வெறும் சாதம் போதும் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும்!

Just rice is enough to make the pits on the face disappear and the face becomes white!

பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள்,பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த மாதிரி முகத்தில் எந்த ஒரு பருக்கள் கரும்புள்ளிகள் இல்லாமல் இயற்கையாக அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். தேவையானவை: 1. சாதம் 2. காய்ச்சாத பால். செய்முறை: 1. நாம் சாதம் வடிக்கும் பொழுது அதில் கஞ்சியுடன் சாதத்தை ஒரு மூன்று ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். … Read more

இனி வேஸ்ட் டீத்தூளை தூக்கி எறிவதற்கு முன் இப்படி செய்யுங்கள்!! யூஸ்ஃபுல் ஹோம் ரெமெடிஸ்!!

Do this before throwing away any more waste tea powder!! Useful Home Remedies!!

நம் அனைவரும் பிடித்த பானமாக தேநீர் உள்ளது.பொதுவாக காலையில் எழுந்ததும் ஒரு கப் தேநீர் குடிப்பதை பலரும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.தேநீரின் சுவைக்கு முக்கிய காரணம் டீ தூள் தான்.இதை பயன்படுத்தி டீ தயாரித்த பிறகு டீ தூள் கழிவுகளை கொட்டி விடுவது வழக்கம்.ஆனால் இந்த டீ தூள் கழிவுகள் பல விஷயங்களுக்கு உதவும் என்பதை நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. டீ தயாரித்த பிறகு டீ தூள் கழிவுகளை சேகரித்து கொள்ளவும்.பிறகு இதை வெயிலில் காயவைத்து அரைத்து … Read more

வீட்டிலேயே பட்டுப் புடவைகளை துவைப்பது எப்படி? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க!!

How to wash silk sarees at home? Just follow these steps!!

தென் இந்தியாவில் பட்டுப் புடவைக்கு அதிக மவுசு இருக்கிறது.சுப நிகழ்ச்சிகளில் பட்டுப் புடவை அணிவதை தென் இந்திய பெண்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இன்று பல டிசைன்களில் புடவை விற்பனைக்கு வந்தாலும் பட்டுப் புடவை மீதான மோகம் பெண்களிடையே குறையவில்லை. பட்டுப் புடவை கட்டினால் சாதாரண பெண்ணும் ரிச்சாக தெரிவார்.பட்டு புடவையில் பெண்கள் அதிக அழகாக தெரிவார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் எவ்வளவு விலை கொடுத்து வாங்கிய பட்டுப் புடவை வாங்கினாலும் அதை முறையாக மராமரிக்கவில்லை என்றால் நாளடைவில் … Read more

எலிகளை விரட்ட ஒரு ஸ்பூன் கோதுமை மாவு போதும்!! இப்படி செய்தால் இனி ஒரு எலி கூட உங்க வீட்டுப்பக்கம் வராது!!

How to get rid of rats

வீட்டில் பல்லி,கரப்பான் பூச்சி,எலி நடமாட்டம் என்பது தற்பொழுது அதிகரித்து வரும் பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்கிறது.குறிப்பாக எலி நடமாட்டம் மற்றும் அதன் தொல்லையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.இந்த எலிகளின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)கோதுமை மாவு 2)மிளகாய்த் தூள் 3)சோப் 4)டெட்டால் 5)கைக்குட்டை செய்முறை விளக்கம்: முதலில் ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கோதுமை மாவு சேர்க்கவும்.எலி நடமாட்டம் அதிகம் இருந்தால் மூன்று தேக்கரண்டி கோதுமை மாவு சேர்க்க வேண்டும். … Read more

இனி பணம் எடுக்க ATM வரிசையில் நிற்க தேவையில்லை!! ‘ஆதார்’ இருந்தால் வீட்டில் இருந்தபடியே எடுக்கலாம்!!

No need to stand in ATM line anymore!! If you have Aadhaar, you can take it from home!!

  உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறி வருகிறது.நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமபுறங்களிலும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காகிததாள் பணப் பரிமாற்றம் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்பொழுது காகிதமில்லா அதாவது ஆன்லைன் பணப் பரிமாற்றம் அதிகரித்து விட்டது.டீ கடை முதல் பெரிய வணிக மையங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் தாற்பொழுது ஊதியம்,பென்ஷன் போன்றவை வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுவது அதிகரித்த … Read more

வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்!

வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்!

வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்! இந்த பனி காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்டிபயாட்டிக் தன்மை இருப்பதால் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தேன் தொண்டையில் ஏற்பட்டுள்ள கரகரப்பை நீக்க உதவுகிறது. … Read more

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது!

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது!

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே அவரவர்களின் பணியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதனால் காலை உணவிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவ்வாறு காலை உணவை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உருவாகிறது. அந்த அல்சரை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தேவைப்படும் பொருள்: சோற்றுக்கற்றாழை. ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து மேலே உள்ள தோலை கட் பண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

வீட்டில் இந்த பாத்திரத்தில் சமைத்தால் கட்டாயம் கேன்சர் வரும்!! இல்லத்தரசிகளே எச்சரிக்கை!!

If you cook in this vessel at home, you will definitely get cancer!! Housewives beware!!

இன்று பலரது வீட்டு சமையலறையில் நான் ஸ்டிக் பாத்திரங்களை மட்டுமே காண முடிகிறது.நான் ஸ்டிக் பாத்திரங்களில் எண்ணெய் அதிகம் சேர்க்காமல் சமைக்க முடியும் என்பதால் பலரும் இதை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறர்கள்.ஆனால் அலுமினிய பாத்திரங்களை விட நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. நான் ஸ்டிக் பாத்திரங்கள் தயாரிக்க பெர்ப்ளூரோ … Read more

உங்களுக்கு HOME LOAN ரிஜெக்ட் ஆகிடுச்சா? டோன்ட் பீல்.. இதை செய்தால் வீட்டுக்கடன் கிடைத்துவிடும்!!

உங்களுக்கு HOME LOAN ரிஜெக்ட் ஆகிடுச்சா? டோன்ட் பீல்.. இதை செய்தால் வீட்டுக்கடன் கிடைத்துவிடும்!!

  உங்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய பெரிய கனவு சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது தான்.இதற்காக சிலர் பணத்தை சேமித்து வைத்திருப்பீர்கள்.சிலர் வங்கியில் லோன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பீர்கள்.ஆனால் ஹோம் லோனிற்கு விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் வங்கியில் லோன் கிடைப்பதில்லை.   சில காரணங்களால் ஹோம் லோன் நிராகரிக்கப்பட்டுவிடுகிறது.நிலையான வருமானம்,நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே லோன் கிடைக்கிறது.இன்றைய காலகட்டத்தில் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் லோன் போடாமல் வீடு கட்ட முடியாது.சாமானியர்கள் இதுபோன்ற லோன்களை நம்பியே இருப்பதால் … Read more

கணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?

கணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?

கணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன? ஒவ்வொரு ஊரிலும் திருமண வயதைக் கடந்து, ஆனால் திருமணம் ஆகாமல், 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பலர் உள்ளனர். பெண்ணிற்கு திருமண வயது 18, ஆணுக்கு 21 என்று சட்டம் உள்ள போதிலும் ஏன் இன்னும் திருமணமாகாமல் இத்தனை பேர் உள்ளனர்? ஏன் திருமணத்தில் யாருக்கும் நாட்டம் இல்லையா? என்றால் விருப்பமெல்லாம் இருக்கு ஆனால் பெண் தான் கிடைக்கல என்ற பதில் தான் பொதுவாக எதிரொலிக்கிறது. என்ன … Read more