என்னை கதற..கதற.. கற்பழித்துவிட்டார்கள்! இளம்பெண் புகார்! ஆனா மேட்டரே வேற!

என்னை கதற..கதற.. கற்பழித்துவிட்டார்கள்! இளம்பெண் புகார்! ஆனா மேட்டரே வேற!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராத்திரி பதினோரு மணிக்கு என்னை கதற கதற கற்பழித்து விட்டார்கள் என போலீசில் புகார் அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்தவர் அருண் என்பவர் அவருக்கு 28 வயது ஆகிறது. டிரைவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று 27 வயதுடைய அந்த பெண்ணை கடன் தருவதாக காரில் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்தனர் என அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் நடந்ததை வெளியே சொன்னால் … Read more

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்!

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்!

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்! சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் ANPR கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம்,வாகன ஓட்டிகள் இந்த தவறை செய்தால் மிக எளிமையாக காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டு நீங்கள் ஆன்லைனில் அபராதம் கட்ட நேரிடும். மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட,ANPR கேமராக்களை ரோட்டில் பொருத்துவதன் மூலம்,வாகனங்களின் பல வடிவ எண் ஸ்டைல்களையும் எளிதாக ஸ்கேன் செய்து படமெடுக்கும் வசதியைக் கொண்டுள்ளது. … Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு! சமூக பாதுகாப்பு ஆணையர் கடந்த ஜனவரி மாதம்,தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.மேலும் இந்த இழப்பீடு தொகைக்கு முதல் கட்டமாக ரூ.14.96 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென்றும் அந்த தொகையை கையாள்வதற்கான விதிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டுமென்றும் அவர் அக்கடிதத்தில் கேட்டுக் … Read more

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மக்களிடம் கைவரிசை – வேதனை தெரிவித்த தாய்மார்கள்!

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மக்களிடம் கைவரிசை - வேதனை தெரிவித்த தாய்மார்கள்!

தமிழக அரசின் வீட்டுமனை திட்டத்தின் கீழ் 3 சென்ட் இலவச மனை பெற்றுத் தருவதாக கூறி மோசடி நடந்துள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள,  பெத்தாளபள்ளி கிராமத்தில், சுமார் 200 நபர்களிடம் கடந்த மூன்று வருடங்களாக இலவச வீட்டு மனைகள் பெற்றுத் தருவதாக கூறி ரூபாய் 5 ஆயிரம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பணம் மட்டுமன்றி அந்த மக்களை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இதுபோன்ற போராட்டங்களுக்கு  வரவழைத்து உள்ளதும் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் விவசாய மசோதா சட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி … Read more

திருவள்ளூர்: கொத்து கொத்தாய் செத்துமடியும் உயிர்கள்.! அதிர்ச்சியில் மக்கள்.!

திருவள்ளூர்: கொத்து கொத்தாய் செத்துமடியும் உயிர்கள்.! அதிர்ச்சியில் மக்கள்.!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் திருவாலங்காடு உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த பல மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். கால்நடைகளை வளர்த்து பராமரிப்பதோடு, அதனை விற்பனை செய்கிறார்கள். ஆகவே வீடுகளிலேயே பண்ணைகள் உருவாக்கி கோழி ஆடு போன்றவற்றை வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், அந்தப் பகுதியில் கால்நடைகளுக்கு இடையே ஒரு புதிய நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள பல பண்ணைகளில் கோழிகள் இறந்து போவதாக சொல்கிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்த கால்நடை துறை அதிகாரிகள், … Read more

அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! 50,000 வரை சம்பளம்!

அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! 50,000 வரை சம்பளம்!

திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் பணியிடங்கள்: 01 வயது: 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். தகுதி: 08 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஊதியம்: ரூ. 15,700 to Rs.50,000 தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள … Read more

இவர்களுக்கெல்லாம் ஆப்சென்ட் போடப்படும்:! அண்ணா யுனிவர்சிட்டி வைத்த செக்! அதிர்ச்சியில் இறுதியாண்டு மாணவர்கள்!

இவர்களுக்கெல்லாம் ஆப்சென்ட் போடப்படும்:! அண்ணா யுனிவர்சிட்டி வைத்த செக்! அதிர்ச்சியில் இறுதியாண்டு மாணவர்கள்!

இவர்களுக்கெல்லாம் ஆப்சென்ட் போடப்படும்:! அண்ணா யுனிவர்சிட்டி வைத்த செக்! அதிர்ச்சியில் இறுதியாண்டு மாணவர்கள்! கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகள் முடக்கபட்டிருக்கும் நிலையில்,அனைத்து பள்ளி பொதுத் தேர்வுகள், இறுதியாண்டை தவிர்த்து அனைத்து கல்லூரி பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.ஆனால் கல்லூரி இறுதி பருவத்தேர்வு நடத்தியே ஆகவேண்டும் என்று யுஜிசி அமைப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை … Read more

+2 படிச்சிருக்கிங்களா? வேலூர் மருத்துவ கல்லூரியில் வேலை! No Fees!!! நாளை கடைசி தேதி!

+2 படிச்சிருக்கிங்களா? வேலூர் மருத்துவ கல்லூரியில் வேலை! No Fees!!! நாளை கடைசி தேதி!

நிறுவனம்: கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி, வேலூர். பணி : களப்பணியாளர் (Field Worker) வயது: 35 வயது வரை இருக்கலாம். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டணம்: இல்லை தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2020 விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உடையவர்கள் https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.  

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரிப்பு !!

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரிப்பு !!

கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த மூன்று நாக்களாக நீரின் அளவு அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரித்து வருகிறது .   இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக  … Read more

M.Sc- ல இந்த குரூப்பா நீங்க? ISRO SAC – இல் வேலை உடனே apply பண்ணுங்க!

M.Sc- ல இந்த குரூப்பா நீங்க? ISRO SAC - இல் வேலை உடனே apply பண்ணுங்க!

நிறுவனம்: ISRO SAC பணி : Technical Assistant and Technician B, Scientist Engineer காலி பணியிடங்கள்: 55 வயது: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும் தகுதி: M.Sc. in Physics/ M.E./M.Tech. ஊதியம்: ரூ.56,100 முதல் ரூ.1,17,500 வரை. தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து மூலம் தேர்வு செய்யப்பட்டு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே … Read more