பல் சொத்தை வலி 2 நிமிடத்தில் சரியாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

பல் சொத்தை வலி 2 நிமிடத்தில் சரியாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

பல் சொத்தை வலி 2 நிமிடத்தில் சரியாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல் சொத்தை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறாரார்கள். நம் உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்று பல். உணவுப் பொருட்களை அரைத்து உடலுக்கு அனுப்பி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நாம் உண்ணும் உணவை உடனே விழுங்காமல் பற்களால் நன்கு அரைத்து விழுங்க வேண்டும். அப்பொழுது தான் உணவுக் குழாய் சீராக செயல்படும். அதேபோல் … Read more

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க !!

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க !!

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க மழை காலம் வந்துவிட்டாலே அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான பிரச்சனை சளி ஆகும். இந்த சளிப் பிரச்சனையை சரி செய்வதற்கு முறையான மருத்துவ முறைகளை கையாள வேண்டும். ஒரு சிலர் மருத்துவரிடம் செல்வார்கள். ஒரு சிலர் தானாக மருந்துக் கடைகளுக்கு சென்று மருந்து மாத்திரையை வாங்கி சாப்பிடுவார்கள். இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்த வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் சளி என்பது நிரந்தரமாக … Read more

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!! நம்மில் சிலருக்கு அதிகமாக வியர்க்கும். இதனால் சிலர் பயந்து மருத்துவர்களை அணுகுவார்கள். இதற்கு அதிகம் பயப்படத் தேவையில்லை. வியர்வை என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். இந்த பிரச்சனை உடலில் அதிகம் நீர் உள்ளவர்களுக்கு வரக்கூடும். அதிகம் வேலை செய்து கொண்டிருந்தால் வியர்வை வருவது இயல்பு. ஆனால் எந்தவொரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அதிகம் வியர்வை வரும் பொழுது பயப்படத் தேவையில்லை. ஒரு சிலருக்கு ஏசியில் இருக்கும் … Read more

மறந்தும் கூட இந்த உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது!

மறந்தும் கூட இந்த உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது!

மறந்தும் கூட இந்த உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது! மறந்தும் கூட இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது சில உணவு வகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த உணவுகளை நாம் இரவில் சாப்பிடும் பொழுது நமக்கு பலவகையான தீமைகள் ஏற்படும். நாம் தூங்கச் செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஜீரணம் ஆக நேரம் எடுக்கும். மறுநாள் காலையில் இது மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும். அந்த வகையில் பல சத்துக்களை அளிக்கக் … Read more

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!!

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் "சிறுகண் பீளை பால்"!!

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!! நம் உடலின் முக்கிய உள்ளுறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் அவசியம். இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விட்டால் அவை நம்மை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும். … Read more

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி. இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறி விடும். நெஞ்சு சளி அறிகுறி:- *தொண்டை வலி *தொண்டை புண் *நீஞ்சு அனத்தம் *தலைவலி *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *வறட்டு … Read more

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட தடிமனாக இருக்கும். மூட்டு வலி வரக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு தேய்மானம் ஆகுதல் *எலும்பு தேய்மானம் ஆகுதல் *வயது மூப்பு *வேலைப் பளு *உடல் பருமன் இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து … Read more

தினமும் கொய்யா ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

தினமும் கொய்யா ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

தினமும் கொய்யா ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா? நம் அனைவருக்கும் கொய்யா பழம் என்பது மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. இந்த பழத்தின் விலை மலிவு என்ற காரணத்தினால் இதன் மகத்துவம் குறைவு என்று நம்மில் பலர் தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் விலை அதிகம் உள்ள ஆப்பிள் பழத்தை விட கொய்யாவில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். இந்த கொய்யா பழத்தை ஜூஸ் செய்து உண்டு வருவதன் மூலம் உடல் … Read more

தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!! நம்முடைய தினசரி உணவில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள். இவை உடல் சூடு, வயிறு எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்:- *பொட்டாசியம் *நார்ச்சத்து *வைட்டமின் சி *புரதம் *மாங்கனீசு *மெக்னீசியம் *இரும்புச்சத்து வெந்தயத் தேநீர் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- *வெந்தயம் – 2 தேக்கரண்டி *தேன் – … Read more

கடுமையான வாயுத் தொல்லையா? அப்போ இதை செய்தால் நிமிடத்தில் பலனைக் காண முடியும்!!

கடுமையான வாயுத் தொல்லையா? அப்போ இதை செய்தால் நிமிடத்தில் பலனைக் காண முடியும்!!

கடுமையான வாயுத் தொல்லையா? அப்போ இதை செய்தால் நிமிடத்தில் பலனைக் காண முடியும்!! பெரும்பாலான மக்களை பாதித்து வரும் வாயு தொல்லையால் பொது வெளியில் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது. இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாயுத் தொல்லை … Read more