நீ கடைசி வரைக்கும் கன்னி கழியாத கட்ட பிரம்மச்சாரியாக  தான் இருப்ப!! பிரபல நடிகரை பப்ளிக்கா மானவங்கப்படுத்திய நடிகர் சதீஷ்!! 

நீ கடைசி வரைக்கும் கன்னி கழியாத கட்ட பிரம்மச்சாரியாக  தான் இருப்ப!! பிரபல நடிகரை பப்ளிக்கா மானவங்கப்படுத்திய நடிகர் சதீஷ்!! 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வரும் சதீஷ், எதிர் எதிர் நீச்சலில் சிவகார்த்திகேயனுடன் இவருடைய  ஸ்டாண்ட் அப் காமெடி மூலம்  பிரபலம் பிரபலமானார்.இவர் ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.   அதேபோன்று இயக்கும் வெங்கட் பிரபு தம்பியும், கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி, தனது முகபாவனை உடல் அசைவின் மூலம் நகைச்சுவை செய்வதில் வல்லவர். அதேபோல் நடிகர்பிரேம்ஜி அமரனும், ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் பிஸியாகஇருப்பார்.  பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில்” உங்கள் மனைவியை வீட்ல விட்டுட்டு, … Read more

கொரோனாவிலிருந்து மக்களை காக்க போராடிய செவிலியரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் செய்த அட்டூழியம்

Krishnamoorthy DMK

கொரோனாவிலிருந்து மக்களை காக்க போராடிய செவிலியரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் செய்த அட்டூழியம் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க மக்களுக்காக சேவை செய்து தன் உயிரை நீத்த இளம் செவிலியரின் உடலை புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ஆபாசமாக பேசி திமுக பிரமுகர் ரவுடித்தனம் செய்தது அம்பலமாகியுள்ளது.கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை என தொடர்ந்து திமுக தலைவர் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் திமுக பிரமுகர் … Read more

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!  தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் வைத்த செக்!

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!  தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் வைத்த செக்!

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!  தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் வைத்த செக்! தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் அனைவரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். மக்கள் பண தட்டுப்பாட்டால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே பள்ளிகளில் முழுமையான கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது.கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் வற்புறுத்தக் கூடாது என்று தமிழக உயர் நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.ஆனால் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறியும் கட்டணம் வசூலிப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் அதிரடி … Read more

வேலை இல்ல! அதான் ஆடு திருடினோம்! கர்ப்பிணிப் ஐடி ஊழியர்!

வேலை இல்ல! அதான் ஆடு திருடினோம்! கர்ப்பிணிப் ஐடி ஊழியர்!

வேலை இல்ல! அதான் ஆடு திருடினோம்! கர்ப்பிணிப் ஐடி ஊழியர்! சென்னைக்கு அருகே ஊரடங்கு ஏற்பட்டதால் வேலை வருமானமின்றி தவித்து வந்த கணவன் மனைவி இருவரும் ஆடு திருடி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பங்கள் சார்ந்த ஆலங்குப்பம், நெட்குப்பம், எண்ணூர்குப்பம் ஆகிய பகுதிகளில் ஆடுகள் அடிக்கடி காணாமல் போயிருந்ததுள்ளது. ஆட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர்.அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் … Read more

இரண்டாவது திருமணம் பற்றி சஸ்பென்ஸை உடைத்த பிரபல நடிகை!!! என்னதான்  இருந்தாலும் வனிதாகூட போட்டி போட முடியுமா??

இரண்டாவது திருமணம் பற்றி சஸ்பென்ஸை உடைத்த பிரபல நடிகை!!! என்னதான்  இருந்தாலும் வனிதாகூட போட்டி போட முடியுமா??

சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? என்ற கேள்விக்குஅண்மையில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் சோனியா அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அதன் பின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற  படங்களிலும் நடித்தார். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் அவர்களின் திருமணம் நீண்ட நாட்கள்  நிலைக்காமல்  விவாகரத்து முடிந்தது.  சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகள் வராத நிலையில் சொந்த தொழில் … Read more

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்! மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம்!

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்! மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம்!

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்! மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம். மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி என்பது இவரின் பெயர். அவர் பார்வை சவால் கொண்ட ஒரு மாற்றுத்திறனாளி. இவர் தற்போது ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணிக்கு தகுதி ஆகியுள்ளார். இந்த சாதனை அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது. 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்திய குடியுரிமை தேர்வின் முடிவுகள் இன்று வெளியானது. மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் … Read more

பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தப்பா… வாழ்த்திய கையோடு பிரபல  நடிகரிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை! 

பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தப்பா... வாழ்த்திய கையோடு பிரபல  நடிகரிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை! 

  இன்று  பிறந்த மாஸ்டர் ஹீரோ மாளவிகா மோகன் தமிழ் சினிமாவின் பேட்ட படம் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்துவருகிறார். இவரது பிறந்த நாளிற்கு திரை உலக பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதேபோன்று தனுஷும்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் வாழ்த்து தெரிவித்த கையோடு மாளவிகா தனுஷிடம் “உங்களிடம் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பு கிடைக்குமா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்ட படு கவர்ச்சியான  … Read more

மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை!

மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை!

மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை! தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. எங்கு போய் முடியும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் அடைபட்டு இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் 37 ஆயிரத்து கடந்த நிலையில் இன்று 41 ஆயிரத்து 600 கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தற்பொழுது ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை நேற்று ரூ.5199 இன்று ரூ. 9 … Read more

ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன?

ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன?

ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன? உடல் எடை அதிகமாக இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தடவியல் அதிகாரி கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட் குடித்து உயிரிழந்த சம்பவம் மிகவும் சென்னையில் பரபரப்பாகியுள்ளது. சென்னையில் வடபழனி கருமாரியம்மன் பகுதியை சேர்ந்தவர் ரகுராமன், இவரது மனைவி யுவராணி.இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் அவர் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். 49 வயது ஆகிய யுவராணி தடவியல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். … Read more

பிரபல நடிகர் இறந்த பிறகு, தனது மனைவிக்குகே மகனாக பிறந்த  அதிர்ஷ்டம்!!   

பிரபல நடிகர் இறந்த பிறகு, தனது மனைவிக்குகே மகனாக பிறந்த  அதிர்ஷ்டம்!!   

அண்மையில் மறைந்த நடிகர் சேது ராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது  தகவலை கேட்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சேதுராமன் நிஜ வாழ்வில் ஒரு மருத்துவர் என்பதால், சேதுராமன் சென்னை அண்ணா நகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார். … Read more