என்ன தேங்காய் ஓட்டில் டீ-யா..? – சர்க்கரை நோயாளிகளே கவனியுங்கள்

என்ன தேங்காய் ஓட்டில் டீ-யா..? - சர்க்கரை நோயாளிகளே கவனியுங்கள்

என்ன தூக்கி எரியும் தேங்காய் ஓட்டில் டீ போட்டு குடிப்பதா..? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். தேங்காய் ஒட்டை பயன்படுத்தி தயாராகும் உணவுப்பொருள் உடலுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியலும் நிரூபித்துள்ளது. தேங்காய் ஓட்டில் ஒரு குச்சியை சொருகி கரண்டியாக பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர்கள். இன்னும் ஒருசில தேங்காய் ஓட்டின் கரண்டியையே பயன்படுத்துகின்றனர். அப்படி சமையலில் தேங்காய் ஓட்டை பயன்படுத்துவதால் நன்மைகள் பல ஏற்படுவதாகவே கூறப்படுகிறது. தேங்காய் ஓட்டின் இரண்டு சிறிய துண்டுகளை எடுத்து மிதமான … Read more

கொரோனா தடுப்பூசி போட்டிருக்கீங்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா?

Corona virus

கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் இதே சமயத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 63வது நாளாக மொத்தம் 27 லட்சத்து 53 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 35 ஆயிரத்து 233 பேருக்கும், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கும், இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 41 ஆயிரத்து 374 பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி … Read more

10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!!  

10 Fantastic Cooking Tips !! Try this !!

10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!! தேங்காய் துரவளுடன் ஊர வைத்து  அரைத்த வேர்க்கடலை சேர்த்து தேங்காய் பருப்பி செய்தால் பருப்பி சுவையாக இருக்கும். முள்ளங்கி சாம்பார் செய்யும் பொழுது முள்ளங்கியை எண்ணெய்யில் வதக்கி விட்டு பின்பு சாம்பாரில் சேர்த்தால் முள்ளங்கியின் சுவை அருமையாக இருக்கும். ஜவ்வரிசி பாயசம் செய்யும் பொழுது பாலுடன் சிறிதளவு வருத்த கோதுமை மாவு சேர்த்து கலந்து ஊற்றி பாயசம் செய்தால் பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும். கட்லெட் … Read more

அருமையான 10 சமையல் டிப்ஸ்!! இனி இப்படி செய்து பாருங்கள்!!

10 Fantastic Cooking Tips !! Try this !!

ஆருமையான 10 சமையல் டிப்ஸ்!! இனி இப்படி செய்துப்பாருங்கள்!!

சாம்பார்:

சாம்பாருக்கு காய்க்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை வேக வைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்காமல் அளவான தண்ணீரில் வேக வைத்தால் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் விரைவில் வெந்துவிடும் குலையாது.

வத்தால் குழம்பு:

சாம்பார் அல்லது வத்தால் குழம்பு வைக்கும் போது காரம் அதிகமாக இருந்தால். அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைத்தால் காரம் சரியாகி விடும்

அரிசி:

இரண்டாவது முறை அரிசி சுத்தம் செய்யும் நீரில் சாம்பார் வைத்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.

மிளகாய்:

மிளகாய் வத்தல் வறுக்கும் பொழுது மிளகாய்யுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வருதால் தும்பல் வராது.

அருகம்புல்:

அருகம்புல் சாறு எடுத்து கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

உளுந்து வடை:

உளுந்து வடை செய்யும் பொழுது ஒரு வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து  மாவுடன் கலந்து வடை சுட்டால் அதிகம் எண்ணெய் குடிக்காது.

இனிப்பு வகைகள்:

இனிப்பு வகைகளை செய்யும் பொழுது நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால்  அடிப்பிடிக்காமல் இருக்கும். கிளறவும் சுலபமாக இருக்கும்.

சீரகம்:

வெண்பொங்கல் செய்யும் பொழுது சீரகத்தை கைகளினால் நசுக்கி போட்டால் சீரகத்தின் மனம் வெண் பொங்கலின் சுவையை அதிகரிக்கும்.

உடலை ஆரோக்கியமகவும் அழகாகவும் வைக்கும் 5 உடல் நல குறிப்புகள்!!

5 Health Tips to Keep Your Body Healthy and Beautiful !!

உடலை ஆரோக்கியமகவும் அழகாகவும் வைக்கும் 5 உடல் நல குறிப்புகள்!! உதடு: உதடுகளில் வெண்ணெய் அல்லது வெல்லரிக்காய் துண்டுக்கள் அல்லது தேன் இவை 3 ல் எதேனும் ஒன்றை இரவில் தேய்த்து வந்தால் உதடு எப்பொழுதும் இரத்தண்மை உடனும் சிவப்பாகவும் இருக்கும். அல்சர்: அல்சர் இருப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிறறில் முட்டைகோஸ் ஜுஸ் குடித்து வந்தால் முட்டைகோஸில் உள்ள சத்துகள் விரைவாக பூண்ணை ஆற்றிவிடும். மாதவிடாய் கால வலி: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் எந்தவேலையும் செய்யமுடியாது. … Read more

சமையலில் சுவையை கூட்ட அருமையான 5 டிப்ஸ் #5டிப்ஸ்

Fantastic 5 Tips to Add Flavor to Cooking # 5 Tips

சமையலில் சுவையை கூட்ட அருமையான 5 டிப்ஸ் #5டிப்ஸ் வற்றல்: ஜவ்வரிசி அல்லது அரிசி கூழ் கிளறும் போது கசகசாவை பொடி செய்து அதில் போட்டு கிளறி வடாம் அல்லது வற்றல் பொறித்தால் வற்றல் தனி சுவையாக இருக்கும். எண்ணெய் பலகாரம்: எண்ணெய் பலகாரம் செய்யும் போது எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிதளவு புளி சேர்த்து கருகும் வரை விட்டு பின் புளியை எடுத்து எறிந்து விட்டு பின் பலகாரம் பொரிதல் எண்ணெய் காரல் இல்லாமல் இருக்கும். … Read more

சளி,காய்ச்சல்,இருமல் இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்! உடனே விரைந்து செய்யுங்கள்!

Grandmother's remedy is the only solution for colds, flu and coughs! Do it right away!

சளி,காய்ச்சல்,இருமல் இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்! உடனே விரைந்து செய்யுங்கள்! கொரோனா தொற்றானது இக்காலத்தில் அதிக அளவு பரவி வருகிறது.தொற்று பரவுவதை தடுக்க  மக்கள் விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.அதுமட்டுமின்றி சிறு சளி,இரும்பல்  ஏற்பட்டாலே இந்நேரத்தில் கொரோனா தொற்று தான் என மக்கள் பயந்துக்கொள்கின்றனர்.அந்த சிறு சளி,இரும்பல் மற்றும் காய்ச்சல் நோயை குணபடுத்தும் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்.அதனை ஓர் வாரம் தொடர்ந்து எடுத்து வர சளி,இருமல் என அனைத்தும் குணமாகும். சளி அகற்ற: … Read more

அடிக்கடி மறதி வியாதியால் தொல்லையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

Tips for Alzheimer's disease

அடிக்கடி மறதி வியாதியால் தொல்லையா? இதோ உங்களுக்கான டிப்ஸ் மறதி மறதி! இருக்கும் நோய்களிலே பெரிய நோய் இது தான்! இந்த டிப்ஸ் பாலாவ் பண்ணுங்க உங்களிடம் உள்ள இந்த மறதி வியாதி 100% குணமாகும்! இந்த பரபரப்பான காலக்கட்டத்தில் அதிகப்படியான நபர்களுக்கு இந்த மறதி வியாதி இருக்கிறது.ஓர் இடத்தில் வைத்த பொருட்கள்,பணங்கள் என பலவற்றை இதனால் இழந்திருப்போம்.இன்னும் சிலர் அதற்கு பலவித மருந்துகளை உட்கொள்கின்றனர்.இதையெல்லாம் விட்டுவிட்டு பாட்டி வைத்தியத்தை பாலாவ் பண்ணுங்க மறதி நோய் பிரச்சனை … Read more

ஒரு கப் கோதுமை மாவு இருக்கா?  சுலபமாக செய்யலாம் திருநெல்வேலி அல்வா!

Have a cup of wheat flour? Tirunelveli Alva can be done easily.

ஒரு கப் கோதுமை மாவு இருக்கா?  சுலபமாக செய்யலாம் திருநெல்வேலி அல்வா!   ஒரு கப் கோதுமை மாவை கட்டிகள் இல்லாமல் சலித்து எடுத்துக் கொள்ளவும். அதே கப் அளவில் 5 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து பின் அதில் மீதம் உள்ள 4 கப் தண்ணீரை ஊற்றவும். 1 சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு ஒரு சிறிய கடாயில் … Read more

சமையலின் சுவையை கூட்டும் 6 ! சமையல் குறிப்புகள். இப்படி செஞ்சி பாருங்க!

Adding to the taste of cooking 6! cooking recipes. Look at Ginger like this!

சமையலின் சுவையை கூட்டும் 6 ! சமையல் குறிப்புகள். இப்படி செஞ்சி பாருங்க! சாம்பார் வைக்கும் போது புளிப்பு அதிகமாக போய்விட்டால் சிறு துண்டு வெல்லம் சேர்த்து கலந்தால் புளிப்பு சுத்தமாக குறைந்து விடும். சாம்பார் வைத்து முடித்ததும் ஒரு ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து கலந்தால் சாம்பார் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். தோசை மாவில் ஒரு கை அளவு கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து தோசை ஊற்றி திருப்பி போட்டு அதன் … Read more