5 நிமிடத்தில் நுரையீரல் சளியை கரைத்து தள்ளும் மந்திர பால் தயாரிப்பது எப்படி?

0
124
#image_title

5 நிமிடத்தில் நுரையீரல் சளியை கரைத்து தள்ளும் மந்திர பால் தயாரிப்பது எப்படி?

நுரையீலில் தேங்கி உள்ள சளியை டானிக், மாத்திரை இல்லாமல் கரைத்து தள்ளும் வீட்டு வைத்தியம்.

தேவையான பொருட்கள்:-

1)பால்
2)துளசி
3)மஞ்சள் தூள்
4)தேன்
5)மிளகு
6)சுக்கு

செய்முறை:-

பால், தேன் மற்றும் மஞ்சள் தவிர்த்து இதர பொருட்களை அரைக்க வேண்டும். முதலில் சிறு துண்டு சுக்கை தோல் நீக்கி உரலில் போடவும். அதன் பின்னர் 10 துளசி இலை, 4 மிளகு சேர்த்து கொரகொரப்பான பதத்தில் இடித்துக் கொள்ளவும்.

உரல் இல்லாதவர்கள் மிக்ஸி ஜாரில் போட்டு இடித்துக் கொள்ளலாம். இதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவு பால் சேர்த்து சூடாக்கவும். தொடர்ந்து இடித்த பொருட்களை சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும். பின்னர் ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து கலக்கி குடித்தால் நுரையீரலில் தேங்கி உள்ள சளி முழுமையாக கரைந்து வெளியேறும்.