சர்க்கரை நோய் ஆயுசுக்கும் கிட்ட நெருங்காது.. “ஆவாரம் பூ + நிலவேம்பு”.. இப்படி பயன்படுத்தினால்!

சர்க்கரை நோய் ஆயுசுக்கும் கிட்ட நெருங்காது.. "ஆவாரம் பூ + நிலவேம்பு".. இப்படி பயன்படுத்தினால்!

சர்க்கரை நோய் ஆயுசுக்கும் கிட்ட நெருங்காது.. “ஆவாரம் பூ + நிலவேம்பு”.. இப்படி பயன்படுத்தினால்! நம் தாய் அல்லது தந்தை வழியில் உள்ள இரத்த உறவுகளுக்கு சர்க்கரை நோய் இருந்தால் நமக்கு அந்த நோய் வர அதிக வாய்ப்பு இருக்கின்றது. நம் நாட்டில் மக்கள் அதிகம் பாதிப்படும் நோய் சர்க்கரை.. இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் போவதால் தான் இந்த நோய் பாதிப்பு அதிகமாகிறது. நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது … Read more

மலச்சிக்கல், வாயுத் தொல்லைக்கு தீர்வு அன்னப்பொடி – இதை தயார் செய்வது எப்படி?

மலச்சிக்கல், வாயுத் தொல்லைக்கு தீர்வு அன்னப்பொடி - இதை தயார் செய்வது எப்படி?

மலச்சிக்கல், வாயுத் தொல்லைக்கு தீர்வு அன்னப்பொடி – இதை தயார் செய்வது எப்படி? நவீன கால உலகில் சத்தான உணவு அதிக விலை கொடுத்தாலும் கிடைக்காது.. அந்த அளவிற்கு உணவுமுறை பெரும் மாற்றத்தை கண்டு இருக்கின்றது. இந்த உணவுமுறை மாற்றத்தால் உடல் ஆரோக்கியம் கெடுவது 100% உறுதி. ஆனால் இதை பற்றி யாரும் எண்ணாமல் வாய்க்கு ருசியாக இருந்தால் போதும் என்று நினைக்கின்றனர். இதனால் வயிறுத் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது அதிகமாகிறது. மலச்சிக்கல் பாதிப்பு நீண்ட நாட்கள் … Read more

பைல்ஸ் நோய் இந்த ஜென்மத்தில் வராது… இவ்வாறு செய்தால்..!

பைல்ஸ் நோய் இந்த ஜென்மத்தில் வராது... இவ்வாறு செய்தால்..!

பைல்ஸ் நோய் இந்த ஜென்மத்தில் வராது… இவ்வாறு செய்தால்..! மலச்சிக்கல், குடல் பிரச்சனை, உடல் சூடு போன்ற காரணங்களால் உருவாகும் பைல்ஸ் நோயை இயற்கை முறையில் குணப்படுத்த நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வரலாம். தேவையான பொருட்கள்… *வாழைப்பழம் *ஓமம் ஒரு வாழைப்பழத்தை தோலுடன் இரண்டாக நறுக்கி அதில் ஓமம் சேர்த்து ஒரு இரவு ஊற விடவும். மறுநாள் காலையில் இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் நோய் குணமாகும். தேவையான பொருட்கள்… … Read more

குடல் புண் சில தினங்களில் ஆறிவிடும்.. தயிரை இப்படி பயன்படுத்தினால்..!

குடல் புண் சில தினங்களில் ஆறிவிடும்.. தயிரை இப்படி பயன்படுத்தினால்..!

குடல் புண் சில தினங்களில் ஆறிவிடும்.. தயிரை இப்படி பயன்படுத்தினால்..! அதிக காரம் நிறைந்த உணவு, உடலுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவை சாப்பிடும் பொழுது குடலில் புண்கள் ஏற்படத் தொடங்கி விடுகிறது. சிலர் உணவு உட்கொள்ளாமல் தவிர்த்து வருவதால் இவ்வாறு பாதிப்பு உருவாகிறது. இந்த குடல் புண்களை தயிர் மற்றும் நெல்லிக்காய் வைத்துக் குணப்படுத்திக் கொள்ள முடியும். தயிர்… இதில் அதிகளவு லாக்டிக் அமிலம் நிறைந்து இருக்கின்றது. இவை குடல் புண்ணை ஆற்றக் கூடியவை. நெல்லிக்காய்… இவை … Read more

இது தெரியுமா? சாலமிசிரியை இப்படி பயன்படுத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்!

இது தெரியுமா? சாலமிசிரியை இப்படி பயன்படுத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்!

இது தெரியுமா? சாலமிசிரியை இப்படி பயன்படுத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்! அதிகரித்து வரும் ஆண்மை குறைபாட்டை சரி செய்ய இயற்கை வைத்தியத்தை முயற்சிப்பது நல்லது. கருப்பு திராட்சை விதை இதில் வைட்டமின் கே, பி, பொட்டாசியம், காப்பர் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கின்றது. இந்த விதை நரம்பு தளர்ச்சி, உடலுறவு சார்ந்த பிரச்சனை ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது. சாலமிசிரி மருத்துவ குணம் நிறைந்த இந்த தாவரம் ஆண்களுக்கு பல வகைகளில் பயன்படுகிறது. விந்தணு குறைபாடு, மலட்டு … Read more

இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கன்பார்ம்!

இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கன்பார்ம்!

இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கன்பார்ம்! பெண்களுக்கு கருப்பை கோளாறு, ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு போன்ற காரணங்களால் கரு உருவதாதலில் சிக்கல் ஏற்படுகிறது. சிலருக்கு கரு தங்கி.. சில நாட்களில் கலைந்து விடும்.. சிலருக்கு கரு தங்காமலே இருக்கும். இந்த பாதிப்புகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காணலாம். அரச விதை – 100 கிராம் ஜாதிக்காய் – 5 அத்தி விதை – 100 கிராம் தாமரை விதை – 200 கிராம் … Read more

பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்!

பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்!

பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்! அதிக நேரம் நின்று வேலை செய்வது, உடலில் சத்து பற்றாக் குறை, சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் பாத வலி, வீக்கம் ஏற்படுகிறது. இந்த பாத வலி காலை நேரத்தில் அதிக தொந்தரவை உண்டாக்கும். இரவு நேரத்தில் ஏற்படக் கூடிய பாத வலியால் தூக்கம் கெட்டு நிம்மதியை இழக்க நேரிடும். உடலில் இரத்த ஓட்டம் தலை முதல் பாதம் வரை சீரக இயங்க வேண்டும். இல்லையென்றால் பாதத்தில் … Read more

எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக நேரம் எடுக்குதா? அப்போ இந்த உருண்டை ஒன்று மட்டும் சாப்பிடுங்க!

எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக நேரம் எடுக்குதா? அப்போ இந்த உருண்டை ஒன்று மட்டும் சாப்பிடுங்க!

எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக நேரம் எடுக்குதா? அப்போ இந்த உருண்டை ஒன்று மட்டும் சாப்பிடுங்க! உணவில் சைவம், அசைவம் என்று இரு வகைகள் உள்ளது. இதில் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அவை ஜீரணமாகும் உணவாக இருத்தல் வேண்டும். ஆனால் முழுமையாக வேகாத உணவு மற்றும் எளிதில் செரிக்காத உணவால் உடலில் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு உணவு அரைப்பட நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் உடல் மந்தம், மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு … Read more

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை!

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை!

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை! உடலில் சுகரை வைத்துக் கொண்டு வாழும் மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். சொல்லப்போனால் நம் இந்திய நாடு தான் சர்க்கரை நோய்க்கு தலைமையிடமாக உள்ளது. ஏன் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் ஏற்பட்டுகிறது… என்றால் அதற்கு முதல் முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான் என்று ஆய்வு சொல்கிறது. மாவு பொருட்கள், சர்க்கரையால் செய்யப்பட்ட பொருட்களை அதிகம் ருசிப்பதால் தான் உடலில் சர்க்கரை … Read more

குடல் புண்களை ஆற்றும் திராட்சை விதை! இதில் இவ்வளவு நன்மைகளா?

குடல் புண்களை ஆற்றும் திராட்சை விதை! இதில் இவ்வளவு நன்மைகளா?

குடல் புண்களை ஆற்றும் திராட்சை விதை! இதில் இவ்வளவு நன்மைகளா? திராட்சை பழத்தில் இருந்து கிடைக்கும் திராட்சை விதைகளின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக திராட்சையில் பல வகைகள் இருக்கின்றது. வெள்ளை, கருப்பு, ஊதநிற திராட்சை என்று நிறைய வகைகள் இருக்கின்றது. இதில் கட்டைகள் அதாவது விதைகள் உள்ள திராட்சை மற்றும் விதைகள் இல்லாத திராட்சை என்று இருக்கின்றது. இதில் வெறும் திராட்சையை மட்டும் சாப்பிடாமல் … Read more