Bank – இல் வேலை! Bachelor’s degree போதும்! உடனே apply பண்ணுங்க!

Bank - இல் வேலை! Bachelor's degree போதும்! உடனே apply பண்ணுங்க!

Yes வங்கியில் வங்கி மேலாளர்க்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும் என அறிவித்தது உள்ளனர். பணியின் பெயர்: வங்கி மேலாளர் தகுதி: Bachelor’s / Master’s degree முடித்த விண்ணப்பதாரர்கள் YES வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்/ எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அறிவிப்பு : https://yesbankcareers.skillate.com/careers/jobs/DIG00006J/details அதிகாரபூர்வமான அறிவிப்பு : https://www.yesbank.in/work-with-us/career-opportunities

2 நிமிடம் போதும்! ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்! எப்படி?

2 நிமிடம் போதும்! ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்! எப்படி?

இந்தியாவில் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகின்றது. இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் எங்கே போனாலும் ஆதார் கார்டு தான் முதலில் கேட்கிறார்கள். அதனால் உங்கள் மொபைலில் மின்னணு ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. 1. முதலில் https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு உள் நுழையவும். 2. உங்கள் ஆதார் அட்டையின் மின்னணு நகலைப் பதிவிறக்க பின்வரும் நடைமுறைகளை பெறுவீர்கள்: 3. அதில் உங்கள் ஆதார் … Read more

புறநகர் ரயில் சேவைகளை இயக்க கோரி முதலமைச்சர் கடிதம்!

புறநகர் ரயில் சேவைகளை இயக்க கோரி முதலமைச்சர் கடிதம்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டது. அதற்கு பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.  தற்போது சில முக்கிய சிறப்பு ரயில்களை பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னையில் உள்ள புறநகர் ரயில் சேவைகளை இயக்கக் கோரியுள்ளார். அவ்வாறு இயக்கும் போது மக்கள் அதிக அளவில் பயன் அடைவர் என்றும்  பொருளாதாரத்தை … Read more

சவுக்குத்தோப்பில் சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன்.. அப்பறம் உடலை?

சவுக்குத்தோப்பில் சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன்.. அப்பறம் உடலை?

13 வயது சிறுவனை ஏமாற்றி ஓரினச் சேர்க்கை செய்து கொலை செய்து புதைத்த சம்பவம் விழுப்புரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தை சேர்ந்த நொச்சிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் தேவன்ராஜ்13 வயது, 8-ம் வகுப்பு படித்துள்ளார். இப்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில்தான் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி அன்று தேவராஜ் காணவில்லை. விளையாட சென்றிருப்பான என அவரது பெற்றோர்கள் இருந்துள்ளனர். நேரம் நெருங்கி … Read more

சேலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் .!!

சேலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் .!!

சின்னசேலத்திலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு சரக்கு ரயில் மூலமாக கர்நாடக மாநிலத்திற்கு 100 நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட வந்த நிலையில் ,அத்தியாவசிய பொருட்கள் மட்டும் சரக்கு ரயில் மூலமாக பல்வேறு மாநிலங்களில் அனுப்பி வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சேலம் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்! வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு இருப்பதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழையும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் இதனோடு சேர்ந்து நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் … Read more

சேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்!

சேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்!

சேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்! தமிழக முதல்வர் பழனிச்சாமி பிறந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செம்மண் கொள்ளை நடைபெற்று வருவதாகவும் இதனை தட்டி கேட்பவர்களுக்கு ஆளுங்கட்சி மிரட்டல் விடுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பக்கநாடு கிராமம்,ஆனை பள்ளம்,கல்லுரல் காடு, கரட்டூர்,ஆடுவா பட்டி,மேட்டு தெரு,செங்குட்டை பட்டி, ஆகிய பகுதிகளில் செம்மண் வளம் அதிகம் நிறைந்துள்ளது. அங்குள்ள விவசாய … Read more

ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!!

ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!!

ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!! நெல்லை மாவட்டம் பனங்குடி பகுதியில் உள்ளது கோரிகாலனி என்ற கிராமம்.அந்த கிராமத்தில் கணவனை இழந்த 68 வயதான மூதாட்டி ஒருவர் கூலி வேலை செய்துகொண்டு தனிமையாக வசித்து வருகின்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் அந்த மூதாட்டியின் வீட்டின் ஓட்டை பிரித்து இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் குதித்து,தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கடும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.தனக்கு நடந்த கொடுமையை … Read more

உங்களால் தான் என் தந்தை உயிர் பிழைத்தார்! Apple நிறுவனத்திற்கு நன்றி சொன்ன இளைஞர்!

உங்களால் தான் என் தந்தை உயிர் பிழைத்தார்! Apple நிறுவனத்திற்கு நன்றி சொன்ன இளைஞர்!

இப்பொழுது நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்குகள் கேட்ஜெட்ஸ் வகிக்கின்றன. அவைகள் இல்லாமல் ஒரு நாள் முழுமை அடைவதே கஷ்டமாக இருக்கின்றது. அதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு நிறுவனமும் மிகவும் பயனுள்ளதாக அதன் அமைப்புகளை மாற்றிக் கொண்டுதான் வருகின்றன. அப்படித்தான் இந்த நிகழ்வும் நிகழ்ந்துள்ளது. 61 வயதான முதியவரை காப்பாற்றிய Apple Watch. 61 வயதான இந்த முதியவர் ராஜ்ஹான்ஸ்க்கு இவர் மருந்தியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சித்தார். இவர் தனது தந்தைக்கு … Read more

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள சேலம், தர்மபுரி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மண்டலத்தை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில … Read more