கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது! நாம் வாழ பணம் மிகவும் முக்கியம். பணத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இந்த பணத்தை வைத்து நிலம், வீடு, நகை வாங்கி சொகுசாக வாழ வேண்டும் என்பது பலரது கனவு. சிலருக்கு அவை விரைவில் நடந்து விடும். சிலருக்கு அவை நடப்பதில் தாமதம் ஏற்படும். மனிதர்களை இயக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க அதனை அதிகளவு சேமிக்க கல் உப்பு பரிகாரம் செய்து வாருங்கள். வாரத்தில் செவ்வாய், வியாழன், … Read more

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்!

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்!

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்! உடல் எடை அதிகரித்து காணப்படுவது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடல் அழகையும் கெடுத்துவிடும். இரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்புகள் படிவதால் மாரடைப்பு, உடல் பருமன் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் ஒன்று 2)பூண்டு நான்கு பற்கள் 3)தேன் ஒரு ஸ்பூன் … Read more

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க!

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க!

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க! உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் செரிமானப் பிரச்சனை, உடல் நலக் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் மலம் கழிக்க முடியாமல் தேங்கி இறுகி போய்விடும். இவ்வாறு இறுகி போன மலத்தை இளகி வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)தண்ணீர் 3)வெந்தயம் செய்முறை:- 2 கொத்து வேப்பிலையை தண்ணீர் கொண்டு … Read more

சர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி?

சர்க்கரை நோயை அலற விடும் "வெந்தய காபி" - தயார் செய்வது எப்படி?

சர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி? உலக நாடுகளை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சர்க்கரை நோய் பரம்பரை பரம்பரையாக வரக் கூடியவையாகவும், மாறி வரும் உணவுமுறை பழக்கத்தாலும் வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். … Read more

ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்!

ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்!

ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்! பொதுவாக பெண்கள் ஆசைக் கொள்வது தங்களது முகம் வெள்ளையாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் கொப்பளங்கள், கரும் புள்ளிகள் முக அழகை கெடுத்து நம்பிக்கையை இழக்கச் செய்திடும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட பேஸ் பேக்கை பயன்படுத்தவும் . தேவையான பொருட்கள்:- 1)பால் 2)மஞ்சள் 3)கற்றாழை ஜெல் 4)குங்குமப்பூ செய்முறை:- ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள … Read more

யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா?

யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா?

யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா? இன்றைய உலகில் டீ, காபி விரும்பிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. டீ, காபியுடன் தான் பெரும்பாலானோருக்கு அன்றைய தினம் தொடங்குகிறது. ஒரு சிலர் ஒருநாளைக்கு 3 முதல் 5 முறை டீ, காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். இது கிட்டத்தட்ட போதைக்கு அடிமையாவதற்கு சமம். டீ, காபியை குடித்தால் தான் தலைவலி விடும் என்று சொல்லி கேள்விபட்டிருப்போம். சிலர் சர்க்கரை அதிகம் போட்டு டீ குடிக்கும் பழக்கம் … Read more

மருக்கள் உதிர அல்சர் குணமாக ‘அம்மான் பச்சரிசி’ போதும்!

மருக்கள் உதிர அல்சர் குணமாக 'அம்மான் பச்சரிசி' போதும்!

மருக்கள் உதிர அல்சர் குணமாக ‘அம்மான் பச்சரிசி’ போதும்! தெருவோரங்களில் வளரக் கூடிய மூலிகை செடி அம்மான் பச்சரிசி. இந்த செடியின் விதை பார்ப்பதற்கு நெல் போல் தோற்றம் அளிப்பதினால் இதற்கு அம்மான் பச்சரிசி என்று பெயர் வந்தது. இந்த அம்மான் பச்சரிசி நீர்க்கட்டி, அல்சர், வாய்ப்புண், மருக்கள், சரும பிரச்சனை என்று அனைத்திற்கும் தீர்வாக இருக்கிறது. அல்சர் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் அல்சர், வாய்ப்புண் முழுமையாக குணமாகும். மருக்கள் … Read more

சூட்டு கொப்பளம் பழுத்து உடைய உதவும் பாட்டி வைத்தியம்! 100% தீர்வு இருக்கு!

சூட்டு கொப்பளம் பழுத்து உடைய உதவும் பாட்டி வைத்தியம்! 100% தீர்வு இருக்கு!

சூட்டு கொப்பளம் பழுத்து உடைய உதவும் பாட்டி வைத்தியம்! 100% தீர்வு இருக்கு! வெயில் காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் சூட்டு கொப்பளமும் ஒன்று. இவை உடலில் அதிகப்படியான சூடு உருவாகுவதால் ஏற்படுகிறது. இந்த சூட்டு கொப்பளங்கள் உடலில் அங்கங்கே உருவாகி வலி, எரிச்சலை உண்டு பண்ணும். சூட்டு கொப்பளங்கள் உருவாகி விட்டால் அதை மறைய வைக்க இந்த இயற்கை வைத்தியம் தங்களுக்கு உதவும். தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை ஜெல் 2)சந்தனம் 3)மஞ்சள் 4)தயிர் செய்முறை:- ஒரு … Read more

இளநரை? இதை நிரந்தர கருப்பாக்கும் ஜீரோ பைசா செலவில்லாத ஆர்கானிக் ஹேர் டை வீட்டிலேயே தயார் செய்யலாம்!

இளநரை? இதை நிரந்தர கருப்பாக்கும் ஜீரோ பைசா செலவில்லாத ஆர்கானிக் ஹேர் டை வீட்டிலேயே தயார் செய்யலாம்!

இளநரை? இதை நிரந்தர கருப்பாக்கும் ஜீரோ பைசா செலவில்லாத ஆர்கானிக் ஹேர் டை வீட்டிலேயே தயார் செய்யலாம்! இன்றைய இளம் தலைமுறையை பெருமளவு பாதிக்கும் இள நரையை நிரந்தமாக கருமையாக்க ஆர்கானிக் டை இனி வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)மருதாணி பொடி 2)அவுரி பொடி 3)எலுமிச்சை சாறு 4)டீ தூள் சாறு செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி டீ … Read more

Kerala Recipe: ‘குஸ்கா’ ரெசிபி கேரளா பாணியில் செய்வது எப்படி?

Kerala Recipe: 'குஸ்கா' ரெசிபி கேரளா பாணியில் செய்வது எப்படி?

Kerala Recipe: ‘குஸ்கா’ ரெசிபி கேரளா பாணியில் செய்வது எப்படி? பாசுமதி அரிசியில் கேரளா ஸ்டைலில் சுவையான குஸ்கா எவ்வாறு செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாசுமதி அரிசி – 1 கப் 2)நெய் – 100 மில்லி 3)பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி 4)சீரகம் – 1/4 தேக்கரண்டி 5)இலவங்கம் – 3 6)பட்டை – 1 7)பிரியாணி இலை – 1 8)வெங்காயம் – 1/4 கப் 9)இஞ்சி பூண்டு பேஸ்ட் … Read more