பெண்களே! நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்க

Beauty Tips for Lengthy Hair

பெண்களே! நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்க பெண்கள் அனைவருக்குமே மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் தற்போது இருக்கும் காலச்சூழலில் முடி யாருக்குமே எதிர்பார்ப்பது போல நீண்டு வளர்வதில்லை. அதற்கு காரணமாக நாம் பயன்படுத்தும் தண்ணீர், ஷாம்பு, எண்ணெய், உண்ணும் உணவு என எல்லாவற்றிலுமே ரசாயனக் கலப்பு இருப்பதால் முடி வளர்வதில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சொல்வதென்றால் வளர்வதற்கு பதிலாக முடி உதிர்ந்து கொண்டே … Read more

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?   மிக உன்னதமான மூலிகைகளில் ஒன்று (வெள்ளை) கரிசலாங்கண்ணி.   வள்ளலார் சொன்ன ஐந்து முக்கிய காயகல்ப மூலிகைகளில் இது முதன்மையானது.   1.கரிசலாங்கண்ணி பல் துலக்க உதவும் சிறந்த மூலிகை. பல் துலக்கும் போதே கோழை வெளியேறும்.   இதை கோழை நீக்க பிரத்தியேகமாக பயன்படுத்துவோரும் உள்ளனர்.   2. தினசரி நான்கு கரிசலாங்கண்ணி இலைகள் சாப்பிட, உடலின் இராஜ உறுப்புகளான கல்லீரலும் மண்ணீரலும் பலப்படும். அதனால், மஞ்சள் காமாலை … Read more

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்! 

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்! 

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்! பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக் கூடியவை. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கும். இந்த  பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும். பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும்.  குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்

சுவையான தினை பக்கோடா! வாங்க ட்ரை செய்து பார்க்கலாம்!

சுவையான தினை பக்கோடா! வாங்க ட்ரை செய்து பார்க்கலாம்!

சுவையான தினை பக்கோடா! வாங்க ட்ரை செய்து பார்க்கலாம்! தேவையான பொருட்கள் :தினை மாவு கால் கிலோ, கடலை மாவு 100 கிராம் ,பெரிய வெங்காயம் நான்கு,இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி ,கறிவேப்பிலை ஒரு கொத்து, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை :  முதலில்  கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தை நீளமாக இருக்கும் … Read more

ஒரே ஒரு ட்ரிங்க்! மாதவிடாயின் மொத்த வலிகளுக்கும் பாய் பாய்!

ஒரே ஒரு ட்ரிங்க்! மாதவிடாயின் மொத்த வலிகளுக்கும் பாய் பாய்!

ஒரே ஒரு ட்ரிங்க்! மாதவிடாயின் மொத்த வலிகளுக்கும் பாய் பாய்! வயதுக்கு வந்த பெண்கள் மாதந்தோறும் மாதவிடாயை சந்தித்து தான் ஆக வேண்டும். இந்த நேரத்தில் பெண்ணின் உடல் பல வகைகளில் மாற்றம் அடையும். ஹார்மோன்கள் சுரப்பதால் நூற்றில் 75% பெண்கள் கோபத்துடனும் எரிச்சலுடனும் காணப்படுவர். இதை ஆராய்ச்சியிலும் அதிகாரப்பூர்வமாகவே கூறியுள்ளனர். இன்னும் பல பெண்களுக்கு அந்த மாதவிடாய் வலியை தாங்கிக் கொள்ள முடியாது. தற்சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி கால் வலி என … Read more

வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்களால் நீங்கள்! இந்த ஐந்து உணவுகளை கட்டாயம் பின்பற்றுங்கள் விரைவில் குணமாகும்!

வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்களால் நீங்கள்! இந்த ஐந்து உணவுகளை கட்டாயம் பின்பற்றுங்கள் விரைவில் குணமாகும்!

வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்களால் நீங்கள்! இந்த ஐந்து உணவுகளை கட்டாயம் பின்பற்றுங்கள் விரைவில் குணமாகும்! வைட்டமின் பி 12 டிஎன்ஏ ஆற்றல் உற்பத்தி மற்றும் மத்திய நரம்பு மண்டல செயல்பாடு போன்ற பல உடல் செயல்பாடுகளைச் செய்வதற்கு சிறந்த ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் பி 12 இன் குறைபாடு உங்களை பலவீனமாகவும் சோர்வாகவும் உணரலாம், மேலும் பல தொந்தரவான அறிகுறிகளுக்கும் வழிவகுக்கும், ஆக்ஸிஜன் சரியாக செயல்பட. இந்த வழக்கில், உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் … Read more

ஆண்மை விறைப்புதன்மைக்கு அற்புத மருந்து

ஆண்மை விறைப்புதன்மைக்கு அற்புத மருந்து

ஆண்மை விறைப்புதன்மைக்கு அற்புத மருந்து   நீர்முள்ளி :   திருமணமான மற்றும் இனிமேல் ஆக போகும் ஒவ்வொரு ஆணின் மனதிலும் உண்டாகும் சந்தேகம் தன் துணையை திருப்தி படுத்த முடியுமா? என்பதே. பலரின் உடலில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் நன்றாகவே இருந்தாலும் தேவையில்லை வீடியோக்கள் மற்றும் போலி மருத்துவர்களின் பேட்டிகளை பார்த்து மனதை குழப்பி கொள்கின்றனர்.   அந்த மாதிரி இல்லாமல் உண்மையாலுமே உடலில் ஏதாவது குறையிருந்தால் அதையும் இயற்கை வைத்தியம் மூலமாக சரி … Read more

இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை! 6 மாதம் வரை கெடாமல் இன்ஸ்டன்ட்டா வீட்டிலேயே ரெடி பண்ணலாம்!

இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை! 6 மாதம் வரை கெடாமல் இன்ஸ்டன்ட்டா வீட்டிலேயே ரெடி பண்ணலாம்!

இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை! 6 மாதம் வரை கெடாமல் இன்ஸ்டன்ட்டா வீட்டிலேயே ரெடி பண்ணலாம்! இட்லி அல்லது தோசைக்கு மாவு அரைக்க வேண்டும் என்றால் அரிசி உளுந்து இவை இரண்டையும் நன்றாக கழுவி குறைந்தது 5 மணி நேரமாக ஊறவைப்பர். பின்பு கொஞ்சம் பின் ஒன்றாக கிரைண்டரில் போட்டு அதனை தனியாக அரைத்து வைப்பது தான் வழக்கம். ஆனால் இவ்வேளையை வேலைக்கு செல்லும் பெண்களால் பார்க்க இயலாது. அவர்களுக்காக தான் இந்த இன்ஸ்டன்ட் இட்லி … Read more

நுரை பீர்க்கங்காய்! இப்படி ஒரு சுவையான குழம்பா!

நுரை பீர்க்கங்காய்! இப்படி ஒரு சுவையான குழம்பா!

நுரை பீர்க்கங்காய்! இப்படி ஒரு சுவையான குழம்பா! தேவையான பொருட்கள் நுரை பீர்க்கங்காய் இரண்டு, பத்து சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் நான்கு, புளி நெல்லிக்காய் அளவு, தக்காளி ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் ,கடுகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை:பீர்க்கங்காய், சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு … Read more

யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்! மனிதனின் வாழ்வில் தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு உடலுக்கு ஓய்வு கொடுப்பதை அந்நேரம் மட்டும்தான். அந்த வகையில் எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்திருப்பது அவசியம். பிறந்த குழந்தைகள் தின சரி 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்க வேண்டும். ஒன்றிலிருந்து ஐந்து வரை உள்ள குழந்தைகள் தினமும் பத்திலிருந்து 14 … Read more