கை கால் பாத வீக்கத்தை குணமாக்க.. இந்த கசாயம் 1 கிளாஸ் குடிங்க!

கை கால் பாத வீக்கத்தை குணமாக்க.. இந்த கசாயம் 1 கிளாஸ் குடிங்க!

கை கால் பாத வீக்கத்தை குணமாக்க.. இந்த கசாயம் 1 கிளாஸ் குடிங்க! உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி விட்டால் கை, கால், பாதத்தில் வீக்கம் ஏற்படத் தொடங்கும். இந்த பாதிப்பு குணமாகாமல் இருக்கும் பட்சத்தில் கை, கால் மறுத்து போதல், கடுமையான கை, கால் வலி ஏற்படும். இந்த கை, கால் வீக்க பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்றால்… சிறுநீரக கல் அடைப்பு கல்லீரல் அடைப்பு சதை அடைப்பு உடல் பருமன் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது. … Read more

இதை ஒரு கிளாஸ் குடிங்க.. அப்புறம் பாருங்க தூக்கம் சொக்கி சொக்கி வரும்!

இதை ஒரு கிளாஸ் குடிங்க.. அப்புறம் பாருங்க தூக்கம் சொக்கி சொக்கி வரும்!

இதை ஒரு கிளாஸ் குடிங்க.. அப்புறம் பாருங்க தூக்கம் சொக்கி சொக்கி வரும்! தூக்கம்… இவை சரியாக இல்லை என்றால் உடல் நலம் கெட்டுவிடும். குறைந்தது 8 மணி நேர தூக்கம் ஒருவருக்கு கிடக்கவில்லை என்றால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இந்த தூக்கம் கெட பல காரணங்கள் இருக்கின்றது. வேலைப்பளு, மன அழுத்தம், மன சோர்வு, உடல் நலக் கோளாறு ஆகியவை தூக்கமின்மைக்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது. *மருதம்பட்டை *சீரகம் அடுப்பில் பாத்திரம் … Read more

எந்தவிதமான இருமலாக இருந்தாலும் சரி! குணமாக உதவும் எளிய பாட்டி வைத்தியம் இதோ!

எந்தவிதமான இருமலாக இருந்தாலும் சரி! குணமாக உதவும் எளிய பாட்டி வைத்தியம் இதோ!

எந்தவிதமான இருமலாக இருந்தாலும் சரி! குணமாக உதவும் எளிய பாட்டி வைத்தியம் இதோ! வறட்டு இருமலாக இருந்தாலும் சாதாரணமான இருமலாக இருந்தாலும் எப்பேர்பட்ட இருமலையும் குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு செய்வது என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இருமலை குணப்படுத்தும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்… * கற்பூரவல்லி இலை * துளசி இலை * சின்ன வெங்காயம் * உப்பு * மிளகுத் தூள் … Read more

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது?

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது?

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது? குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பொதுவாக மருந்து குழம்பு தயார் செய்து கொடுப்பார்கள். அது எதற்கு என்றால் குழந்தை பெற்ற தாய்மார்களின் கர்பப்பை குணம் அடையவும், வலிமை பெறவும், குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படாமல் இருக்கவும் மேலும் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் குணமடையவும் கொடுப்பார்கள். இந்த மருந்து குழம்பு தயார் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த … Read more

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..!

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..!

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..! கண் பார்வை குறைபாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கண் இல்லையென்றால் வாழ்க்கையே இருட்டாகி விடும்.. ஒவ்வொரு நிமிடத்தையும் யாருடைய உதவி இன்றி நகர்த்துவது ரொம்ப சிரமம். கண்ணை கவனிப்பதில் தனி அக்கறை இருக்க வேண்டும். சிறு வயதில் கண்ணாடி போடும் நிலையை சந்தித்து விடக் கூடாது என்றால் கண் பார்வையை தெளிவாக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். … Read more

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு! தீர்வு 01:- *மாம்பூ *சீரகம் ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் நீர், 1 கைப்பிடி அளவு மாம்பூ(மாமரப் பூ) சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து அதில் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி வாயை கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலி, ஈறு வீக்கம் ஆகிய பிரச்சனைகள் குணமாகும். தீர்வு 02:- *மிளகு *இஞ்சி ஒரு வாணலியில் சிறிது மிளகு சேர்த்து … Read more

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்!

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்!

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்! மழைக்காலம் முடிந்து தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டது. மழையோ, குளிரோ.. எந்த காலமாக இருந்தாலும் சளி, இருமல் பாதிப்பு வருவது எளிதான ஒன்று தான். இந்த பாதிப்பை கவனிக்க தவறும் போது தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டு விடுறது. இந்த பாதிப்புகள் அனைத்தையும் செலவின்றி குணமாக்க கசாயம் செய்து குடிங்கள். *துளசி பொடி *மஞ்சள் *திப்பிலி பொடி *சுக்கு பொடி *தண்ணீர் … Read more

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்!

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்!

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்! சிறுநீரகத்தில் கல் உருவாவது நார்மல் பாதிப்பாக மாறி வருகிறது. சிறுநீரகம் உடலில் ஓர் முக்கிய அங்கம். இந்த உறுப்பு கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் வேலையை செய்து வருகிறது. இந்த உறுப்பு செயலிழந்தால் அவை நம் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். உடலுக்கு போதுமான நீர் இல்லாமை, சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைப்பது உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறது. இந்த … Read more

எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்! உடலில் எலும்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். எலும்பு வலிமையாக இருந்தால் தான் நிற்க, நடக்க… எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். இந்த எலும்பை வலிமையாக்க உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். *பச்சை பயறு *சோளம் *ஏலக்காய் *வேர்க்கடலை *பேரிச்சம் பழம் செய்முறை… அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் பச்சை பயறு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் வெள்ளை சோளம் … Read more

சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!

சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!

சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்! துளசி ஒரு அபூர்வ மூலிகை என்பது அறிந்த ஒன்றே. துளசி சளி, இருமலுக்கு மட்டும் அல்ல… உடலில் உள்ள பல நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. உச்சி முதல் பாதம் வரை… நோய் பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது. துளையை வெறும் வாயில் போட்டு மென்றும் சாப்பிடலாம்… நீரில் போட்டு கொதிக்க வைத்தும் சாப்பிடலாம்… அரைத்தும் சாப்பிடலாம். துளசி குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் அவை உடல் சூட்டை … Read more