திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள “கால்நடை ஆலோசகர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 27 ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஆவின்(திருப்பூர்) பணி: *கால்நடை ஆலோசகர் பணியிடங்கள்: 07 … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigator பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் மார்ச் 20 ஆம் தேதி தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பதவி: *Field Investigator காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03 பணியிடம்: மதுரை கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு … Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு! தமிழ்நாடு காவல்துறையில் ரூ.1,14,800 சம்பளத்தில் வேலை!!

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு! தமிழ்நாடு காவல்துறையில் ரூ.1,14,800 சம்பளத்தில் வேலை!!

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு! தமிழ்நாடு காவல்துறையில் ரூ.1,14,800 சம்பளத்தில் வேலை!! தமிழ்நாடு காவல் துறையானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போட்டர் பணிக்காக 54 காலிப்பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை(காவல் துறை) பணி: ஜூனியர் ரிப்போட்டர் பணியிடம்: தமிழகம் முழுவதும் காலிப்பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: ஜூனியர் ரிப்போட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்ய … Read more

ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது!

ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது!

ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது! தமிழக அரசு பணியான கிராம உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.மொத்தம் 2299 பணியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை பதவி: கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 2299 பணியிடங்கள்: தமிழகம் முழுவதும் கல்வி தகுதி: கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் … Read more

ஆவின் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாமல் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

ஆவின் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாமல் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

ஆவின் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாமல் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள “கால்நடை ஆலோசகர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 20 ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஆவின்(திருநெல்வேலி) பணி: *கால்நடை ஆலோசகர் … Read more

சென்னையில் அரசு வேலை!! சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன!

சென்னையில் அரசு வேலை!! சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன!

சென்னையில் அரசு வேலை!! சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன! தலைநகர் சென்னையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன் படி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலியாக உள்ள ‘Legal Advisor’ பணிக்கு தகுதி விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: அரசுப் பணி நிறுவனம்: சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் … Read more

விருதுநகர் மாவட்ட அரசு வேலை! வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

Virudhunagar district government job! You can apply till March 31!!

விருதுநகர் மாவட்ட அரசு வேலை! வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் காலியாக உள்ள ‘Pharmacist’ பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற 31 ஆம் தேதி வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பதவி: Pharmacist காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 … Read more

தமிழக அரசு வேலை! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

தமிழக அரசு வேலை! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

தமிழக அரசு வேலை! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்! தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள “பணி ஆய்வாளர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 12 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் … Read more

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் அசத்தல் வேலை!

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் அசத்தல் வேலை!

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் அசத்தல் வேலை! இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் “பரிசாரகர்” பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்கள் இம்மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் பணி – பரிசாரகர் காலியிடங்கள் … Read more

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்! கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் காலியாக உள்ள ‘அலுவலக உதவியாளர்’ பணிக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – மருதமலை முருகன் கோயில் பணி – அலுவலக உதவியாளர் காலியிடங்கள் – மொத்தம் 02 … Read more