Kerala Recipe: மட்டன் சில்லி கேரளா ஸ்டைலில் கமகம சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: மட்டன் சில்லி கேரளா ஸ்டைலில் கமகம சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: மட்டன் சில்லி கேரளா ஸ்டைலில் கமகம சுவையில் செய்வது எப்படி? உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் அசைவங்களில் ஆட்டிறைச்சியும் ஒன்று. மாட்டிறைச்சியில் குழம்பு, கிரேவி, ப்ரை, மட்டன் கோலா உருண்டை என பல வகை ரெசிபிக்கள் உள்ளது. அதில் மட்டன் சில்லி மிகவும் சுவையாக கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)எலும்பு இல்லாத மட்டன் – 1/2 கிலோ 2)கரம் மசாலா – 1 ஸ்பூன் 3)மிளகாய் தூள் … Read more

கணினி கிராஷ் ஆவது எதனால்?? எப்படி தடுப்பது? இதோ முழு விவரம்!!

Why computer crash?? How to prevent? Here are the full details!!

கணினி கிராஷ் ஆவது எதனால்?? எப்படி தடுப்பது? இதோ முழு விவரம்!! இந்த நவீன காலகட்டத்தில் செல்போன் கணினி இல்லாத நபர்களே இருக்க முடியாது அந்த வகையில் நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் ஆனது அடிக்கடி கிராஷ் ஆவதும் உண்டு இதிலிருந்து கணினியை எப்படி பாதுகாக்கலாம் என்பதை பார்க்கலாம். முதலில் கம்ப்யூட்டர் ஆனது கிராஷ் ஆகுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதலாவதாக ஹார்டுவேர் பிரச்சினையாக இருக்கலாம். அதாவது ஒரு கணினியில் பல இயக்கங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரே … Read more

பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்!

பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்!

பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்! தற்பொழுது உள்ள கால கட்டத்தில் நிம்மதியான தூக்கத்தை பெரும்பாலானோர் அனுபவிப்பதில்லை. நிம்மதியான தூக்கம் இல்லாமல் போக முக்கிய காரணம் மன அழுத்தம். தேவையற்ற விஷயங்களை பற்றி அதிகம் கவலை கொள்வதால் தூக்கத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்க பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கவும். தேவையான பொருட்கள்: பால் – 1 கிளாஸ் அஸ்வகந்தா பொடி – 1 தேக்கரண்டி மஞ்சள் … Read more

இழந்த இளமையை மீட்டெடுக்க இது ஒன்று போதும்! 100% தீர்வு உண்டு!

இழந்த இளமையை மீட்டெடுக்க இது ஒன்று போதும்! 100% தீர்வு உண்டு!

இழந்த இளமையை மீட்டெடுக்க இது ஒன்று போதும்! 100% தீர்வு உண்டு! தற்பொழுது 30 வயதை தாண்டி விட்டாலே வயதான தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். காரணம் வாழ்க்கை முறை மாற்றம். ஆரோக்கிய உணவு, பழங்களை உட்கொள்ளாமல் இருத்தல், சருமத்தை பராமரிக்க தவறுதல் போன்றவற்றால் இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றத்தை சரி செய்ய ஆவாரம் பூவை மேனிக்கு பயன்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- ஆவாரம்பூ காஸ்ட்டிக் சோடா தேங்காய் எண்ணெய் சோப் மோல்ட் சோப் தயாரிக்கும் முறை:- … Read more

இந்த முள் உள்ள பழம் மாரடைப்பு புற்றுநோய் வருவதை தடுக்கும்!

இந்த முள் உள்ள பழம் மாரடைப்பு புற்றுநோய் வருவதை தடுக்கும்!

இந்த முள் உள்ள பழம் மாரடைப்பு புற்றுநோய் வருவதை தடுக்கும்! உங்களில் பலருக்கு சீத்தா பழம் பிடித்தவையாக இருக்கும். பச்சை நிறத் தோல் போர்த்தி அதனுள் இனிப்பு சுவை கொண்ட வெள்ளை சதை பற்று காணப்படும். பழத்தின் சதை பற்று 50% என்றால் அதன் விதை 50% என்று இருக்கும். சீத்தா பழத்தில் பச்சை, சிவப்பு என இரு வகைகள் தான் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கும் முள் சீத்தா என்ற வகை இருக்கிறது என்று … Read more

இனி பாம்பு வீட்டுக்குள் வந்தால் இதை மட்டும் செய்யுங்கள்!! 10 நிமிடத்தில் மயங்கிவிடும்!!

Do this only if a snake enters the house!! Fainting in 10 minutes!!

இனி பாம்பு வீட்டுக்குள் வந்தால் இதை மட்டும் செய்யுங்கள்!! 10 நிமிடத்தில் மயங்கிவிடும்!! பாம்பை கண்டால் படையே நடுங்கும் என கூறுவர் ஆனால் இனி அவ்வாறு அஞ்ச தேவையில்லை. நம் வீட்டை சுற்றி சில செடிகளை வைக்கும் பொழுதே அதனை தடுக்கலாம். அது மட்டுமின்றி மேற்கொண்டு பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டாலும் இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே போதும் பாம்பு இருக்கும் இடத்திலேயே மயங்கி விழுந்து விடும். தினசரி இருபது சதவீதம் பேர் பாம்பு கடியால் அவதிப்படுகின்றனர்.மேலும் … Read more

இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது!

இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது!

இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சர்க்கரை நோய் பாதிப்பை சிறியவர்கள் கூட சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. உணவுமுறையில் கடப்பாடு இல்லாமல் போனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இவ்வாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)மிளகாய் தூள் 3)பூண்டு 4)உப்பு 5)தண்ணீர் தக்காளி சூப் செய்முறை:- முதலில் ஒரு தக்காளி … Read more

1 வாரத்தில் மரு தானாக கொட்ட இந்த 2 பொருள் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

These 2 ingredients are enough to get rid of warts automatically in 1 week!! Try it immediately!!

1 வாரத்தில் மரு தானாக கொட்ட இந்த 2 பொருள் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! மருவானது உடலில் இருப்பதால் பலருக்கும் உடல் ரீதியாகவோ அல்லது அழகு ரீதியாகவோ பல பிரச்சனைகள் சந்திப்பது வழக்கம். அது மட்டுமின்றி இந்த மருவானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்லும். சில வைரஸ் தொற்று காரணமாக சிலருக்கு மரு வருகிறது.இந்த மருவை தொட்டுவிட்டு வேறொரு இடத்தை தொட்டாலும் மரு வர அதிக வாய்ப்புகள் உண்டு.அதுமட்டுமின்றி ஓர் சிலருக்கு சருமத்தில் நோய் … Read more

மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது!

மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது!

மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது! எளிதில் ஜீரணமாகாத உணவை சாப்பிடுவதால் செரிமான மண்டலம் பாதிப்படைகிறது. இதனால் மலக்குடல் பகுதியில் மலம் தேங்கி நாளடைவில் மலச்சிக்கல் பாதிப்பை ஏற்படுகிறது. உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றாவிட்டால் பல உபாதைகளை உடல் சந்திக்க நேரிடும். காலையில் மலம் கழிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படும். ஆனால் பிஸியான உலகில் மலம் கழிக்க கூட நேரம் இல்லாமல் … Read more

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்! முகத்தில் கொப்பளம், கரும்புள்ளி, தேமல், கருமை, முகச் சுருக்கம், வறட்சி இல்லாமல் இருந்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஆனால் இன்றைய சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவுமுறை பழக்கம் போன்றவற்றால் முகத்தில் பல வித பாதிப்புகள் ஏற்படுகிறது. முகத்தில் ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளை முழுமையாக குணமாக்க கடலை மாவு பேக் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- *கடலை பருப்பு *தயிர் *பன்னீர் *கற்றாழை ஜெல் செய்முறை:- ஒரு … Read more