உங்களுக்கு BP இருக்கா? இதை யூஸ் பண்ணுனா மருந்து மாத்திரைக்கு இனி நோ தான்!!

0
153
#image_title

உங்களுக்கு BP இருக்கா? இதை யூஸ் பண்ணுனா மருந்து மாத்திரைக்கு இனி நோ தான்!!

வாழ்க்கை முறை மாற்றத்தால் பலர் BPஉயர் இரத்த அழுத்தத்தால் அவதியைடந்து வருகின்றனர்.அதிக படியான கோபம்,டென்ஷன்,மன அழுத்தமே உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் ஆகும்.

பிபி இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?

அடிக்கடி மயக்கம் வருதல்,தலைவலி,உடல் சோர்வு,மார்பு பகுதியில் வலி ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் ஆகும்.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்:

பாட்டி வைத்தியம் 01:-

*ஏலக்காய்
*தண்ணீர்

ஒரு கிளாஸ் அளவு நீரை சூடுபடுத்திக் கொள்ளவும்.பிறகு ஒரு ஏலக்காய் எடுத்து அதன் தோலை நீக்கி விதையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.இந்த பொடியை சூடான நீரில் போட்டு குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

பாட்டி வைத்தியம் 02:-

*ஆரஞ்சு பழ தோல்
*தண்ணீர்
*தேன்

ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை நன்கு உலர்த்தி காயவைத்து பொடி செய்து கொள்ளவும்.

ஒரு கிளாஸ் அளவு சூடான நீரில் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.