விஷ்ணுவை தவிர யாராலும் வெல்ல முடியாத விதுரரின் வில்! மகாபாரத சூழ்ச்சி!

விஷ்ணுவை தவிர யாராலும் வெல்ல முடியாத விதுரரின் வில்! மகாபாரத சூழ்ச்சி!

நெறியிலும், அனைத்து நெறியை எடுத்துக் கூறுவதிலும் இதுதான் அறம், இப்படி தான் நடக்க வேண்டும் என்பதை கூறுவதிலும் விதுரருக்கு இணை யாரும் இல்லையாம். அப்படி விதுரரிடம் உள்ள வில்லை உடைக்க கிருஷ்ணன் செய்த சூழ்ச்சி தான் இந்த கதை.   முன்ஜென்மத்தில் எமதர்மராஜா அவர்கள் நெறி தவறி நடந்து கொண்டதால் முனிவரின் சாபத்தால் அஸ்தினாபுரத்தின் பணி பெண்ணிற்கு மகனாகப் பிறந்தார். அந்த முனிவர் எமதர்மராஜாவிற்கு அழைத்த சாபம் என்னவென்றால் அடுத்த பிறவியில் நீ மனிதப் பிறவியாக பிறப்பாய். … Read more

கணவனின் சகோதரனிடமிருந்து விந்து தானமா? பண்டைய முறை பற்றி ஒரு தகவல்!

கணவனின் சகோதரனிடமிருந்து விந்து தானமா? பண்டைய முறை பற்றி ஒரு தகவல்!

நியோகா என்பது பண்டைய காலத்தில் ஒரு பாரம்பரிய முறையாக இருந்தது. விதவையோ அல்லது தன் கணவனை இழந்த பெண்ணோ தனது வாரிசுக்காக இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதே நியோகா என்பார்கள்.   ஒரு விதவைப் பெண்ணிற்கு வாரிசில்லை எனில் அவள் தன் கணவனின் சகோதரனிடமிருந்து நியோக முறையில் விந்து தானம் பெறலாம்; அல்லது வேறோரு ஆணுடன் கூடி இருந்து விந்து தானம் பெற்று சந்ததிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மனைவியை இழந்த கணவனுக்கும் இது … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!! 1)தலைவலி நீங்க:- வேப்பங்கொட்டையை அரைத்து விழுதாக்கி தலையில் பத்து போட்டுக் கொண்டால் எப்பேர்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமாகி விடும். 2)ஆஸ்துமா குணமாக:- வெற்றலை மற்றும் இஞ்சியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா விரைவில் குணமாகும். 3)நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க:- முருங்கை, புதினா, கறிவேப்பிலை ஆகிய மூன்று இலைகளையும் சம அளவு எடுத்து உலர்த்தி … Read more

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!! நம்மில் பலருக்கு பணக் கஷ்டம் தீராத ஒன்றாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணத் தேவை மட்டும் குறைந்தபாடில்லை. சம்மதிக்கும் பணத்தில் சிறு தொகை சேமித்து வைத்தால் அதுவும் விரைவில் செலவாகி விடுகிறது. இவ்வாறு நாளுக்குள் நாள் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் அதன் வரவு வீட்டில் அதிகரித்து கொண்டே இருக்க திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வர வேண்டும். பணக் கஷ்டம் … Read more

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!!

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!!

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!! 1)மார்கழி மாதத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். 2)தலைக்கு குளித்து விட்டு காலையில் கோயிலுக்கு செல்ல வேண்டும். 3)காலை நேரத்தில் வீட்டின் பின்புற வாசலை முதலில் திறந்து விட வேண்டும். பின்னர் முன்புற வாசலை திறக்க வேண்டும். முன்புற வாசலை திறக்கும் பொழுது வரலட்சுமி என்ற நாமத்தை சொல்லி கதவை திறந்தால் நல்ல விசேஷ பலன்களை கொடுக்கும். 4)மார்கழி மாதத்தில் தினமும் வீட்டில் … Read more

இடி இடிக்கும் பொழுது “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்ற வார்த்தையை நாம் சொல்வது எதனால்? உண்மை காரணம் என்னவென்று தெரியுமா..?

இடி இடிக்கும் பொழுது "அர்ஜுனா.. அர்ஜுனா.." என்ற வார்த்தையை நாம் சொல்வது எதனால்? உண்மை காரணம் என்னவென்று தெரியுமா..?

இடி இடிக்கும் பொழுது “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்ற வார்த்தையை நாம் சொல்வது எதனால்? உண்மை காரணம் என்னவென்று தெரியுமா..? நம்மில் பலர் வாழ்க்கையில் ஒருமுறையாவது இடி இடிக்கும் பொழுது பயத்தில் “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்று சொல்லி இருப்போம். இவ்வாறு சொல்வதால் இடி நன்மை தாக்காது என்ற ஒரு தையரத்தை பெரியவர்கள் நமக்கு கொடுத்திருப்பார்கள். ஆனால் அர்ஜுனா என்று சொல்ல ஆன்மீகத்தில் ஒரு காரணமும் அறிவியல் படி ஒரு காரணமும் இருக்கிறது. அறிவியல் காரணம்:- பயங்கரமாக இடி இடிக்கும் … Read more

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் மூலிகை கசாயம் – தயார் செய்வது எப்படி?

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் மூலிகை கசாயம் - தயார் செய்வது எப்படி?

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் மூலிகை கசாயம் – தயார் செய்வது எப்படி? மாரடைப்பு நோய் தற்பொழுது இளம் வயதினரை அதிகம் பாதித்து வருகிறது. மோசமான உணவுப்பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் இந்த மாரடைப்பு உயிரை பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது. மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்:- நெஞ்சு பகுதியில் அழுத்தம், அதிக வியர்வை, மூச்சு திணறல், இடது தோள்பட்டை வலி, கை கால் வலி, தடை வலி உள்ளிட்டவைகள் மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் … Read more

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!!

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!!

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!! வளர்ந்து வரும் நவீன உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சொல்லப்போனால் சர்க்கரை நோய்க்கு தலைநகராக இருப்பது இந்தியா தான். பிறந்த குழந்தைக்கு கூட சர்க்கரை நோய் எளிதில் ஏற்படும் தொற்றாக உருவெடுத்து விட்டது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த சர்க்கரை … Read more

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்..!!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்..!!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்..!! நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது தான் குடலின் மிக முக்கிய வேலை ஆகும். ஒருவேளை கழிவுகளை குடல் சரியாக வெளியேற்றாமல் விட்டால் அடி வயிற்று வலி, செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். ஒருவேளை குடலில் அதிகப்படியான நச்சுக் கழிவுகள் தேங்கி இருந்தால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக பழுதாகத் தொடங்கிவிடும். எனவே … Read more

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!!

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!!

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும், முறையாக உணவு உட்கொள்ளாததாலும் வயிற்றுப்புண்(அல்சர்) பாதிப்பு ஏற்படுகிறது. இவை இரைப்பை மற்றும் சிறுகுடலில் உருவாகும் நோய் பாதிப்பு ஆகும். வயிற்றுப்புண்(அல்சர்) பாதிப்பு இருந்தால் முதலில் வயிற்று வலி தான் ஏற்படும். அடுத்து வயிற்றுப் பகுதியில் பற்றி எரிவது போன்று வலி ஏற்படும். இந்த வயிற்றுப்புண் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். தீர்வு 01: தேவையான பொருட்கள்:- *மிளகு *உலர் … Read more