மாத்திரை வாங்கும்போது கண்டிப்பா இதை கவனிங்க!! இல்லைன்னா உயிருக்கே ஆபத்தாகலாம்!!

மாத்திரை வாங்கும்போது கண்டிப்பா இதை கவனிங்க!! இல்லைன்னா உயிருக்கே ஆபத்தாகலாம்!!

நாம் அனைவரும் அன்றாடம் ஏதோ ஒரு உடலில் உள்ள பிரச்சனைக்காக மருந்துகளை உட்கொண்டு வருகிறோம். சிலர் மருத்துவரிடம் சென்று ஆலோசித்து பின் மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். மற்றொரு பக்கம் நேரடியாக மருந்து கடைக்குச் சென்று உடலில் உள்ள பிரச்சனையை சொல்லி மருந்து வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் எவை நல்லது? அப்படி என்று ஒரு சிலர் பார்ப்பதில்லை. அப்படி மருந்து அட்டைக்கு பின்னர் என்ன உள்ளது என்பதை யாரும் பார்ப்பதில்லை. மருந்து அட்டையின் பின் உள்ள பல குறியீடுகளின் … Read more

தடுப்பூசி போட்ட பிறகு தயவு செஞ்சு இத பண்ணாதீங்க!!

தடுப்பூசி போட்ட பிறகு தயவு செஞ்சு இத பண்ணாதீங்க!!

கொரோனா இரண்டாவது அலையில் அதிகமாக சந்தேகங்களுக்கு ஆளாகிறோம், சாதாரண பிரச்சினைக்கு மனம் பதறி விடுகிறது. தொற்று நோய் தடுப்பு அரசு சிறப்பு மருத்துவக் குழுவின் தொற்றுநோயியல் நிபுணர் வி.ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவை பின்வருமாறு   1. துணியால் கட்டப்பட்ட மாஸ்க் பாதுகாப்பானதா?   N-95 வகையான மாஸ்க்குகள் மருத்துவர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது. சாதாரண மக்கள் இரண்டு அல்லது மூன்று அடுக்கு கொண்ட பஞ்சு மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம். … Read more

உங்க கிட்ட ஆண்ட்ராய்டு போன் இருக்கா?? நீங்களே உங்க ஆக்சிஜன் அளவை செக் செய்யலாம்!!

உங்க கிட்ட ஆண்ட்ராய்டு போன் இருக்கா?? நீங்களே உங்க ஆக்சிஜன் அளவை செக் செய்யலாம்!!

கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ உபகரணங்களின் விலை உயர்ந்து அதிகமாக விற்கப்படுகிறது. ஆக்சிஜன் அளவை அளக்க உதவும் ஆக்ஸி மீட்டரின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒருவருக்கு ஆக்சிஜன் அளவு 95க்கும் கீழே இருந்தால் ஆக்ஸிஜன் அளவு பற்றாக்குறை ஏற்பட்டு சுவாச பாதிப்புகள் ஏற்படும்.   ஆக்சி மீட்டர் இருந்தால் ஆக்ஸிஜன் அளவை துல்லியமாக கணக்கிட்டு தற்போதைய நிலைமையை அறிந்து கொள்ள முடியும். அதற்கு ஆண்ட்ராய்ட் மட்டும் iOs செயலிகள் பயன்படுகின்றன. கேமரா … Read more

கொரோனா பாதிக்கப்பட்டவரா? தூக்கமின்மையா? இப்படியும் இருக்கலாம்???

கொரோனா பாதிக்கப்பட்டவரா? தூக்கமின்மையா? இப்படியும் இருக்கலாம்???

கொரோனா மனதளவில் மக்களை அதிகமாக பாதிக்கின்றது.மேலும் தன்னைப் பற்றியும் தனது அன்புக்குரியவர்களைப் பற்றிய பயம் அவர்களை ஆட்கொள்கிறது. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர்.   கொரோனா பாதிக்கப்பட்ட பின்னர் மனதளவில் மனச்சோர்வு மனப்பதற்றம் என பாதிக்கப்படுகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உங்களுக்கும் இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்தால் அதிலிருந்து எப்படி வரலாம் என்பது பற்றி பாருங்கள்.   1. எவ்வளவு புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லையா? உங்களுக்கு இன்சோம்னியா என்ற … Read more

ஒரே மாஸ்க்கை பயன்படுத்துகிறீர்களா? “ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க”! உங்களுக்கு அந்த நோய் வரலாம்!

ஒரே மாஸ்க்கை பயன்படுத்துகிறீர்களா? "ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க"! உங்களுக்கு அந்த நோய் வரலாம்!

2 மற்றும் 3 வாரங்களுக்கு ஒரே மாஸ்க்கை பயன்படுத்துவதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ளார்.   மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது.   நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

கொரோனாவில் இருந்து தப்பிக்க!! மருத்துவர் சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்க!

கொரோனாவில் இருந்து தப்பிக்க!! மருத்துவர் சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்க!

கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மக்கள் வீடுகளில் இருந்து தங்களைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். ஒரு பக்கம் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்துவருகின்றனர். சிறு அறிகுறிகள் சளி இருமல் இருந்தாலும் தமக்கும் கொரோனா தான் என்று பயத்திலேயே பாதிப்பேரின் உயிர் பறிபோய் விடுகிறது.இந்த பயத்தில் இருந்து வெளிவரும் விதமாக கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் சுவாமிநாதன் அருமையான நாட்டு வைத்திய வழிமுறைகளை கூறியுள்ளார். … Read more

ஒட்டுமொத்த சளியையும் கரைத்து வெளியே தள்ள கருவேப்பிலை!

ஒட்டுமொத்த சளியையும் கரைத்து வெளியே தள்ள கருவேப்பிலை!

சளி தான் கொரோனாவின் அறிகுறியாக சொல்லபடுகிறது. அப்படி உடலில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் ஒரே வாரத்தில் நீக்கக் கூடிய அற்புதமான மருந்து. அதுமட்டுமில்லாமல் மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு! இப்பொழுது குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தலை பாரம் என வந்து பாடாய் படுத்தும். அதை நீக்க, வராமல் தடுக்க இயற்கையாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறையை காண்போம்! அதற்கு கடைகளில் போய் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் தான்.   … Read more

சுவாச பிரச்சனை தீர வீட்டு மருந்து!

சுவாச பிரச்சனை தீர வீட்டு மருந்து!

கொரோனா நம்மை சுற்றி ஒரு இரும்பு வலையை கட்டி அதனுள் வைத்து நம்மை கொன்று குவித்து வருகிறது. இதற்கு முன் இருந்த காலகட்டத்தில் நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு புகைபிடித்தல் மட்டுமே காரணம் கிடையாது. நம்மை சுற்றியுள்ள காற்று மாசுபாட்டினால் நுரையீரல் அதிகமாக பாதிப்படைகின்றது. ஆனால் கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறப்போர் எவ்வளவோ பேர். அதை சரிசெய்ய வீட்டில் செய்ய கூடிய மருத்துவத்தை பார்க்க போகின்றோம். இரண்டு ஸ்பூன் அளவு ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அசுத்தமாக இருக்கும் … Read more

மூன்று நாள் மூன்று வேளை குடித்தால் போதும்! சளி காய்ச்சல் பறந்து போய்டும்!

மூன்று நாள் மூன்று வேளை குடித்தால் போதும்! சளி காய்ச்சல் பறந்து போய்டும்!

சளி, காய்ச்சல் என்றாலே இந்த காலத்தில் பயம் வந்து விடுகிறது. மூன்று நாள், மூன்று வேளை இதை குடித்தால் போதும். சளி காய்ச்சல் தலைபாரம் ஆகியவை குணமாகிவிடும்.   தேவையான பொருட்கள்:   1. வெற்றிலை – 2 2. வேப்பிலை – 10 இலை 3. துளசி – ஒரு கைப்பிடி 4. சீரகம் – ஒரு ஸ்பூன் 5. மிளகு – 5 6. மஞ்சள் – 1/4 டீஸ்பூன்   செய்முறை:   … Read more

உடம்பில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அந்த காலத்தில் பாட்டி சொன்ன உருண்டை!

உடம்பில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அந்த காலத்தில் பாட்டி சொன்ன உருண்டை!

இப்பொழுது இருக்கும் காரோண கால கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் இல்லாமல் அதிக நோய் தொற்று பரவி வருகிறது. இயற்கையாகவே நம் உடம்பில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து உடலுக்கு வலு சேர்க்கும் அந்த காலத்து வழி முறையை பார்க்க போகின்றோம்.   தேவையான பொருட்கள்:   1. வேர்க்கடலை – 100g 2. ராகி மாவு- ஒரு கப் 3. நாட்டு சர்க்கரை- ஒரு கப் 4. நெய் – தேவையான அளவு … Read more