ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்! தீர்வு 01:- ஒரு மஞ்சள் கிழங்கை சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். பிறகு அதில் ஒரு துண்டு குளியல் சோப்பை சேர்த்து தேய்த்து பேஸ்டாக்கி கண்களில் கட்டி உள்ள இடத்தில் பூசிவிடவும். தீர்வு 02:- கல் உப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு காட்டன் துணியில் நினைத்து கண் கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். தீர்வு 03:- ஒரு கட்டி பெருங்காயத்தை தண்ணீர் விட்டு … Read more

எலும்புகளுக்கு பூஸ்ட் இந்த பொடி தான்! எவ்வாறு பயன்படுத்துவது?

எலும்புகளுக்கு பூஸ்ட் இந்த பொடி தான்! எவ்வாறு பயன்படுத்துவது?

எலும்புகளுக்கு பூஸ்ட் இந்த பொடி தான்! எவ்வாறு பயன்படுத்துவது? உடலில் எலும்பு வலிமையாக இல்லையென்றால் தேய்மானம் ஏற்பட்டு, மூட்டு வலி, எலும்பு தொடர்பான பாதிப்பு அனைத்து பாதிப்புகளும் ஏற்படும். எலும்பு வலிமை அதிகரிக்க நாம் சில வீட்டு வைத்தியத்தை செய்து வருவது உகந்த ஒன்றாக இருக்கும். *கருஞ்சீரகம் *வெந்தயம் *ஓமம் இந்த மூன்று பொருட்களையும் சம அளவு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை வெந்நீரில் கலந்து பருகி … Read more

நரம்பு தளர்ச்சியை நிரந்தரமாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

நரம்பு தளர்ச்சியை நிரந்தரமாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

நரம்பு தளர்ச்சியை நிரந்தரமாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்! நம் உடல் இயக்கத்திற்கு நரம்பு மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் நரம்பு ஆரோக்கியம் நாளடைவில் குறைந்து தளர்ச்சி ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. நரம்பு தளர்ச்சி எதனால் ஏற்படுகிறது என்று கேட்டால் அதற்கு காரணங்களை அடுக்கி கொண்டே செல்லலாம். மது அருந்துதல், நரம்பியல் குறைபாடு, முதுமை, புகைபிடித்தல், மனக் கவலை, தவறான உணவுமுறை பழக்கம், சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. இந்த … Read more

கேப்பே விடாமல் இருமல் வருகிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க!

கேப்பே விடாமல் இருமல் வருகிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க!

கேப்பே விடாமல் இருமல் வருகிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க! இரவு நேர உறக்கத்தின் போது இடைவிடாத இருமல் பாதிப்பை பலரும் சந்தித்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இவை சாதாரண இருமல் அல்ல. சைன்ஸ், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இதை சரி செய்ய மருத்துவரை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ குறிப்புகளை பின்பற்றினாலே போதுமானது. *மஞ்சள் … Read more

ஆண்மையை அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஆண்மையை அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஆண்மையை அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்! நவீன காலத்தில் ஆண்மை குறைபாடு, மலட்டு தன்மை உள்ளிட்ட பல பாதிப்புகளை ஆண்கள் சந்தித்து வர முக்கிய காரணம் மோசமான உணவுமுறை பழக்கம். *முருங்கை பூ முருங்கை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய அனைத்து பொருட்களுமே சத்துக்கள் நிறைந்தவை. அதிலும் முருங்கை பூ ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மையை போக்கச் செய்கிறது. இந்த பூவை பொரியல் அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் … Read more

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை செய்யுங்கள்.. இறுகிய மலம் இளகி வரும்!

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை செய்யுங்கள்.. இறுகிய மலம் இளகி வரும்!

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை செய்யுங்கள்.. இறுகிய மலம் இளகி வரும்! மலம் இறுகி கிடந்தால் அவை வெளியில் வருவது சற்று கடினமாக இருக்கும். இதனால் தினமும் முக்கியபடி மலம் கழிக்கும் பழக்கம் உருவாகிவிடும். அதுமட்டும் இன்றி வறண்ட மலம் வெளியியேறும் போது ஆசனவாய் பகுதியில் எரிச்சல், வலி உணர்வு ஏற்படும். இந்த மலச்சிக்கல் நாளடைவில் மூல நோயாக உருவெடுக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. எனவே அலட்சியம் காட்டாமல் குடலில் தேங்கி கிடக்கும் மலத்தை … Read more

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிற்றில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கிவிடுகிறது. இதை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். *கட்டி பெருங்காயம் *ஓமம் *சீரகம் அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிது கட்டி பெருங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் ஒரு 1/2 சீரகம் மற்றும் … Read more

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..! உடலில் அதிகளவு வியர்வை சுரக்கும் பகுதிகளில் பூஞ்சை உருவாகி அவை படர்தாமரையாக உருவெடுத்து விடுகிறது. இந்த பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. உடலுக்கு தேவையான காற்றோட்டம் இல்லாமல் உடை அணிவதினால் இது போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. அளவுக்கு மீறி உடலில் வியர்வை சுரக்கும் பகுதிகளான அக்குள், தொடை, கை – கால் இடுக்கு, தோள்ப்பட்டை ஆகிய பகுதிகளில் படர்தாமரை அதிகம் உருவாகிறது. இதனால் அரிப்பு, எரிச்சல் … Read more

நாம் செய்யும் இந்த தவறுகள் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு வழிவகுக்கும்!

நாம் செய்யும் இந்த தவறுகள் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு வழிவகுக்கும்!

நாம் செய்யும் இந்த தவறுகள் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு வழிவகுக்கும்! 1)உடலுக்கு தேவையான நீர் அருந்தாமல் இருந்தால் சிறுநீர் அளவு குறைவாக இருக்கும். இதனால் அதில் அதிகளவு கிருமிகள், பாக்டீரியாக்கள் சிறுநீரில் தேங்க வாய்ப்பு இருக்கின்றது. இதனால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. 2)கழிப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். கழிப்பறை சுத்தம் இல்லாமல் இருந்தால் அதை பயன்படுத்தும் பொழுது நமக்கு சிறுநீரகம் தொடர்பான தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. … Read more

ரோஜா இதழை இப்படி பயன்படுத்தினால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்!

ரோஜா இதழை இப்படி பயன்படுத்தினால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்!

ரோஜா இதழை இப்படி பயன்படுத்தினால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்! கண் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 5 வயது குழந்தை கூட இன்று கண்ணாடி அணிவதை பார்க்க முடிகிறது. கம்ப்யூட்டர் காலம் என்பதினால் கண் குறைபாடு சிறு வயதிலேயே ஏற்படத் தொடங்கிவிடுகிறது. கண் மிகவும் முக்கிய உறுப்பு என்பதினால் இதை பாதுகாப்பது மிகவும் முக்கியம் ஆகும். இதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றலாம். … Read more