இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!! சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்யாமல் விட்டால் அவை நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறிவிடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. நெஞ்சு சளியால் ஏற்படும் பாதிப்பு:- ஆஸ்துமா, மூக்கில் அலர்ஜி, சைனஸ் பாதிப்பு, மூச்சிரைப்பு, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு மூச்சு விடுதலில் சிரமம், தொண்டை வலி, … Read more

ஒரு ஸ்பூன் டீ தூளை இப்படி பயன்படுத்தினால் நரை முடி அனைத்தும் ஒரே நாளில் கருப்பாகிவிடும்..!!

ஒரு ஸ்பூன் டீ தூளை இப்படி பயன்படுத்தினால் நரை முடி அனைத்தும் ஒரே நாளில் கருப்பாகிவிடும்..!!

ஒரு ஸ்பூன் டீ தூளை இப்படி பயன்படுத்தினால் நரை முடி அனைத்தும் ஒரே நாளில் கருப்பாகிவிடும்..!! இன்றைய வாழ்க்கை முறையில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இந்த இளநரையை மறைக்க இரசாயனம் கலந்த பொருட்களுக்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி இளநரையை நிரந்தரமாக கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும். இளநரை உருவாகக் காரணம்:- சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை … Read more

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..?

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..?

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..? 1)விரைவில் திருமணம் நடக்க – 11 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 2)குழந்தை பாக்கியம் கிடைக்க – 9 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 3)கடனில் இருந்து விடுபட – 7 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 4)சிறந்த கல்விக்கு – 5 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 5)உடல் நலம்பெற – 3 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 6)தொழிலில் லாபம் – … Read more

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!!

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!!

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!! நவீன காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இதை சரி செய்ய சீரகம், ஓமம், மிளகு உள்ளிட்ட பொருட்களை வறுத்து பொடித்து சூடு நீரில் கலந்து பருவகுவது நல்லது. இந்த சூரணம் இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சீரகம் *ஓமம் *மிளகு *சோம்பு *சுக்கு … Read more

எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!!

எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!!

எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!! ஜாதகத்தில் கட்டம் சரி இல்லை, தசா புத்தி சரி இல்லை, கோயிலுக்கு சென்று பலன் இல்லை, பரிகாரம் செய்து பலன் இல்லை – இப்படி எல்லாமே கை கொடுக்கவில்லை என்ற நேரத்தில் நிச்சயம் திதி தேவதைகள் கை கொடுத்து உங்களை உயர்த்தி விடுவார்கள். வளர்பிறை திதி தேவைதைகள் 15 மற்றும் தேய்பிறை திதி தேவதைகள் 15 உள்ளனர். … Read more

கேரளா ஸ்டைல் “கோக்கனட் ரைஸ்” – இப்படி செய்தால் கமகமக்கும்!!

கேரளா ஸ்டைல் "கோக்கனட் ரைஸ்" - இப்படி செய்தால் கமகமக்கும்!!

கேரளா ஸ்டைல் “கோக்கனட் ரைஸ்” – இப்படி செய்தால் கமகமக்கும்!! அதிக மணத்துடன் இருக்கும் தேங்காய் சாதம் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. இந்த தேங்காய் சாதத்தை கேரளா ஸ்டைலில் செய்தால் தேங்காய் சாதம் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட விரும்பி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- *அரிசி – 1 கப் *துருவிய தேங்காய் – 1/2 கப் *கடுகு – 1/2 தேக்கரண்டி *கடலை பருப்பு – 1 தேக்கரண்டி *முந்திரி – 1/4 கப் … Read more

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!!

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!!

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!! நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை நம் வீட்டிற்கு வரவழைக்க சில பரிகாரங்களை செய்ய வேண்டும். இதனால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும். குலதெய்வம் வீட்டிற்கு குடியேற இந்த பரிகாரத்தை செய்யுங்கள்… முதலில் பச்சரிசியை மாவாக அரைத்து ஒரு சிறிய தட்டில் பரப்பி கொள்ளவும். இதை பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு முன் வைக்கவும். அதன் மீது காமாட்சி … Read more

வாயை திறந்தாலே துர்நாற்றம் வீசுதா? அப்போ இது தான் தீர்வு!!

வாயை திறந்தாலே துர்நாற்றம் வீசுதா? அப்போ இது தான் தீர்வு!!

வாயை திறந்தாலே துர்நாற்றம் வீசுதா? அப்போ இது தான் தீர்வு!! நம்மில் பெரும்பாலானோருக்கு பெரும் தொல்லையாக இருப்பது இந்த வாய் துர்நாற்றம் தான். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நமக்கு ஒருவரிடம் வாயை திறந்து பேச தயக்கம் ஏற்படும். வாயை திறந்தால் துர்நாற்றம் வந்து விடுமோ என்று அஞ்சியே பலரும் பேசாமல் அமைதியாக இருக்கிறோம். வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் … Read more

உப்பு கறை மற்றும் மஞ்சள் கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை நிமிடத்தில் பளிச்சிட வைக்க இப்படி செய்யுங்கள்!!

உப்பு கறை மற்றும் மஞ்சள் கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை நிமிடத்தில் பளிச்சிட வைக்க இப்படி செய்யுங்கள்!!

உப்பு கறை மற்றும் மஞ்சள் கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை நிமிடத்தில் பளிச்சிட வைக்க இப்படி செய்யுங்கள்!! நம்மில் பலர் வீட்டு பாத்ரூம் அசுத்தமாக காணப்படும். பாத்ரூமை முறையாக பராமரிக்க தவறினால் நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, உப்பு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படும். இதனை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து சில நிமிடத்தில் சுத்தம் செய்து விடலாம். தேவையான பொருட்கள்:- *ஷாம்பு … Read more

கஞ்சி தண்ணீர் போதும்! எப்பேர்ப்பட்ட முதுகு வலியையும் ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்..!!

கஞ்சி தண்ணீர் போதும்! எப்பேர்ப்பட்ட முதுகு வலியையும் ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்..!!

கஞ்சி தண்ணீர் போதும்! எப்பேர்ப்பட்ட முதுகு வலியையும் ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்..!! இன்றைய காலத்தில் ஆண் பெண் என வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு முதுகு வலி. இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும். முதுகு வலி வரக் காரணங்கள்:- *ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல் *முதுகு தண்டு வளைந்த படி உட்காருதல் *முதுகு தண்டு வடம் … Read more