11 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியீடு!! அமைச்சர் அறிவிப்பு!!

Exam results for 11th classes also released!! Minister's Announcement!!

11 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியீடு!! அமைச்சர் அறிவிப்பு!! இன்று காலை 10 மணி அளவில் பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றது. இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று இருகின்றனர். பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகிற ஜூன் 19 ஆம் தேதி துணைத்தேர்வு தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. … Read more

+2 தேர்வு முடிவுகள் குறித்து முழு விவரம்!! இத்தனை பேர் தேர்ச்சி பெறவில்லையா?

+2 Publish Exam Results!

+2 தேர்வு முடிவுகள் குறித்து முழு விவரம்!! இத்தனை பேர் தேர்ச்சி பெறவில்லையா? தமிழ்நாட்டில் இன்று  காலை 10 மணியவில் +2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த ஆண்டுக்கான +2 தேர்வுகள் 3,324 மையங்களில் மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவ மாணவிகள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206  மாற்றுத்திறனாளிகள், 6 திருநங்கைகள், 90 சிறை … Read more

ஜூன் 19 ல் பிளஸ் 2 துணைத்தேர்வு தொடங்குகிறது!! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

Plus 2 bye exam starts on June 19!! School education order!!

ஜூன் 19 ல் பிளஸ் 2 துணைத்தேர்வு தொடங்குகிறது!! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!! மே 5 ஆம் தேதியே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள், நீட் தேர்விற்காகவும், மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டும், இன்று மே 8 ஆம் தேதி சற்று முன்னர் தேர்வு முடிவுகள் வெளியானது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி … Read more

வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! மாற்றுத் திறனாளிகள் 3923 பேர் தேர்ச்சி!!

12th class exam results released!! 3923 people with disabilities passed!!

வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! மாற்றுத் திறனாளிகள் 3923 பேர் தேர்ச்சி!! இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பொதுத் தேர்வை எழுதிய மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுள் 3923 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 8.17 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.  இதையடுத்து இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு … Read more

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

10th class exam result release date!! Minister Anbil Mahesh Announcement!!

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி(SSLC) என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். வழக்கம் போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம் மொத்தம் … Read more

நீட் தேர்வு எழுத வந்த மாணவி!! உள்ளாடையை அகற்ற சொன்னதால் அதிர்ச்சி!!

A student who came to write the NEET exam!! Shocked by being asked to remove underwear!!

நீட் தேர்வு எழுத வந்த மாணவி!! உள்ளாடையை அகற்ற சொன்னதால் அதிர்ச்சி!! 2023-24 ஆம் கல்வியாண்டின் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 20,87,445 மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 95,824 மாணவிகளும், 51,757 மாணவர்களும் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான ஹால் டிக்கெட்டுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்காக நாடு முழுவதும் 499 மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று மே 7 … Read more

கலை அறிவியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் சேர்க்கை ஆரம்பம்

College of Arts and Sciences, Online Admission

கலை அறிவியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் சேர்க்கை ஆரம்பம் கடந்த மாதம் நடந்த +2 தேர்வுகள் 3,324 மையங்களில் மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது, மொத்தம் 8.65 லட்சம் பேர் தேர்வு எழுதப் பதிவு செய்த நிலையில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது, இந்நிலையில் இன்றே தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகள், 633 … Read more

15 நாட்கள் கோடை விடுமுறை!! அங்கன்வாடி பணியாளர்கள் மகிழ்ச்சி!!

15 days summer vacation!! Anganwadi workers happy!!

15 நாட்கள் கோடை விடுமுறை!! அங்கன்வாடி பணியாளர்கள் மகிழ்ச்சி!! தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளித்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றுபவர்களுக்கு வருடம்தோறும் கோடை விடுமுறை அளிக்கப் படுகிறது. அனால் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிடையாது. இந்த கோடை விடுமுறை என்பது அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இருந்து வந்தது. தற்போது தமிழக அரசு மே 10 ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு அங்கன்வாடி … Read more

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகம்!!

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகம்!!

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது.  தமிழகத்தில் மொத்தம், 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் தேர்வெழுதினர். முதல் 03.04.2023 வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் 08.05.2023 தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 8,03,385 மாணவியர்களின் எண்ணிக்கை : 4 … Read more

வெளியான +2 தேர்வு முடிவுகள்! தமிழில் இரண்டு பேர் மட்டும் தானா!!

வெளியான +2 தேர்வு முடிவுகள்! தமிழில் இரண்டு பேர் மட்டும் தானா!!

வெளியான +2 தேர்வு முடிவுகள். தமிழில் இரண்டு பேர் மட்டும் தானா! தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் ஒவ்வொரு பாடத்திலும் 100 மதிப்பெண்கள் முழுமையாக  பெற்றவர்களின் விவரமும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிந்தது. இதையடுத்து இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிள்ளது. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக் … Read more