குளு குளு ‘குலுக்கி சர்பத்’.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

குளு குளு 'குலுக்கி சர்பத்'.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

குளு குளு ‘குலுக்கி சர்பத்’.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் குலுக்கி சர்பத்.. கேரளாவில் செய்யப்படும் குளிர்ந்த பானம் ஆகும். சப்ஜா, பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சை சேர்த்து தயாரிக்கும் இந்த பானம் உடல் சோர்வை போக்கக் கூடியது. தேவையான பொருட்கள் சப்ஜா விதைகள் – 1 ஸ்பூன் ஐஸ் கட்டி – 1 கப் குளிர்ந்த நீர் – 2 கப் எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் பச்சை மிளகாய் … Read more

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது! வீட்டு பூஜை அறை கோயில் போன்றது. அதை முறையாக பராமரித்து வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி உண்டாகும். வீட்டிற்கு வந்தால் ஒருவித நிம்மதியை கொடுக்கும். இந்த பூஜை அறையில் உங்கள் ராசிப்படி சில பொருட்களை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு, நிம்மதி, மகிழ்ச்சி, வெற்றி, முன்னேற்றம் கிட்டும். மேஷம் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள் பூஜை … Read more

வாயு தொல்லைக்கு எளியத் தீர்வு..! 100% பலன் கொடுக்கும்!

வாயு தொல்லைக்கு எளியத் தீர்வு..! 100% பலன் கொடுக்கும்!

வாயு தொல்லைக்கு எளியத் தீர்வு..! 100% பலன் கொடுக்கும்! தீர்வு 01:- ஒரு பாக்கெட் கட்டி பெருங்காயம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். பிறகு அந்த உருண்டைகள் மீது சிறிது அரிசி மாவு கலந்து சேமித்து கொள்ளவும். இந்த பெருங்காய உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்சனை நீங்கும். தீர்வு 02:- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் இஞ்சி சீவல் மற்றும் ஒரு ஸ்பூன் பூண்டு சீவல் சேர்த்து 250 மில்லி தண்ணீர் … Read more

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்!

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்!

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்! *பசு மாடுகளுக்கு வாழைப்பழம் வாங்கி சாப்பிட கொடுத்தால் பண வரவு அதிகரிக்கும். *துளசி மாடத்திற்கு விளக்கேற்றி 3 முறை அதை சுற்றி வந்தால் சகல யோகம் கிடைக்கும். *உப்பு, அரிசி இந்த இரண்டு பொருட்களும் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவை. இதை இரண்டையும் தரையில் சிந்தக் கூடாது. *கிழிந்த துணிகளை உடுத்தக் கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் பணக் கஷ்டம் அதிகரிக்கும். *அம்மிக்கல், உரலில் … Read more

தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா? இதற்கான இயற்கை வழிகள்..!

தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா? இதற்கான இயற்கை வழிகள்..!

தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா? இதற்கான இயற்கை வழிகள்..! தலைமுடி அழகாக இருந்தால் அவை தனி தைரியம், தன்னம்பிக்கை கொடுக்கும். ஆண், பெண் அனைவரும் ஆசைகொள்வது முடி கருமையாவும்.. அடர்த்தியாகவும்.. இருக்க வேண்டும் என்பது தான். இதற்காக என்ன தான் கெமிக்கல் பொருட்களை தலைக்கு பயன்படுத்தினாலும்.. அவை இயற்கை பொருட்கள் மூலம் கிடைக்கும் பலனிற்கு அருகில் கூட நெருங்க முடியாது. முட்டையின் வெள்ளை கரு சின்ன வெங்காயச் சாறு ஒரு முட்டையின் வெள்ளை கருவை தலைக்கு தடவி சிறிது … Read more

வறண்ட மலத்தை வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்..!

வறண்ட மலத்தை வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்..!

வறண்ட மலத்தை வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்..! குடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகளை வெளியேற்ற கீழ் ;கொடுக்கப்பட்டுள்ள வைத்தியக் குறிப்புகளை பின்பற்றவும். தீர்வு 01:- *குப்பைமேனி வேர் அதிக மருத்துவ குணம் நிறைந்த குப்பைமேனி வேர் சிறிது எடுத்து சுத்தம் செய்து 1 கிளாஸ் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். தீர்வு 02:- *எருக்க இலை *விளக்கெண்ணெய் சிறிது எருக்க இலையை அரைத்து சாறு எடுத்து அதில் சிறிது விளக்கெண்ணெய் … Read more

“நொச்சி + முடக்கத்தான்”.. இப்படி பயன்படுத்தினால் மூட்டு வலி வேரோடு நீங்கும்!

"நொச்சி + முடக்கத்தான்".. இப்படி பயன்படுத்தினால் மூட்டு வலி வேரோடு நீங்கும்!

“நொச்சி + முடக்கத்தான்”.. இப்படி பயன்படுத்தினால் மூட்டு வலி வேரோடு நீங்கும்! மூட்டு வலியை குணமாக்குவது எளிதான காரியம் அல்ல. மூட்டு பகுதிகளை சுற்றி வீக்கம், ஜவ்வு தேய்மானம் ஆகியவையால் அதிக வலி ஏற்படுகிறது. வயதானால் மட்டும் அல்ல தற்பொழுது உள்ள சூழலில் சிறுவர், சிறுமிக்கு கூட வரும் ஒரு பாதிப்பாக மூட்டு வலி உருவெடுத்து விட்டது . இந்த பாதிப்பை குணமாக்கும் வழிகள் இதோ… தேவையான பொருட்கள்:- *விளக்கெண்ணெய் *முடக்கத்தான் *நொச்சி இலை செய்முறை… அடுப்பில் … Read more

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்! பஞ்சமி திதி அன்று மட்டுமே இந்த பரிகாரம் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பித்தளை தாம்பூலத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ளவும். இதை பூஜை அறை தரையில் வைத்து மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைக்கவும். அடுத்து அந்த தாம்பூலத்தில் புதிதாக 5 அகல் விளக்கு வைக்கவும். அந்த அகலிற்கு மஞ்சள் குங்குமம் … Read more

ஆண்களுக்கு வரப் பிரசாதம்.. இந்த வயகராப் பொடி!

ஆண்களுக்கு வரப் பிரசாதம்.. இந்த வயகராப் பொடி!

ஆண்களுக்கு வரப் பிரசாதம்.. இந்த வயகராப் பொடி! பாலியல் ஆரோக்கியத்திற்கு உகந்த வயகராப் பொடி தயாரிக்கும் முறையை ஆண்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். விந்து தண்ணீர் போல் வெளி வருதல், மலட்டு தன்மை, தாம்பத்தியத்தில் ஆர்வம் காட்டாமை போன்றவை ஆண்களிடம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்கள் ஆகும். ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் ஒரு பொடியில் தீர்வு இருக்கு. தேவையான பொருட்கள்… முருங்கை விதை – 50 … Read more

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..!

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..!

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..! ஒரு வெள்ளை துணியில் பாசி பருப்பை கொட்டி மூட்டையாக கட்டி இரவு தூங்குவதற்கு முன் தலையணை அடியில் வைத்து படுத்தால் பணப் பிரச்சனை முழுமையாக நீங்கும். பசுந் தயிரை உடல் முழுவதும் பூசி.. பிறகு குளியல் போட்டால் பணப் பிரச்சனை தீரும். மங்கையர் தங்களது இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் பணப் பிரச்சனை ஒரு முடிவுற்கு வரும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் சுத்தமான பசும் பாலை தெய்வ சக்தி … Read more