சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் மூலிகை கீரைகள் பற்றிய தொகுப்பு!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் மூலிகை கீரைகள் பற்றிய தொகுப்பு!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் மூலிகை கீரைகள் பற்றிய தொகுப்பு!! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஏற்பட கூடிய நோயாக சர்க்கரை பாதிப்பு இருக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் அறிகுறிகள்:- *அடிக்கடி சிறுநீர் கழிப்பது *அதிக பசி *அதிக உடல் சோர்வு *கண்பார்வை மங்குதல் *திடீர் எடை குறைவு *அடிக்கடி தாகம் *தோல் நிறம் மாற்றம் சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது:- *சுற்றுச்சூழல் மாற்றம் *வாழ்க்கை … Read more

தினமும் குடிக்கும் பாலில் மஞ்சள் சேர்த்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

தினமும் குடிக்கும் பாலில் மஞ்சள் சேர்த்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

தினமும் குடிக்கும் பாலில் மஞ்சள் சேர்த்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? நம்மில் பலர் தினமும் பால் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். டீ, காபி அருந்துவதை தவிர்த்து பால் அருந்துவதை வழக்கமாக்கி கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பாலில் மஞ்சள் சேர்த்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் பலனோ அதிகம். பாலில் உள்ள சத்துக்கள்:- *புரதம் *கால்சியம் *வைட்டமின் பி, சி, டி மஞ்சளில் உள்ள சத்துக்கள்:- *குர்க்குமின் *ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள் *ஆன்டி- ஏஜிங் பாலில் மஞ்சள் சேர்த்து … Read more

தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வாயு தொல்லை நீங்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! அடுத்த 5 நிமிடத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வாயு தொல்லை நீங்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! அடுத்த 5 நிமிடத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வாயு தொல்லை நீங்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! அடுத்த 5 நிமிடத்தில் முழு தீர்வு கிடைக்கும்!! இன்றைய கால வாழ்க்கை முறை ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் நாம் உடல் சார்ந்த பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். அடிக்கடி ஹோட்டல் உணவுகளை உண்ணுவது, காரம் நிறைந்த உணவு உண்பது, எளிதில் செரிக்காத உணவை உண்பது போன்றவற்றால் மலச்சிக்கல், குடல் வீக்கம்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. இதனால் வாயுத் தொல்லை பாதிப்பு … Read more

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ 1 கிளாஸ் பாலுடன் இதை சேர்த்து பருகி பாருங்கள் ஒரே வாரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ 1 கிளாஸ் பாலுடன் இதை சேர்த்து பருகி பாருங்கள் ஒரே வாரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ 1 கிளாஸ் பாலுடன் இதை சேர்த்து பருகி பாருங்கள் ஒரே வாரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!! இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பு மூட்டு வலி. இந்த பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்ட ஆரமித்து விட்டால் சுலபமான வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். பிறர் உதவியை நாடும் நிலை ஏற்பட்டு விடும். மூட்டு வலி ஏற்படக் … Read more

தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!!

தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!!

தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!! நம் உடலுக்கு அதிகளவு ஊட்டச்சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டில் சட்னி, பொரியல், இனிப்பு வகைகள் என்று பல வகைகளில் செய்து உண்டு வரும் நாம் அதில் ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நமைகள்:- *பீட்ரூட் ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், இரும்புச்சத்து, … Read more

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம் *தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது … Read more

ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!!

ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!!

ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!! நம்மில் பெரும்பாலானோர் ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த ஆஸ்துமா என்பது சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். இந்த பாதிப்பு நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களை பெரிதும் பாதிக்கிறது. இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த தவறினால் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும். ஆஸ்துமா ஏற்படக் காரணம்:- *வறட்டு இருமல் *தீராத சளி *பரம்பரை நோய் ஆஸ்துமா பாதிப்புக்கு எளிய தீர்வு:- தேவையான … Read more

அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!!

அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!!

அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!! நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான அடிப்படையான 8-8-8 என்ற விதிமுறை பற்றி. இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் இந்த விதிமுறையை பின்பற்றினால் ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும். 8-8-8 என்ற விதிமுறை என்பது ஒன்றும் இல்ல. 8 மணிநேர வேலை, 8 மணிநேரம் பிடித்ததை செய்வது, 8 மணி நேரம் சீரானதூக்கம் என்பதே ஆகும். இந்த விதிமுறை நம்முடைய … Read more

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!! நாம் கண் திருஷ்டிக்காக படிகாரக் கற்களை பயன்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளோம். திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் இந்த படிகாரக் கற்களில் பல வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றது. இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் சருமத்திற்கு மருந்தாக பயன்படுத்தலாம். கண்வலியை குறைக்க மருந்தாக பயன்படுத்தலாம். மேலும் பாத வெடிப்புகள் குணப்படுத்தும் மருந்தாகவும் படிகாரக் கற்களை பயன்படுத்தலாம். இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் தொண்டை புண்களை கூட … Read more

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!! சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும். நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *அதிக சளி,வறட்டு இருமல் *தலைபாரம் *நெஞ்சு எரிச்சல் *தொண்டை எரிச்சல் *சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் *சளியில் ரத்தம் … Read more