நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..!

நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..!

நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..! நாள்பட்ட நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தீர்வு 01:- 1)துவரம் பருப்பு 2)மிளகு 3)உப்பு 1/4 கப் துவரம் பருப்பு, 1 ஸ்பூன் மிளகை ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து … Read more

இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது?

இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது?

இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது? நம் இந்தியாவில் இருதய நோய் பாதிப்பால் பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றம்… வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், கோபம், உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் இருதயத்தில் வலி, அடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வது நல்லது. 1)பெரு நெல்லிக்காய் 2)பூண்டு 3)செம்பருத்தி ஒரு பாத்திரத்தில் … Read more

உங்கள் மேனியை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும்.. முல்தானிமட்டி சோப்..! இதை எவ்வாறு தயார் செய்வது?

உங்கள் மேனியை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும்.. முல்தானிமட்டி சோப்..! இதை எவ்வாறு தயார் செய்வது?

உங்கள் மேனியை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும்.. முல்தானிமட்டி சோப்..! இதை எவ்வாறு தயார் செய்வது? உடலில் ஏற்படும் கொப்பளம், கரும் புள்ளிகள், வறட்சி, கருமை… உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க முல்தானிமெட்டி சோப் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)முல்தானி மெட்டி பவுடர் – 2 தேக்கரண்டி 2)சோப் பேஸ் – 1 கப் 3)ரோஸ் வாட்டர் – 2 தேக்கரண்டி 4)தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி 5)சோப் மோல்ட் – 1 முல்தானி மெட்டி சோப் … Read more

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..!

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..!

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..! குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி கொடுக்கும் சத்துமாவு பவுடர் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாசிப்யாறு 2)கோதுமை 3)ராகி 4)கம்பு 5)முந்திரி 6)ஏலக்காய் 7)வேர்க்கடலை 8)ஜவ்வரிசி 9)மக்காச்சோளம் 10)பொட்டுக்கடலை ஒரு வெள்ளை காட்டன் துணியில் 10 கிராம் பாசிப்பயறு, 10 கிராம் கோதுமை, 10 கிராம் ராகி, 10 கிராம் கம்பு, 10 கிராம் முந்திரி, 10 … Read more

வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க.. இந்த ஒரு பொடியை தண்ணீர் கலந்து தெளியுங்கள்..!

வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க.. இந்த ஒரு பொடியை தண்ணீர் கலந்து தெளியுங்கள்..!

வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க.. இந்த ஒரு பொடியை தண்ணீர் கலந்து தெளியுங்கள்..! வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க நாமும் பல பூஜை செய்து வருகிறோம். ஆனால் 6 வாசனை பொருட்களால் செய்யப்பட்ட திருமஞ்சன பொடியை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்து வந்தால் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)பச்சை கற்பூரம் 2)இலவங்கம் 3)சந்தன கட்டி 4)ஏலக்காய் 5)ஜவ்வாது 6)கஸ்தூரி மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு மேலே … Read more

இந்த பானத்தை 10 நாட்களுக்கு குடித்தால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்..!

இந்த பானத்தை 10 நாட்களுக்கு குடித்தால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்..!

இந்த பானத்தை 10 நாட்களுக்கு குடித்தால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்..! கண் பார்வை குறைபாட்டால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் நிலையில் இன்றைய தலைமுறை உள்ளது. இதற்கு முக்கிய காரணம்.. மொபைல், லேப்டாப் போன்ற மின்னனு சாதனங்களின் ஆதிக்கம் தான். கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல் போன்ற பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வந்தால் … Read more

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..!

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..!

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..! அரிசி உணவு அதுவும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, இனிப்பு உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரித்து விடும். இந்தியாவில் அரிசி உணவு அதிகம் உண்பதனால் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வெற்றிலையுடன் வெந்தயம், சோம்பு, நாவல் … Read more

உங்கள் வீட்டில் பணம் கட்டு கட்டாக குவிய இந்த 5 பொருட்களை அந்த இடத்தில் வையுங்கள்!

உங்கள் வீட்டில் பணம் கட்டு கட்டாக குவிய இந்த 5 பொருட்களை அந்த இடத்தில் வையுங்கள்!

உங்கள் வீட்டில் பணம் கட்டு கட்டாக குவிய இந்த 5 பொருட்களை அந்த இடத்தில் வையுங்கள்! பொதுவாக மனிதர்கள் அனைவருக்கும் நகை, பணம், சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சில காரணங்களால் பணம், நகை சேர்ப்பதில் தடை ஏற்படும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை, பண விரையம் ஏற்படும். பணப் பிரச்சனையில் இருந்து விடுபட்டு பணம் சேமிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். தேவையான பொருட்கள்… … Read more

BP: சில நிமிடங்களில் கட்டுக்குள் வர இந்த மூலிகை பொடியை பயன்படுத்துங்கள்!

BP: சில நிமிடங்களில் கட்டுக்குள் வர இந்த மூலிகை பொடியை பயன்படுத்துங்கள்!

BP: சில நிமிடங்களில் கட்டுக்குள் வர இந்த மூலிகை பொடியை பயன்படுத்துங்கள்! வேலைப்பளு, தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளால் உயர் இரத்த அழுத்தம்(BP) பாதிப்பு ஏற்படுகிறது. இதை குணமாக்க மூலிகை பொடி தயாரித்து பயன்படுத்துவது நல்லது. உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்… உடல் சோர்வு, தலைவலி, வாந்தி உணர்வு, மயக்கம், நெஞ்சில் அடைப்பு, சுவாச பிரச்சனை ஆகியவை உயர் இரத்த அழுத்தம் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை பொடி… தேவையான … Read more

மங்கு? ஒரே நாளில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

மங்கு? ஒரே நாளில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

மங்கு? ஒரே நாளில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..! தீர்வு 01:- 1)வில்வக்காய் 2)பசும்பால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய வில்வக்காயை வாங்கி வந்து பசும்பால் சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் மங்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் குணமாகி விடும். தீர்வு 02:- 1)நித்யமல்லி 2)பசும்பால் ஒரு கப் நித்யமல்லி பூ மற்றும் தேவையான அளவு பால்.. இதை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து … Read more