தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை !! வானிலை மையம் அறிவிப்பு !

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை !! வானிலை மையம் அறிவிப்பு !

அந்தமான் அருகியுள்ள வங்ககடலில் |நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ராயலசீமா மற்றும் அதனை ஒட்டியு,ள்ள தெற்குக ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் ,நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு … Read more

25000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே apply பண்ணுங்க! 6 நாள் தான் இருக்கு!

25000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே apply பண்ணுங்க! 6 நாள் தான் இருக்கு!

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அறிவித்துள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்! மேலாண்மை : மத்திய அரசு நிர்வாகம் : இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம் பணி : Hostel Assistant Trainees கல்வித் தகுதி : பட்டப்படிப்பு முடித்தவர்கள். ஊதியம் : ரூ.25,000 மாதம். கடைசி தேதி :அக்டோபர் 15 விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் இருந்தால் இணையதளமான … Read more

10 ஆம் வகுப்பு முடித்து தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்! கோவிலில் வேலை!

10 ஆம் வகுப்பு முடித்து தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்! கோவிலில் வேலை!

கோவிலில் clerk, odhuvar, Watchman பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் : Clerk, Odhuvar மற்றும் Night Watchman ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வயது:  18 – 35 வரை இருக்க வேண்டும். தகுதி : Clerk – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Odhuvar மற்றும் Night Watchman – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ,2,800/- முதல் ரூ.10,000/- வரை தேர்வு செயல்முறை:  Interview … Read more

போதைக்காக இதய வலி மாத்திரைகளை விற்ற வியாபாரிகள் :!!

போதைக்காக இதய வலி மாத்திரைகளை விற்ற வியாபாரிகள் :!!

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா, பான்பராக் , குட்கா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது .மேலும்  இதனால் இளைஞர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து  மருந்து மாத்திரை விற்றதும் அம்பலமாகி உள்ளது . இது டாஸ்மாக் விற்பனையை காட்டிலும் அதிக அளவில் போதைப் பொருட்களான பான்பராக், குட்கா, கஞ்சா … Read more

எந்த கல்வி தகுதியும் இல்லை உடனே apply பண்ணுங்க!

எந்த கல்வி தகுதியும் இல்லை உடனே apply பண்ணுங்க!

நிறுவனத்தின் பெயர்: Forest Survey Of India பணியின் பெயர்: Stenographer Grade1 – 5post Superintendent- 6post காலி பணியிடங்கள்: 11 வயது: 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். ஊதியம்: ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை. கல்வித்தகுதி: அறிவிப்பில் எந்த ஒரு கல்வி தகுதியும் குறிப்பிட படவில்லை. தேர்ந்தெடுக்கும் செயல் முறை: தகுதியானவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் மூலமாக 23.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். … Read more

Axis Bank-ல் 100க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்! டிகிரி முடித்து இருந்தால் போதும்!

Axis Bank-ல் 100க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்! டிகிரி முடித்து இருந்தால் போதும்!

நிறுவனம்: Axis Bank பணியிடங்கள்: 100+ பணி: Auditor, Sales Officer, Business Development Executive, Sales Manager, Assistant Manager, Virtual RM தகுதி : சம்பத்தப்பட்ட பாடங்களில் / பிரிவுகளில் டிகிரி / மேலாண்மை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை : Test GD Interview விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் இருந்தால் கீழே வழங்கப்பட்டுள்ள … Read more

பள்ளிகள் திறக்கப்படுவதை விட மாணவர்களின் உடல் நலனும் உயிரும் நான் முக்கியம்! அமைச்சர் பேட்டி!

பள்ளிகள் திறக்கப்படுவதை விட மாணவர்களின் உடல் நலனும் உயிரும் நான் முக்கியம்! அமைச்சர் பேட்டி!

கொரோனா நோய்தொற்று பரவிவரும் காரணத்தினால் பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இன்னும் கொரோனா முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட வில்லை என்பது அனைவரும் அறிந்ததே.  தற்போது கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள், சென்னையிலுள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உண்டான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது :  பள்ளிகள் திறப்பதை காட்டிலும் மாணவர்களின் உடல் நலனும், குழந்தைகளின் உயிரும் மிகவும் முக்கியமானது. அவர்களை பாதுகாக்கும் … Read more

போலி ஆவணங்கள் மூலம் பொதுமக்களின் விவசாய நிலம் அபகரிப்பு! திமுக எம்பிக்கு தொடர்பா?

Tindivanam

போலி ஆவணங்கள் மூலம் பொதுமக்களின் விவசாய நிலம் அபகரிப்பு! திமுக எம்பிக்கு தொடர்பா? விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அவனம்பட்டு கிராம மக்கள், போலி ஆவணங்கள் மூலம் வேறு சிலருக்கு மாற்றப்பட்ட தங்களின் விவசாய நிலத்தை மீட்டு தரக்கோரி, விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் நிலங்களை அவர்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் வேறு நபர்களின் பெயர்களில் மாற்றப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் திமுக … Read more

தமிழகத்தில்  இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

தமிழகத்தில்  இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி ,சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் … Read more

தமிழகத்தில் தொடர்ந்து இரு நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு :! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் தொடர்ந்து இரு நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு :! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி ,சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் … Read more