அனுபவம் உண்மை! ஆவி பிடிக்கும் போது இது சேர்த்தால் சளி, இருமல், நுரையீரலில் இருக்கும் தொற்று முழுமையாக அழிந்துவிடும்!

அனுபவம் உண்மை! ஆவி பிடிக்கும் போது இது சேர்த்தால் சளி, இருமல், நுரையீரலில் இருக்கும் தொற்று முழுமையாக அழிந்துவிடும்!

ஒரு சிலருக்கு ஆவி பிடிக்கும் போது அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்க வேண்டும் என்பது பற்றி தெரியாது. இந்த மாதிரி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஆவி பிடிக்கும் பொழுது நோய் தொற்று கிருமிகள் ஏற்பட்டிருந்தாலும் தொண்டையிலேயே அழிந்துவிடும்.   ஆவி பிடிப்பதற்கான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. ஒரு துண்டு இஞ்சி 2. வேப்பிலை 4 கைப்பிடி அளவு 3. கல் உப்பு 4. மஞ்சள்.   செய்முறை:   … Read more

பொட்டு கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பொட்டு கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக நம் தமிழ்ப் பாரம்பரியத்தில் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த உணவுப் பொருள் தான் அடுத்த தலைமுறைக்கும் நாம் சொல்லித் தரும் சிறப்பான வகைகளில் ஒன்று.   இப்படிப்பட்ட மருத்துவ குணம் கொண்ட ஒரு உணவு பொருளை பற்றித்தான் இந்தப்பதிவில் பார்க்கப் போகின்றோம். அது என்னவென்றால் பொட்டுக்கடலை.பொட்டுக் கடலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அது என்னென்ன பிரச்சனைகளை தீர்க்கிறது என்று பார்ப்போம்.     … Read more

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்! ஒரு பைசா செலவில்லாமல் நாள்பட்ட இடுப்பு வலியை சரியாக்க கூடிய இயற்கையான மருத்துவத்தைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். பொதுவாக பெண்களுக்கு இடுப்பு வலி கழுத்து வலி ஆகியவை இருக்கின்றன. அப்படி பெண்களுக்கு வரக்கூடிய வலிகளை நீக்கும் அற்புதமான இயற்கை வைத்தியம். இதை ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் … Read more

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்!

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்!

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்! இதை ஒரு முறை சாப்பிட்டால் போதும் சளி இருமல் காய்ச்சல் உடனே சரியாகிவிடும். தொடர்ந்து வரும் கொரோனா காலகட்டத்தில் சளி,இருமல் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த மாதிரியான இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள சளி, இருமல், காய்ச்சல் ஆகியவைகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: 1. மிளகு – 10 2. பட்டை- 2 துண்டு 3. … Read more

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க!

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க!

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க! ஒரு வாரம் மட்டும் இந்த இயற்கை டானிக்கை குடித்து வாருங்கள், கல்லீரல் வீக்கம் குறைந்து, கல்லீரல் சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்யும். கல்லீரல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. அது எப்பொழுது பழுதாகிறது என்றால் நமது உணவு பழக்க வழக்கங்கள். மேலும் நாகரீக வளர்ச்சி. துரித உணவுகளை உண்டு … Read more

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! முழு வயிறு சுத்தமாகிவிடும்! வாயுத் தொந்தரவு இருக்காது!

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! முழு வயிறு சுத்தமாகிவிடும்! வாயுத் தொந்தரவு இருக்காது!

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! முழு வயிறு சுத்தமாகிவிடும்! வாயுத் தொந்தரவு இருக்காது! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தவறான உணவுப் பழக்கங்களால் வயிறு கெட்டு விடும் அபாயம் ஏற்படுகின்றது. செரிக்க முடியாத உணவுகளால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். மலச்சிக்கல் பெரும் சிக்கலாக மாறி விடும் காலம் இது. மலம் வெளியேறாமல் இருந்தால் தொற்று கிருமிகள் ரத்தத்தில் கலந்து அதிகப்படியான உபாதைகளை தந்துவிடும். சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடும்பொழுது உங்கள் முழு வயிறு சுத்தமாகி, வாயு தொந்தரவு … Read more

பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெற இந்த 3 பொருள் போதும்!

பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெற இந்த 3 பொருள் போதும்!

பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெற இந்த 3 பொருள் போதும்! எங்கு பார்த்தாலும் கொரோனா வின் கோரப்பிடியில் சிக்கி மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். நோயின் கோரப்பிடியில் ஒரு பக்கம். மருத்துவமனையில் படுக்கைகள் சிக்காமல் வழியிலேயே இறந்து போகும் மக்கள் ஒரு பக்கம். கொரோனா வின் இரண்டாவது அலையின் அறிகுறிகளாக சளி, இருமல் காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவை சொல்லப்படுகின்றன. முக்கியமாகக் கொரோனா என்றாலே நுரையீரல் பாதிக்கப்பட்டு விடுகிறது என்று தான் முதலில் சொல்கிறார்கள். அந்த பாதித்த நுரையீரலை … Read more

இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது!

இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது!

இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது! அந்த காலத்தில் மூச்சு திணறல் மற்றும் சுவாச பிரச்சனைகள் வராமல் இருக்க சித்தர்கள் பயன்படுத்திய மூலிகையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். திருநீற்றுப்பச்சிலை என்ற மூலிகையை நாம் கேள்விப்பட்டு இருப்போம். இந்த இலைதான் மூச்சுத்திணறல் சுவாச நோய்கள், நுரையீரல் நோய் ஆகியவற்றில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது. பிராண சக்தியை முழுமையாக பெறுவதற்காக தங்கள் குகைகளின் முன் இந்த திருநீற்றுபச்சிலை செடிகளை வளர்த்து … Read more

வெளியே போறீங்களா? இதை எடுத்துட்டு போங்க! கிருமிகள் உங்களை நெருங்காது!

வெளியே போறீங்களா? இதை எடுத்துட்டு போங்க! கிருமிகள் உங்களை நெருங்காது!

2019ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இந்த கொரோனா அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது என்றே சொல்லலாம். இப்பொழுது கொரோனாவில் இரண்டாவது அலை நம்மை பயமுறுத்தி சாவிற்கு அழைத்துச் சென்று வருகிறது.   என்னதான் ஊரடங்கு காலத்தில் உள்ளே இருந்தாலும் அத்தியாவசியமான பொருட்களை வாங்க நாம் வெளியே சென்றுதான் ஆகவேண்டும்.அப்படி நீங்கள் செல்லும் பொழுது இந்த மூலிகைகள் அடங்கிய சிறு மூட்டையை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.   இப்பொழுது அதில் என்னென்ன மூலிகைகளை சேர்க்க வேண்டும் என்று பார்க்கலாம். … Read more

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!

Covaxin

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி! கொரோனா வைரஸ் மூன்றாம் அலை சில நாடுகளில் தாக்கி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு இதுவரை காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்வதறியாது தவித்து வருகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, 60 வயதிற்கு … Read more