நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!!

நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!!

நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!! முதலில் சாதாரணமாக உருவாகும் சளி நாளடைவில் நுரையீரலில் கோர்த்து கெட்டி சளியாக மாறி விடுகிறது. இதை முழுவதுமாக கரைத்து தள்ள வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு மூலிகை கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 1/4 ஸ்பூன் 2)துளசி 10 இலைகள் 3)எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி 4)தேன் 1 தேக்கரண்டி 5)வெற்றிலை ஒன்று செய்முறை:- ஒரு வெற்றிலை மற்றும் … Read more

விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்போறிங்களா இதோ இது உங்களுக்கு தான்!!

விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்போறிங்களா இதோ இது உங்களுக்கு தான்!!

விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்போறிங்களா இதோ இது உங்களுக்கு தான்!! மனித உடலில் ஏற்படும் அனைத்து விதமான உபாதைகளுக்கும் நோய்களுக்கும் இன்றளவில் மருந்துகள் உள்ளன, நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த மருத்துவரை அனுகி மருந்து, மாத்திரைகள் உட்கொண்டால் நோய் நீங்கும். அவ்வாறு மருந்து, மாத்திரைகளில் தீர்க்க முடியாத நிலையில் உள்ள நோய்களுக்கே இன்றளவில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்க்கொண்டு அதனை தீர்க்கின்றனர். எனவே எந்தவிதமான நோய்க்கு அல்லது பிரசவத்திற்க்கு அறுவை சிகிச்சை மேற்க்கொண்டாலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு … Read more

மளமளவென உயரும் சுகர் லெவலை கண்ட்ரோல் செய்யும் “சுண்டைக்காய் சூரணம்”!!

மளமளவென உயரும் சுகர் லெவலை கண்ட்ரோல் செய்யும் "சுண்டைக்காய் சூரணம்"!!

மளமளவென உயரும் சுகர் லெவலை கண்ட்ரோல் செய்யும் “சுண்டைக்காய் சூரணம்”!! இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை நபர்கள் வரை அனைவருக்கும் சர்க்கரை நோய் வருவது எளிதான ஒன்றாக மாறிவிட்டது. சர்க்கரை நோய் ஏற்பட்டு விட்டால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மாத்திரை எடுக்க வேண்டும். இதனால் மாத்திரை இன்றி வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும். ஆனால் இயற்கை வழியில் தீர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள் சுண்டைக்காய் சூரணம் பயன்படுத்தலாம். சுண்டைக்காய் கசப்பு தன்மை கொண்டு … Read more

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இதை தவறாமல் குடித்து வாருங்கள்!

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இதை தவறாமல் குடித்து வாருங்கள்!

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இதை தவறாமல் குடித்து வாருங்கள்! வெயில் தாக்கம் அதிகம் இருந்தால் உடலில் சூடு அதிகரிக்கும். இதனால் உடல் உஷ்ணம், சூட்டு கொப்பளம் போன்றவை ஏற்படும். இதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ராகி கூழ் செய்து சாப்பிடுங்கள். ராகியில் அதிகளவு நார்ச்சத்து, இரும்புசத்து, கால்சியம், அயோடின் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. ராகியில் கூழ் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், மன அழுத்தம் குறையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு … Read more

புற்று நோயே கண்டு அலறும் அற்புத உலர் விதை பானம்!! இதை எவ்வாறு செய்வது!!

புற்று நோயே கண்டு அலறும் அற்புத உலர் விதை பானம்!! இதை எவ்வாறு செய்வது!!

புற்று நோயே கண்டு அலறும் அற்புத உலர் விதை பானம்!! இதை எவ்வாறு செய்வது!! உயிர்க்கொல்லி நோயாக உள்ள புற்றுநோயில் இருந்து மீள்வது என்பது ஆசாதாரணமற்றது. எனவே உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தங்களை காத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பருப்பு 2)உலர் திராட்சை 3)பிஸ்தா 4)பேரிச்சம் பழம் 5)அத்திப்பழம் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 5 பாதாம் பருப்பு, 5 பிஸ்தா பருப்பு, 3 பேரிச்சம் பழம், 2 அத்திப்பழம், … Read more

உங்களுக்கு மணத்தக்காளி பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு மணத்தக்காளி பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு மணத்தக்காளி பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! கீரை என்றாலே அதிக சத்துக்களை கொண்ட ஒரு உணவு வகையாக தான் பார்க்கப்படுகிறது. அதிலும் மணத்தக்காளி உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் முழுமையாக ஆறும். மணத்தக்காளி கீரை மட்டும் இன்றி அதன் தண்டு, காய், பழம் அனைத்திலும் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. மணத்தக்காளி தண்டில் சூப் செய்து குடித்து வந்தால் … Read more

கோடை வெயிலை தணிக்கும் கம்மங்கூழ்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா?

கோடை வெயிலை தணிக்கும் கம்மங்கூழ்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா?

கோடை வெயிலை தணிக்கும் கம்மங்கூழ்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா? தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டது. காலையிலேயே வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்து விட்டது. இதனால் உடலில் அதிகளவு சூடு உருவாகிறது. உடல் சூடானால் தலைவலி, வியர்க்குரு கொப்பளம், அம்மை, சூட்டு கொப்பளம் போன்றவை உருவாகும். எனவே உடல் சூட்டை தணிக்க கம்மங்கூழ் தயாரித்து குடிங்கள். கம்மங்கூழில் அதிகளவு இரும்பு, மெக்னீசியம், வைட்டமின்கள் உள்ளது. கம்மங்கூழ் செய்ய தேவைப்படும் பொருட்கள்:- கம்பு உப்பு மோர் … Read more

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்!

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்!

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்! குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருக்கும் பருவ காலங்களில் ஏற்படக் கூடிய சளி, இருமல், சுவாசக் கோளாறை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மூலிகை கற்பூரவல்லி. இதை இடித்து நீரில் போட்டு காய்ச்சி குடிப்பதன் மூலம் சளி, இருமல் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும். சளி இருமலை போக்கும் கற்பூரவல்லி – இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கற்பூரவல்லி இலை … Read more

வயிற்றில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஒரு வாரத்தில் உருகிவிடும் இந்த டீ குடித்து வந்தால்!

வயிற்றில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஒரு வாரத்தில் உருகிவிடும் இந்த டீ குடித்து வந்தால்!

வயிற்றில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஒரு வாரத்தில் உருகிவிடும் இந்த டீ குடித்து வந்தால்! நம் உடலின் வயிற்று பகுதியில் தான் அதிகளவு கொழுப்பு தேங்குகிறது. இதனால் நாளடைவில் அவை தொப்பையாக உருவெடுத்து விடுகிறது. இந்த கொழுப்பை கரைக்க பல வித முயற்சிகள் எடுத்தும் ஒரு பயனும் இல்லை என்று வருந்துபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)புதினா 2)எலுமிச்சை சாறு 3)தேன் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் … Read more

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்! மலக் குடலில் தேங்கி இறுகி போன மலத்தை இளக வைத்து வெளியேற்ற மருந்து மாத்திரை இல்லா எளிய தீர்வு இதோ. தேவையான பொருட்கள்:- 1)சீரகம் 1 ஸ்பூன் 2)தண்ணீர் 1 டம்ளர் 3)விளக்கெண்ணெய் 1/4 ஸ்பூன் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற விடவும். அதன் பின்னர் அடுப்பில் … Read more