பாட்டி வைத்தியம்.. தீராத நெஞ்சு சளி பாதிப்பை நிமிடத்தில் சரி செய்ய இந்த 2 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!!

பாட்டி வைத்தியம்.. தீராத நெஞ்சு சளி பாதிப்பை நிமிடத்தில் சரி செய்ய இந்த 2 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!!

பாட்டி வைத்தியம்.. தீராத நெஞ்சு சளி பாதிப்பை நிமிடத்தில் சரி செய்ய இந்த 2 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!! நெஞ்சு சளி பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அவற்றை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. சாதாரண சளி பாதிப்பு தான் மார்பில் தேங்கி நாளடைவில் நெஞ்சு சளியாக மாறி நம்மைப் படுத்தி எடுக்கிறது. நெஞ்சு சளிக்கான அறிகுறி:- *அதிக சளி *வறட்டு இருமல் *தும்மல் *நெஞ்செரிச்சல் *தொண்டை எரிச்சல் *தொண்டை கரகரப்பு *ஈளை நோய் … Read more

தினமும் இஞ்சி தேநீர் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

தினமும் இஞ்சி தேநீர் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

தினமும் இஞ்சி தேநீர் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! நம் உணவில் இஞ்சியின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இந்த இஞ்சி அதிக நறுமணத்துடன் இருப்பதினால் உணவில் சேர்க்கப்படும் பொழுது அவை மிகவும் சுவையாக இருக்கிறது. இஞ்சியில் துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இஞ்சியில் அடங்கியுள்ள சத்துக்கள்:- *பொட்டாசியம் *மெக்னீசியம் *வைட்டமின் சி, பி6 *நியாசின் *போல்ட் *புரதங்கள் *தாதுக்கள் … Read more

ஏழு நாட்களில் “பாத வெடிப்பு” நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!!

ஏழு நாட்களில் "பாத வெடிப்பு" நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!!

ஏழு நாட்களில் “பாத வெடிப்பு” நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!! பாத வெடிப்பு பிரச்சனை அனைவருக்கும் வருகின்ற பொதுவான பாதிப்பு தான். இந்த பாதிப்பு பெண்களுக்கு தான் அதிகம் இருக்கும். இதனால் பாத எரிச்சல், வீக்கம், வலி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. பாத வெடிப்பு ஏற்படக் காரணம்:- *பாதத்தை நீண்ட நேரம் தண்ணீரில் இருத்தல் *பாதங்களுக்கு சோப்பு தண்ணீர் சேராமை *அலர்ஜி இந்த பாத வெடிப்பு நமக்கு வலியோடு பாதத்தின் அழகையும் கெடுகிறது. இந்த … Read more

மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும் பச்சை பப்பாளி! இதன் மற்ற நன்மைகள் என்ன!!

மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும் பச்சை பப்பாளி! இதன் மற்ற நன்மைகள் என்ன!!

மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும் பச்சை பப்பாளி! இதன் மற்ற நன்மைகள் என்ன!! பச்சை பப்பாளியை நாம் சாப்பிடுவதால் அதன் மூலமாக நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பச்சை பப்பாளியில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளது. முக்கியமாக சருமத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளது. பச்சை பப்பாளியை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் செரிமானக் கோளாறு முதல் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி வரை குணமாகின்றது. பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து, … Read more

குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைக்க வேண்டுமா! இந்த பானங்களை குடிங்க!!

குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைக்க வேண்டுமா! இந்த பானங்களை குடிங்க!!

குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைக்க வேண்டுமா! இந்த பானங்களை குடிங்க!! குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாம் நம்முடைய உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்னென்ன வகையான பானங்கள் அருந்த வேண்டும் என்பது தொடர்பாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பலகாலம் தொடங்கி விட்டாலே குளிர்காலம் தொடங்கிய விடும். அந்த வகையில் தற்பொழுது மழை காலமும் குளிர்காலமும் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் நாம் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட பானங்கள் எதுவும் அருந்தக் கூடாது. அவ்வாறு … Read more

அடேங்கப்பா! தினமும் வெறும் வயிற்றில் பூண்டு பால் பருகுவதால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

அடேங்கப்பா! தினமும் வெறும் வயிற்றில் பூண்டு பால் பருகுவதால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

அடேங்கப்பா! தினமும் வெறும் வயிற்றில் பூண்டு பால் பருகுவதால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!! நம் தினசரி உணவில் பூண்டின் பயன்பாடு இன்றியமையாதது. இந்த பூண்டு உணவின் சுவையை கூட்டுவதிலும் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பூண்டில் உள்ள சத்துக்கள்:- வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது. அதேபோல் தினமும் 1 கிளாஸ் பால் அருந்துவதால் உடல் பல ஆரோக்கிய நன்மைகளை … Read more

மழை காலங்களில் ஏற்படும் சளி மற்றும் இருமல் பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

மழை காலங்களில் ஏற்படும் சளி மற்றும் இருமல் பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

மழை காலங்களில் ஏற்படும் சளி மற்றும் இருமல் பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய ஆட்டு நெஞ்சு எலும்பு சூப் சிறந்த தீர்வாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *ஆட்டு நெஞ்சு எலும்பு – 250 … Read more

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க இதை மட்டும் செய்யுங்கள்!! இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பண கஷ்டம், கடன் பிரச்சனை இருக்கிறது. கையில் சம்பளம் வாங்கிய உடனே தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. எவ்வளவு முயன்றாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்கு காரணம் கண் திருஷ்டி மற்றும் வீட்டில் தரித்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வம் கொழிக்க சில … Read more

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத கஷாயம்!! 100% அனுபவ உண்மை!!

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத கஷாயம்!! 100% அனுபவ உண்மை!!

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத கஷாயம்!! 100% அனுபவ உண்மை!! இன்றைய உலகில் பெரும்பாலானோர் சர்க்கரை(நீரழிவு) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். பெரியவர்கள், இளம் வயதினர், கை குழந்தைகள் என்று அனைவருக்கும் இந்த பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். 1)சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் … Read more

வயிற்றுப்புண்? அப்போ துவரம் பருப்புடன் இந்த 4 பொருட்களை சேர்த்து பருகினால் முழுத் தீர்வு கிடைக்கும்!!

வயிற்றுப்புண்? அப்போ துவரம் பருப்புடன் இந்த 4 பொருட்களை சேர்த்து பருகினால் முழுத் தீர்வு கிடைக்கும்!!

வயிற்றுப்புண்? அப்போ துவரம் பருப்புடன் இந்த 4 பொருட்களை சேர்த்து பருகினால் முழுத் தீர்வு கிடைக்கும்!! நம்மில் பலர் உரிய நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதில்லை. இதனால் வயிற்றில் அல்சர் (வயிற்றுப்புண்) ஏற்படத் தொடங்கி விடுகிறது. இதனை ஆரம்ப நிலையில் சரி செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வயிற்றுப்புண் ஏற்ப்படக் காரணங்கள்:- *புகைபிடித்தல் *மது அருந்துதல் *அதிகப்படியான கார உணவை உண்ணுதல் *தவறான உணவு பழக்கம் *முறையற்ற உணவு பழக்கம் *மன அழுத்தம் *அதிகளவு ஐஸ்கிரீம், … Read more