மூட்டு வலியை நொடியில் குணமாக்கும் இந்த வைத்தியம் தெரியுமா?

மூட்டு வலியை நொடியில் குணமாக்கும் இந்த வைத்தியம் தெரியுமா?

மூட்டு வலியை நொடியில் குணமாக்கும் இந்த வைத்தியம் தெரியுமா? மூட்டுகளில் வலி, வீக்கம் இருந்தால் தாமதம் செய்யாமல் அதை குணமாக்க தீர்வு காண்பது நல்லது. இதை கவனிக்க தவற விட்டால் முதுமை காலத்தில் பல தொந்தரவுகளை நாம் சந்திக்க நேரிடும். தீர்வு 01:- *அவரைக்காய் *மிளகுத் தூள் *சுக்குத் தூள் ஒரு கப் அவரைக்காய் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு வாணலியில் சேர்க்கவும். அடுத்து அதில் 1/4 ஸ்பூன் மிளகுத் தூள், … Read more

ஓவர் வெய்ட்: ஒரு வாரம் இதை மட்டும் செய்யுங்கள்.. 10 கிலோ எடை குறைவது கன்பார்ம்!

ஓவர் வெய்ட்: ஒரு வாரம் இதை மட்டும் செய்யுங்கள்.. 10 கிலோ எடை குறைவது கன்பார்ம்!

ஓவர் வெய்ட்: ஒரு வாரம் இதை மட்டும் செய்யுங்கள்.. 10 கிலோ எடை குறைவது கன்பார்ம்! உடலில் தேங்கி கிடக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை இலை 2)தேங்காய் பால் 3)இஞ்சி 4)தக்காளி செய்முறை… ஒரு கப் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை எடுத்துக் கொள்ளவும். பிறகு … Read more

சர்க்கரை நோய்க்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை பொடி..!

சர்க்கரை நோய்க்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை பொடி..!

சர்க்கரை நோய்க்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை பொடி..! சர்க்கரை நோய்க்கு தாயகமான இந்தியாவில் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிஞ்சு குழந்தைக்கு கூட இன்று சர்க்கரை நோய் பாதிப்பு எற்படத் தொடங்கிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பரம்பரைத் தன்மை. நம் அப்பா, அம்மா இரத்த உறவுகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் நமக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம். சர்க்கரை நோய் ஆளை உருக்கி எடுத்து விடும். அவ்வப்போது சர்க்கரை டெஸ்ட் எடுத்துக் … Read more

மூலம்? இதை குணமாக்க “வெற்றிலை + விளக்கெண்ணெய்”.. போதும்!

மூலம்? இதை குணமாக்க "வெற்றிலை + விளக்கெண்ணெய்".. போதும்!

மூலம்? இதை குணமாக்க “வெற்றிலை + விளக்கெண்ணெய்”.. போதும்! உடல் சூடு, மலச்சிக்கல், கார உணவு உள்ளிட்ட காரணங்களால் ஆசனவாய் பகுதியில் பைல்ஸ் ஏற்படுகிறது. பைல்ஸ்.. மலம் கழிக்கும் பொழுது அதிக எரிச்சல் மற்றும் வலியை கொடுக்கக் கூடியது. இதை குணமாக்க பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள். துத்தி கீரை அகத்தி கீரை சின்ன வெங்காயம்(நறுக்கியது) பூண்டு(நறுக்கியது) பசு நெய் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 ஸ்பூன் சுத்தமான நெய் ஊற்றவும். அவை … Read more

படர்தாமரை முற்றிலும் குணமாகும்.. இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்தினால்..!

படர்தாமரை முற்றிலும் குணமாகும்.. இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்தினால்..!

படர்தாமரை முற்றிலும் குணமாகும்.. இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்தினால்..! அதிக நேரம் உடல் உழைத்தால் வியர்வை சுரப்பியில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். கோடை காலத்திலும் அதிகளவு வியர்வை சுரக்கும். இவ்வாறு உடலில் அதிகம் வியர்வை சுரந்தால் அவை தோலில் பூஞ்சைகளை உருவாக்கும். இந்த பூஞ்சை நாளடைவில் படர்தாமரையாக மாறிவிடுகிறது. படர்தாமரை அதிக எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது. இந்த படர்தாமரையால் பொது இடங்களில் … Read more

நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்!

நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்!

நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்! நுரையீரலில் சளி கோர்த்துக் கொண்டால் சுவாசிக்க பெரும் சிரமமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல், மழைக்காலம், குளிர்க்காலம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படும் இந்த சளியை கரைத்து வெளியேற்ற ஆடாதோடை, திப்பிலி உள்ளிட்ட மூலிகை பொருட்களை காய்ச்சி குடிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- *ஆடாதோடை இலை *திப்பிலி *கற்பூரவல்லி *மிளகு *பூண்டு *மஞ்சள் தூள் *தேன் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 … Read more

“புளி + கல் உப்பு”… இப்படி பயன்படுத்தினால் கால் பாத வீக்கம் ஒரே நாளில் சரியாகி விடும்!

"புளி + கல் உப்பு"... இப்படி பயன்படுத்தினால் கால் பாத வீக்கம் ஒரே நாளில் சரியாகி விடும்!

“புளி + கல் உப்பு”… இப்படி பயன்படுத்தினால் கால் பாத வீக்கம் ஒரே நாளில் சரியாகி விடும்! கால் நம் உடலில் உள்ள முக்கிய உறுப்பு… கால் பாதத்தில் வலி, வீக்கம் ஏற்பட்டாலோ, அடி பட்டாலோ நடக்க மிகவும் சிரமமாக இருக்கும். காலில் வீக்கம் ஏற்பட்டால் அவை அதிக வலி கொடுக்கும். பாத வீக்கம் ஏற்பட நம் உடலில் சேரும் கழிவுகள் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கால் பாத வீக்கத்தை குணமாக்க தீர்வு… *புளி *பூண்டு *கல் … Read more

90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்!

90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்!

90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்! கண்… உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிக முக்கிய உறுப்பு. பார்வை இல்லாமல் போனால் வாழ்க்கை கடினமாகி விடும். கண்ணில் தூசு, பூச்சி பட்டாலே ஒரு வித இடையூறு இருக்கும். சிறிது நேரம் கண்கள் கலங்கிப் போய்விடும். அப்படி இருக்க பார்வையை இழந்தால் வாழ்நாள் முழுவதும் கலங்கி நிற்க வேண்டியது தான். கண்ணை பொன் போல் பார்த்துக் கொள்ள வேண்டும். … Read more

1000 கிட்னி ஸ்டோனை அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும்.. வீட்டு வைத்தியம்!

1000 கிட்னி ஸ்டோனை அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும்.. வீட்டு வைத்தியம்!

1000 கிட்னி ஸ்டோனை அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும்.. வீட்டு வைத்தியம்! மனித உடலில் கிட்னி தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. இந்த உறுப்பு தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் அவை பழுதாகி விடும். சிறுநீரகம் பழுதடைய பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த உறுப்பில் அதிகளவு தொற்று கிருமி, கல் இருந்தால் விரைவில் செயலிழந்து விடும். இந்த கிட்னி ஸ்டோன் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. கிட்னி ஸ்டோனை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள … Read more

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்!

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்!

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்! உண்ட உணவு சேர்த்து அதில் இருந்து தேவையற்ற கழிவுகள் மலம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் எளிதில் செரிக்காத உணவு, உடலுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவு, செரிக்க நேரம் எடுத்துக் கொள்ளும் உணவு, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் வயிற்று பகுதியில் உப்பசம் ஏற்படும். இதனால் மந்த நிலை அதிகம் ஏற்படும். செரிக்காத உணவால் செரிமான மண்டலம் விரைவில் ஆற்றலை … Read more