பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..!

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..!

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..! நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் பணத் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். பணம் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். குழந்தை பிறப்பு செலவு, கல்விச்செலவு, திருமணச் செலவு என்று வாழக்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் செலவுகளை சமாளிக்க நாம் பணத்தை முறையாக சேமித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் பண விஷயத்தில் செய்யும் சில தவறுகளால் பணம் நம் கையில் தங்காமல் வந்த … Read more

குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..!

குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..!

குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..! *ஞாயிறு உங்கள் குழந்தை வாரத்தில் முதலான ஞாயிறு அன்று பிறந்திருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். அவர்களுக்கு செல்வாக்கு அதிகளவில் இருக்கும். *திங்கள் உங்கள் குழந்தை திங்கட் கிழமை பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் மதிக்கும் படியாக வாழ்வார்கள். நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பேரும், புகழும் வந்து சேரும். *செவ்வாய் உங்கள் குழந்தை செவ்வாய் கிழமையில் பிறந்திருந்தால் அவர்கள் கடுமையான உழைப்பாளியாக மாறுவார்கள். நேர்மை தவறாதவர்களாக … Read more

எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..!

எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..!

எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..! தீர்வு 01:- ஆப்பிள் சீடர் வினிகரில் பஞ்சை நினைத்து மருக்கள் உள்ள இடத்தில் தேய்த்தால் சில தினங்களில் அவை உதிர்ந்துவிடும். தீர்வு 02:- விளக்கெண்ணெயில் பேக்கிங் பவுடர் சேர்த்து மருக்கள் மீது தடவி வந்தால் விரைவில் உதிர்ந்து விடும். தீர்வு 03:- வாழைப்பழத் தோலை உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து மருக்கள் மீது தடவி வந்தால் அவை சில நாட்களில் கொட்டிவிடும். … Read more

உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்!

உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்!

உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்! 1)ஒரு கிளாஸ் சூடான பாலில் 2 ஸ்பூன் உலர் திராட்சை சேர்த்து 2 நிமிடங்களுக்கு ஊற விட்டு 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். 2)வேர்க்கடலையை, ஊற வைத்த பாதாம், ஒரு செவ்வாழை பழம் ஆகியவற்றை அரைத்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். 3)ஒரு கிளாஸ் சூடான பாலில் 1 ஸ்பூன் சதாவரி பொடி, 1 ஸ்பூன் ஓரிதழ் தாமரை பொடி … Read more

கேரளா ஸ்டைல் தயிர் சாதம் – மணக்கும் சுவையில் எப்படி?

கேரளா ஸ்டைல் தயிர் சாதம் - மணக்கும் சுவையில் எப்படி?

கேரளா ஸ்டைல் தயிர் சாதம் – மணக்கும் சுவையில் எப்படி? தயிர் சாதம் உங்களில் பலருக்கு விருப்ப உணவாக இருக்கலாம். கெட்டி தயிர் கொண்டு வாயில் போட்டதும் கரைந்தோடும் சுவையில் கேரளா ஸ்டைல் தயிர் சாதம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் பொருட்கள் நன்கு வேக வைத்த சாதம் – 1 கப் கெட்டி தயிர் – 1 கப் உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி கடுகு … Read more

இந்த கஞ்சி ஆண்மையை 1000 மடங்கு அதிகரிக்கும்!

இந்த கஞ்சி ஆண்மையை 1000 மடங்கு அதிகரிக்கும்!

இந்த கஞ்சி ஆண்மையை 1000 மடங்கு அதிகரிக்கும்! உணவுமுறை, வாழ்க்கைமுறை மாற்றம், தவறான பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நரம்பு தளர்ச்சி, கை கால் நடுக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும். தேவைப்படும் பொருட்கள்… *பூமி சக்கரை கிழங்கு – 100 கிராம் *நிலப் பனைக் கிழங்கு – 100 கிராம் *சீமை அமுக்ரா கிழங்கு – 100 கிராம் *பூனைக்காலி – 100 கிராம் … Read more

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்!

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்!

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்! தொழில் போட்டி, பொறாமை அதிகம் இருக்கும் நபர்களால் கண் திருஷ்டி பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. இந்த கண் திருஷ்டி நீங்க சில பரிகாரத்தை செய்வது நல்லது. இந்த பரிகாரம் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் ஆகியவற்றை நீக்கி தொழிலில் முன்னேற்றத்தை மட்டுமே கொடுக்கும். என்ன பரிகாரம்? எவ்வாறு செய்வது? வெண்கடுகு பரிகாரம்… இந்த பரிகாரத்தை வாரத்தில் எந்த நாளில் … Read more

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா?

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா?

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா? கடவுளின் நாமும் பல வேண்டுதல்களை வைத்து வருகிறோம். காரணம் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் கடவுள் ஒருவரே. குலதெய்வம், இஷ்டதெய்வம் என்று அனைவரிடத்திலும் நாம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுமா? என்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ள முடியும். கோயில் அல்லது பூஜை அறை எந்த இடமாக இருந்தாலும் சரி நீங்கள் வேண்டுதல் வைக்கும் பொழுது உங்களையே அறியாமல் உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் நிச்சயம் உங்கள் … Read more

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை!

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு - தயாரிக்கும் முறை!

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை! கோமாதாவிடம் இருந்து கிடைக்கும் சாணம், நெய், கோமியம், தயிர், பால் ஆகியவற்றை வைத்து பஞ்சகவ்ய விளக்கு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும். பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்.. *மாட்டு சாணம் *நெய் *மாட்டு கோமியம் *தயிர் *பால் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் … Read more

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்! தீர்வு 01:- ஒரு மஞ்சள் கிழங்கை சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். பிறகு அதில் ஒரு துண்டு குளியல் சோப்பை சேர்த்து தேய்த்து பேஸ்டாக்கி கண்களில் கட்டி உள்ள இடத்தில் பூசிவிடவும். தீர்வு 02:- கல் உப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு காட்டன் துணியில் நினைத்து கண் கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். தீர்வு 03:- ஒரு கட்டி பெருங்காயத்தை தண்ணீர் விட்டு … Read more