஊராட்சி ஒன்ற உள்ளது.அந்த ஊராட்சியில் சாலையூரில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சொந்தமாக கோழிப்பண்ணை உள்ளது.இந்த கோழிப்பண்ணையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு கோழிகள் அனைத்தும் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.இச்சம்பவத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளது.அதுமட்டுமின்றி இதனையறிந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.

ரேடிசன் ஹோட்டலை இடிக்க உயர்நீதிமன்ற உத்தரவு! அதிர்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர்!

High Court orders demolition of Radisson Hotel Hotel owner in shock!

ரேடிசன் ஹோட்டலை இடிக்க உயர்நீதிமன்ற உத்தரவு! அதிர்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர்! மாமல்லபுரம் கடற்கரையில் ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் சி.ஆர்.இசட் அனுமதியை பெறாமல் கட்டப்பட்டது. இது அனுமதி பெறாமல் கட்டப்பட்டது என சென்னையை சேர்ந்த மீனவ செயற்பாட்டாளர் எம்.ஆர்.தியாகராஜன் தென் மண்டல தேசிய பசுமை தீர்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன்,நிபுணத்துவ உறுப்பினர் உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு,ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் 1,100 சதுர அடி பரப்பளவில் … Read more

வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு!! அச்சத்தில் வாக்காளர்கள்!!

Sudden shooting at the polls !! Voters in fear !!

வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு!! அச்சத்தில் வாக்காளர்கள்!! தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்ட வாக்குப் பதிவாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையினை செய்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்று கட்டங்கள் 91 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை பதிவு செய்ய … Read more

அரசுக்கே ஐடியா கொடுத்த வியாபாரிகள்! சந்தையை விட்டு வெளியேற மாட்டோம்!

Merchants who gave the idea to the government! We will not leave the market!

அரசுக்கே ஐடியா கொடுத்த வியாபாரிகள்! சந்தையை விட்டு வெளியேற மாட்டோம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இன்றும் முடிவடையாத நிலையில் பரவி தான் வருகிறது. இத்தொற்றால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. தற்போது கொரோனாவின்  இரண்டாவது அலை உருவாகி வருகிறது. அதனால் அதிக தொற்று பரவும் மகாராஷ்டிரா ,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் தளர்வுகள் கூடிய ஊரடங்கு போட்டுள்ளனர். அதேபோல நம் தமிழ்நாட்டில் அதிக மாவட்டங்களில் தொற்று பரவி வருகிறது. அதில் சென்னை … Read more

பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

famous-doctor-dies-tragic-incident

பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!! மெர்சல் படத்தில் நடிகர் விஜய் 5 ரூபாய்க்கு மருத்துவ வைத்தியம் பார்த்து வருவார். ஆனால் நிஜ வாழ்விலும் 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு ஒரு மருத்துவர் மருத்துவம் செய்து வருகின்றார். இந்த காலகட்டத்தில் தலைவலி என்று மருத்துவரிடம் சென்றாலே பல ஆயிரத்திற்கு மருந்துகளை எழுதித் தரும் மருத்துவர்கள் மத்தியில், 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் தான் கோபால். சென்னை வண்ணாரப்பேட்டை, பாலு தெருவில் கடந்த … Read more