வாயில் வைத்ததும் கரையும் சுவையான கோதுமை அல்வா! எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!

வாயில் வைத்ததும் கரையும் சுவையான கோதுமை அல்வா! எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!

வாயில் வைத்ததும் கரையும் சுவையான கோதுமை அல்வா! எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்! அல்வா என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். அல்வாவை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் என்றால் அது அல்வா. சின்ன எளிய முறையை பயன்படுத்தி வீட்டிலேயே கோதுமை அல்வா எப்படி செய்வது? என்று பார்க்கலாம்! தேவையான பொருட்கள்: 1. சம்பா கோதுமை -1கப் 2. நெய் -1/2 கப் 3. ஏலக்காய் தூள் … Read more

உணவே மருந்து:! மணத்தக்காளி கீரையை இப்படியும் அரைத்து சப்பிடலாம்!!

உணவே மருந்து:! மணத்தக்காளி கீரையை இப்படியும் அரைத்து சப்பிடலாம்!!

அல்ஸ்ர் வாய்புண் உள்ளவர்களுக்கு மணத்தக்காளி கீரை அருமருந்தாக பயன்படுகிறது.கீரையை சாப்பிட்ட அழுத்து போனவர்களுக்கும் இரவில் சட்னி செய்பவர்களுக்கும், சற்று மாறுதலாக இந்த மணத்தக்காளி சட்னியை செய்து கொடுத்துப் பாருங்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை: ஒரு கைப்பிடி அளவு அல்லது ஒரு கப் தக்காளி:3 சின்ன வெங்காயம்: 5 to10 பூண்டு: 3 பல் சீரகம்&மிளகு: ¼ டீஸ்பூன் இஞ்சி:சிறிதளவு வரமிளகாய்: தேவைக்கேற்ப புளி: சிறிதளவு கருவேப்பிலை: ஒரு கொத்து தேங்காய்:1 மூடி செய்முறை: … Read more

சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

நாம் முறையாக சாப்பிடுவதற்கும் நம் முன்னோர்கள் வழிமுறை வகுத்து வைத்துள்ளனர்.ஏன் இந்த திசையில் சாப்பிட்டால் இந்த பலன்கள் என்றும் நமக்கு கணித்துக் கூறியுள்ளனர்.நம் உடலில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களை கூட முன்கூட்டியே அறிந்து அதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.எவ்வாறு சாப்பிட வேண்டும்? சாப்பிடும் போது செய்யக்கூடியவை?கூடாதவை? பற்றி நம் முன்னோர்கள் கூறியதில் சிலதைக் காணலாம். தனி ஒருவர் சாப்பிடும் பொழுது சரியான திசையில் உட்கார்ந்து உணவு உட்கொள்ள வேண்டும். எந்த திசையில் சாப்பிட்டால் … Read more

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி?

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி?

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி? தேங்காயை அதிகம் உபயோகித்தால் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து மாரடைப்பு வரும் என்ற தவறான செய்திகள் பரவியிருக்கிறது. ஆம்! தேங்காயில் கொழுப்பு உள்ளது தான். எப்பொழுது, சமைக்கும் பொழுது மட்டும் தான் அதனுடைய சக்தி கொழுப்பாக மாறி விடுகிறது. தேங்காய் தாய்ப்பாலுக்கு ஈடான ஒரு அமிர்தம் ஆகும். தேங்காய்க்கும் நமக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.அது என்னவென்றால் நாம் பத்து மாதம் கருவில் இருந்து வெளிவருகிறோம். அதே போல் தேங்காய் … Read more

ராஜபோகம்

ராஜபோகம்

ராஜபோகம் முதலில் எல்லாம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே இட்டிலியும் தோசையும் காண முடியும். எங்க வீட்ல இட்லி செஞ்சிருக்காங்க என பக்கத்து வீட்டு சிறுவர்களை அழைத்து சாப்பிடச் சொல்லும் அளவிற்கு பெரிய விஷயம் இட்லி,தோசை என்பது.   அன்றைய காலத்தில் சாதாரண மக்களின் உணவானது வரகு, தினை, கம்பஞ்சோறு, கேழ்வரகு போன்ற தானியங்களின் கஞ்சி மட்டுமே . அரிசி சோறு என்பது ராஜபோகத்தில் ஒன்று. ராஜபோகம் என்றால் மன்னர்கள் மட்டும் சாப்பிடக்கூடிய உணவாக இருந்தது.   நெய், … Read more

இப்படி செய்தால் சாம்பார் இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது!!பிரிட்ஜ் தேவை இல்லை!

இப்படி செய்தால் சாம்பார் இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது!!பிரிட்ஜ் தேவை இல்லை!

தாய்மார்கள் அனைவரும் பருப்பு சாம்பாரை செய்தவுடன் புளித்து விடும் என்று ஃப்ரிட்ஜில் எடுத்து வைப்பார்.இந்த ட்ரிக்ஸ்-சை யூஸ் பண்ணினால் இரண்டு நாட்கள் ஆனாலும் பருப்பு குழம்பு புளித்துப் போகாது கெட்டும் போகாது.ஒரு முறை இதுபோன்று செய்து பாருங்கள். 1.பருப்பை வேகவைக்கும் பொழுது குக்கரில் வேக வைக்காமல் பாத்திரத்தில் வேக வைத்து கடைந்தால் வழவழப்பு தன்மை நீங்கி எளிதில் பருப்பு குழம்பு புளித்து போவதை தடுக்கும். 2.பருப்பு சாம்பாரை தாளிக்கும் பொழுது புளி கரைச்சல் ஊற்றாமல் தாளித்த சாம்பார் … Read more

முருங்கை நீருடன் தேன் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசயம்!!

முருங்கை நீருடன் தேன் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசயம்!!

ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை இந்த வயிற்று தொப்பையை குறைப்பதுதான்.அதுவும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தை பேறுக்குப் பிறகு போடும் இந்த தொப்பையை குறைக்க ஏதேதோ செய்து பார்த்திருப்பார்கள். இதேபோன்றுதான் ஆண்களும் வயிற்றுத் தொப்பையைக் குறைக்க பல்வேறு பயிற்சிகளையும், மருந்துகளையும் உட்கொண்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் பெரிதாக பயன் கிடைக்கவில்லை என்று ஆண் பெண் வருத்தப்படுகின்றனர். இவ்வளவு கடினமான இந்த தொப்பையை குறைக்க இதோ 3 எளிய வழி! அடிவயிற்று தொப்பை … Read more

மூக்குத்தி அணிவதால் இத்தனை நன்மைகளா!!

மூக்குத்தி அணிவதால் இத்தனை நன்மைகளா!!

மூக்குத்தி அணிவது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். தற்போது உள்ள ஃபேஷன் உலகத்திலும் இது பெரும் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு இந்த மூக்கு குத்தும் பழக்கம் இல்லை. பருவ வயது அடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சில விதமான அசுத்த வாயுக்கள் இருக்கும். மூக்கின் மடல் பகுதியில் மூக்கு குத்துவதன் மூலம் நரம்பு மண்டலத்தில் இருக்கும் அசுத்த வாயுக்கள் வெளியேறும். பெண்கள் மூக்கு குத்துவதால் சளி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், ஒற்றை தலைவலி, பார்வைக் … Read more

இதை ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணுங்க! அப்புறம் இன்னொரு முறை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது!

இதை ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணுங்க! அப்புறம் இன்னொரு முறை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது!

இதை ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணுங்க! அப்புறம் இன்னொரு முறை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது! தக்காளி இரு விதமாக நமது தோல்களுக்கு பயன்படுகிறது. ஒன்று பொலிவைத் தருகிறது. மட்டுமின்றி மென்மையான சருமத்தையும் கொடுக்கிறது. தக்காளியை நம் முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகத்தை பொலிவாக்குகிறது மற்றும் முகப்பருக்களை குறைக்கிறது மற்றும் வெயிலில் சென்று தோல் கருமையடையும் போது அதை மீண்டும் பழைய நிறத்திற்கு கொண்டுவர தக்காளி பயன்படுகிறது. தக்காளியில் விட்டமின் C இருப்பதால் அது நம் முகத்திற்கு … Read more

ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு!

ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு!

ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு! உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கடல்வாழ் உயிரினங்களில் உள்ளன. கடல்வாழ் உயிரினமான இறாலில் அதிக புரதச் சத்துக்களும் வைட்டமின் D-யும் உள்ளன. இதில் கார்போஹைட்ரேட் மிக மிக குறைந்த அளவில் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்போருக்கு இது மிகச் சிறந்த உணவாகும். கண்பார்வை சிதைந்து போவதற்கு இறால் சாப்பிட நல்ல தெளிவான பார்வை கிடைக்கும். சுவையான நாக்கில் எச்சில் ஊறும் இறால் … Read more