பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!! தமிழ் மாதத்தின் கடைசி மதமான பங்குனியின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்.இந்த நாளில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.காரியத் தடை நீங்கி நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வழி பிறக்கும். பங்குனி உத்திரம் என்றால் முருகன் வழிபாடு தான்.உங்களுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று சிறப்பு அபிஷேக பூஜையில் … Read more

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? அப்போ பால் போல் வெள்ளையாக்க இந்த பேஸ்டை யூஸ் பண்ணுங்க!!

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? அப்போ பால் போல் வெள்ளையாக்க இந்த பேஸ்டை யூஸ் பண்ணுங்க!!

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? அப்போ பால் போல் வெள்ளையாக்க இந்த பேஸ்டை யூஸ் பண்ணுங்க!! பற்களில் கறை படிந்து விட்டால் அவை பல் அழகை மட்டும் அல்ல முக அழகையும் சேர்த்து கெடுத்து விடும்.பற்களில் மஞ்சள் கறை ஏற்பட முறையாக பல் துலக்காமல் இருத்தல்,உணவு சாப்பிட்ட பின்னர் பற்களை சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறை நீங்கி பளபளப்பாக மாற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை … Read more

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்!

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்!

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்! பணப் பிரச்சனை இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போகும்.எதற்கும் பணம் தான் தேவைப்படுகிறது.இந்த பணம் இல்லாவிட்டால் வீட்டில் தேவையில்லா சண்டை,மனக் கசப்பு ஏற்படும். பணத்தை வைத்து தான் இந்த சமூகம் ஒரு மனிதனுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாவிட்டால் பிணத்திற்கு உள்ள மதிப்பு கூட மனிதனுக்கு கிடைக்காது.இந்த பணத்தின் வரவை எவ்வாறு அதிகரிப்பது என்று தெரியாமல் பலர் புலம்பி வருகின்றனர்.இதற்கு ஆன்மீக … Read more

குளிப்பதற்கு முன் தலைக்கு இதை தடவினால் முடி காடு போல அடர்த்தியாக வளரும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

குளிப்பதற்கு முன் தலைக்கு இதை தடவினால் முடி காடு போல அடர்த்தியாக வளரும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

குளிப்பதற்கு முன் தலைக்கு இதை தடவினால் முடி காடு போல அடர்த்தியாக வளரும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! முடி உதிர்வு பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியை பின்பற்றி வந்தால் உரிய தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)சின்ன வெங்காய தோல் 3)கறிவேப்பிலை 4)கற்றாழை ஜெல் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/4 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 கைப்பிடி அளவு சின்ன வெங்காய தோல்,2 … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் ‘முட்டை 65’ – கமகம சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் 'முட்டை 65' - கமகம சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் ‘முட்டை 65’ – கமகம சுவையில் செய்வது எப்படி? அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டையில் கேரளா ஸ்டைலில் சுவையான எக் 65 செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)முட்டை – 3 2)தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு 3)தனி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி 4)இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி 5)மல்லித் தூள் – 1 தேக்கரண்டி 6)மஞ்சள் தூள் – 1/2 … Read more

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!!

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!!

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!! இன்றைய கால கட்டத்தில் தைராய்டு பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது.பெண்களுக்கு உடலில் தைராய்டு அளவு சீராக இருக்க வேண்டும்.இல்லையென்றால் கருவுறுதலில் பல பிரச்சனைகள் ஏற்படும். உடலி எடை கூடுதல்,உடல் சோர்வு,பசியின்மை,அதிக நேரம் உறங்குதல் ஆகியவை தைராய்டிற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த தைராய்டு பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி விதை 2)பட்டை 3)கிராம்பு 4)மிளகு 5)சீரகம் 6)பெருஞ்சீரகம் 7)நெல்லிக்காய் 8)தண்ணீர் … Read more

மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா?

மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா?

மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா? உயர் இரத்த அழுத்தம் குறைய அதிகளவு மாத்திரை உட்கொள்பவர்கள் அதை தவிர்த்து விட்டு இயற்கை வழியில் தீர்வு காண முயலுங்கள்.இதனால் உரிய பலன் கிடைப்பதோடு உடல் ஆரோக்கியமாக இருக்கும். மது மற்றும் புகை பழக்கம்,உடல் பருமன்,டீ காபி அதிகளவு எடுத்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். அதுமட்டும் இன்றி அடிக்கடி கோபப் படுத்தல்,டென்ஷன் ஆகுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த … Read more

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!!

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!!

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!! சிலருக்கு இரவு நேரத்தில் தான் பல சிந்தனைகள் ஓடும்.அதிகம் நெகட்டிவ் சிந்தனைகள் மட்டுமே தோன்றும்.இதனால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு பகலில் மன சோர்வு,உடல் சோர்வுடன் காணப்படுவர். ஒரு சிலருக்கு பல கனவுகள் வந்து போகும்.இதனால் 8 மணி நேரம் தூங்கினாலும் அவை நிம்மதியான தூக்கமாக இருக்காது. பகல் முழுவதும் உழைத்து விட்டு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவதிப்படும் நபர்கள் … Read more

மேனியை மிருதுவாக்கும் தேங்காய் எண்ணெய்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

மேனியை மிருதுவாக்கும் தேங்காய் எண்ணெய்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

மேனியை மிருதுவாக்கும் தேங்காய் எண்ணெய்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது? சுத்தமான தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சரும வறட்சி,தோல் பிரச்சனை சரியாகும்.இந்த தேங்காய் எண்ணையை வைத்து சோப் தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)சுத்தமான தேங்காய் எண்ணெய் 2)காஸ்டிக் சோடா 3)வாசனை திரவியம் 4)சோப் மோல்ட் தேங்காய் எண்ணெய் சோப் தயாரிப்பது எப்படி? ஒரு கண்ணாடி பாத்திரத்தில் 150 கிராம் காஸ்டிக் சோடா(சோடியம் ஹைட்ராக்சைடு) சேர்க்கவும்.பிறகு அதில் 400 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு … Read more

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!!

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!!

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!! நமது குடும்பத்தை குலத்தை காக்கும் தெய்வம் தான் குலதெய்வம்.இஷ்ட தெய்வங்களுக்கு முன்னோடி நம் குலதெய்வம்.எந்த தெய்வத்தை வணங்க மறந்தாலும் நம் குலதெய்வத்தை மட்டும் வணங்க மறக்கக் கூடாது. உங்கள் குலத்தை காக்கும் காவல் தெய்வமான குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறாரா என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் தான் இவை. அடிக்கடி பல்லி சத்தம் இடுதல்,சம்மந்தமே இல்லாமல் வீட்டில் … Read more