ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 5000 ரூபாய் நிவாரணம் – அலைபேசி அழைப்பின் மூலம் 1,28,000 ரூபாய் கொள்ளை
ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 5000 ரூபாய் நிவாரணம் – அலைபேசி அழைப்பின் மூலம் 1,28,000 ரூபாய் கொள்ளை
ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 5000 ரூபாய் நிவாரணம் – அலைபேசி அழைப்பின் மூலம் 1,28,000 ரூபாய் கொள்ளை
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீளும் 11 மாவட்டங்கள் – பொதுமக்கள் நிம்மதி
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு இல்லை?!
பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு
இந்த தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிதியுதவி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து பிடிபட்ட மதுப்பிரியர்கள்!
கொரோனாவிலிருந்து விடுபட்ட மேலும் ஒரு மாவட்டம் கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது.தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வந்த நிலையில் நேற்று முன் தினம் (14.05.2020) ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களும் கொரோனா இல்லாத மாவட்டமாக ஆனது. இந்நிலையில் நேற்று (15.05.2020) … Read more
திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் கருகிய ஆடுகள்! வலியை கொடுத்த வாயில்லா ஜீவன்களின் அலறல் சத்தம்!
நீங்கள் மது பிரியரா? – அப்ப இந்த விதிகளை படிச்சுட்டு கடைக்கு போங்க மதுக்கடைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே உயர்நீதி மன்ற உத்தரவை காற்றில் விட்டதன் காரணமாகவே டாஸ்மாகை மூட நேரிட்டது. இதனால் இனி எச்சரிக்கையாக … Read more