மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என்னது அது மீனாட்சியே இல்லையா? உண்மை சம்பவம் உள்ளே!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என்னது அது மீனாட்சியே இல்லையா? உண்மை சம்பவம் உள்ளே!

மதுரையில் குழுவிருக்கும் மீனாட்சி அம்மனின் கோவில் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த அம்மனின் அருளால் பல பேர் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று சொல்லலாம். ஆனால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே அல்ல. அந்த அம்மனுக்கு மீனாட்சி என்ற பெயரை இல்லை என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கல்வெட்டுகளில் மீனாட்சி என்ற பெயரை பொறிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.   நமது மதுரை மீனாட்சி அம்மனின் கதை சுருக்கம்: பல நூற்றாண்டுகளுக்கு முன் … Read more

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!! 1)ஞாயிற்றுக் கிழமை – சூரிய பகவானுக்கு நெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால், சர்க்கரை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 2)திங்கட் கிழமை – சிவ பெருமானுக்கு கோயிலுக்கு சென்று இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால்,அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் … Read more

அடடே.. அம்மான் பச்சரிசி இலை நம் உடலுக்கு இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறதா..?

அடடே.. அம்மான் பச்சரிசி இலை நம் உடலுக்கு இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறதா..?

அடடே.. அம்மான் பச்சரிசி இலை நம் உடலுக்கு இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறதா..? பராமரிப்பு இன்றி சுலபமாக வளரக் கூடிய மூலிகை தாவரங்களில் ஒன்று அம்மான் பச்சரிசி. இவை அதிக குளிர்ச்சி நிறைந்த மூலிகை ஆகும். இவை நம் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அம்மான் பச்சரிசி மூலிகையின் பயன்கள்:- *தேவையான அளவு அம்மான் பச்சரிசியின் பூக்களை எடுத்து சுத்தம் செய்து பசும்பால் விட்டு அரைத்து பாலில் கலந்து அருந்தினால் … Read more

மூட்டு வலி? இதை குணமாக்க “பச்சை கற்பூரம்” போதும்..!! நம்புங்க அனுபவ உண்மை..!!

மூட்டு வலி? இதை குணமாக்க "பச்சை கற்பூரம்" போதும்..!! நம்புங்க அனுபவ உண்மை..!!

மூட்டு வலி? இதை குணமாக்க “பச்சை கற்பூரம்” போதும்..!! நம்புங்க அனுபவ உண்மை..!! வயதானவர்களுக்கு பெரும் வேதனையாக இருந்து வந்த மூட்டு வலியானது ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதினருக்கும் ஏற்படத் தொடங்கி விட்டது. இந்த மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணமே உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதனால் தான். இந்த மூட்டு வலி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி கவனித்து சரி செய்து கொள்வது மிகவும் நல்லது. இல்லையென்றால் பின் விளைவுகள் மோசமாக … Read more

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது ;எல்லோருடைய ஆசையாக இருக்கும். பலன் இல்லாமல் கிடைக்காமல் இருக்கும், அதற்கு என்ன காரணம் என்றால் கண் திருஷ்டி தான். நம் வீட்டில் கெட்ட சக்திகள், கெட்ட எண்ணம் உடைய மனிதர்கள் தாக்கம் பாதிக்காமல் இருக்க வெள்ளிக்கிழமை வளர்பிறை அன்று கற்றாழை வீட்டு முன் கட்டி விடுங்கள். ஒரு எலுமிச்சை பழத்தை மஞ்சள் துணியில் கட்டி வீட்டு முன் கட்டி விடுங்கள். எலுமிச்சம் … Read more

ஈறு, பேன் தொல்லைக்கு இந்த பாட்டி வைத்தியம் போதும்..!!

ஈறு, பேன் தொல்லைக்கு இந்த பாட்டி வைத்தியம் போதும்..!!

ஈறு, பேன் தொல்லைக்கு இந்த பாட்டி வைத்தியம் போதும்..!! தலையில் பேன், ஈறு இருந்தால் அவை அரிப்பை உண்டு செய்யும். குடும்பத்தில் ஒருவருக்கு தொற்றிவிட்டாலே மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும். இந்த பேன், ஈறுகளை ஒழிக்க கெமிக்கல் நிறைந்த ஷாம்பு பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் தான் ஏற்படுமே தவிர இதனால் எந்த ஒரு பயனும் நமக்கு கிடைக்காது. எனவே செலவின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பேன், ஈறு தொல்லைக்கு முடிவு கட்டுங்கள். தேவையான பொருட்கள்:- *வேப்பிலை … Read more

கேரளா ஸ்டைல் செம்மீன் முருங்கை குழம்பு – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் செம்மீன் முருங்கை குழம்பு - செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் செம்மீன் முருங்கை குழம்பு – செய்வது எப்படி? கேரள மக்களுக்கு விருப்பமான செம்மீன் மற்றும் முருங்கை காய் வைத்து குழம்பு செய்வது கமகம மணத்துடன் குழம்பு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *செம்மீன்- 1/2 கிலோ *தனி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி *மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி அரைக்க:- *தேங்காய் துருவல் – 1/2 கப் *சின்னவெங்காயம் – 10 *இஞ்சி … Read more

ஆண்கள் படிக்க வேண்டாம்! பெண்கள் கட்டாயம் படிக்கவும்!

ஆண்கள் படிக்க வேண்டாம்! பெண்கள் கட்டாயம் படிக்கவும்!

உங்கள் கணவர் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறாரா? இல்லையா? என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், அவர் எப்போதும் இந்த 10 விஷயங்களைச் செய்யமாட்டார்.   1. உண்மையை மறைத்தல்:   உங்களது திருமண ரகசியங்கள் உங்கள் உறவை அழிக்கும். நீங்கள் எதைப் பற்றி பொய் சொல்கிறீர்கள் அல்லது எவ்வளவு சிறிய பொய் என்பது முக்கியமல்ல. நீங்கள் ஒருவருக்கொருவர் விஷயங்களை மறைத்தால், உண்மை வெளிவரும் பொழுது திருமணம் முறிந்து விடும்.   2. அவர் உங்கள் ரகசியங்களைப் பகிர்தல்:   நீங்கள் … Read more

கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைக்கு கூட தீர்வை தரும்! இந்த பரிகாரம்!

கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைக்கு கூட தீர்வை தரும்! இந்த பரிகாரம்!

உங்கள் வீட்டில் மிகவும் கொழுந்துவிட்டும் எரியும் பிரச்சனைக்கு கூட இந்த பரிகாரம் செய்தால் உங்களுக்கு தீர்வு கிடைக்கும் .   இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து வரும் பொழுது பெரிய நஷ்டம் கூட உங்களுக்கு லாபமாக மாறும். லாபம் என்பது வெறும் பணம் காசு இழப்பது மட்டுமல்ல உங்கள் வீட்டில் நஷ்டம் ஆரோக்கியத்தில் நஷ்டம் தொடரில் நஷ்டம் யாராவது இறப்பது ஆகியவை அனைத்தும் நஷ்டத்தையே சேரும்.   கண் திருஷ்டியில் வருவது கூட ஒரு நஷ்ட கணக்கு … Read more

இப்படி இரவு தங்கி முருகனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும்!

இப்படி இரவு தங்கி முருகனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும்!

  அந்த காலகட்டத்தில் 13 14 வயதிலேயே தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து  நமது பாட்டன் பாட்டிகள் சந்தோஷமாக இருந்து வந்தனர். ஆனால் இந்த காலத்தில் சமூகம் கல்வி படிப்பு வேலை என திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாதவர்கள் இருக்கிறார்கள்.   திருமண வயதை கடந்த பிறகு திருமணம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆண்களாகினும் சரி, பெண்களாகினும் சரி திருமணம் ஆகவில்லை என்றால் அது ஒரு குறையாகவே கருதப்படுகிறது.   அதனால் முருகப் பெருமானை … Read more