10,12, டிகிரி படித்தும் வேலை இல்லையா? அரசு சார்பில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!
வேலை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது. அரசு சார்பில் படித்த வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஊனமுற்றோர் மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகையை வழங்கி வருகிறது. இப்பொழுது அனைவருக்கும் வழங்க முடிவு செய்துள்ளது. … Read more